கண்ணாமூச்சி ரே ரே – 46

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamakathaikal – மணிமாறன் இப்போது வாய்நிறைய ஸாலடை அள்ளி திணித்துக் கொண்டார்.. அள்ளி திணித்ததை அசைபோட்டு குதப்பிக்கொண்டே, சற்றே குழறலாக பேசினார்..!!

“எல்லாம் ஒரு அஞ்சு வருஷம் முன்னாடி ஆரம்பிச்சதுமா..!! என் ஸ்டூடன்ட் ஒருத்தி.. தளதளன்னு தக்காளி மாதிரி இருப்பா.. தாமரைன்னு பேரு..!! தனியா ஒருதடவை சிக்கினா..

எதோ ஒரு தைரியத்துல கையை வச்சுட்டேன்..!! இல்லாத வீட்டுப் பொண்ணு.. பணத்தை குடுத்து அவங்க குடும்பத்தைலாம் எப்படியோ சமாளிச்சுட்டேன்.. என் பொண்டாட்டியைத்தான் சமாளிக்க முடியல..!! மேட்டரை எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு.. ‘நான் செஞ்ச தப்புக்கு தண்டனை வாங்கி தந்தே ஆவேன்.. போலீஸ்ல என்னை போட்டுக் குடுக்கப் போறேன்..’னு கெடந்து குதிச்சா..!! கோவத்துல பட்டுன்னு அறைஞ்சேன்.. பொட்டுன்னு போய்ட்டா..!!”

“………………………………..” ஆதிரா இமைகளை விரித்து மணிமாறனை மிரட்சியாக பார்த்தாள்.

“இதே எடத்துலதான் அவளும் பொணமா கெடந்தா.. தலையை சுத்தி கசகசன்னு ஒரே ரத்தம்..!! எனக்கு கொஞ்ச நேரம் எதுவும் ஓடல.. அப்டியே படபடன்னு வந்துருச்சு..!! கட்டுன பொண்டாட்டியையே ஆத்திரத்துல கொலை பண்ணிட்டேன்.. ஜெயிலுக்கு போறதுக்கு சுத்தமா இஷ்டம் இல்ல.. கொலையை மறைச்சாகனும்.. என்ன பண்ணலாம்னு ஒரே யோசனை..!!”

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!”

“அப்பத்தான் லட்டு மாதிரி ஒரு ஐடியா வந்துச்சு.. இந்த ஊர்க்காரனுக குறிஞ்சியை பத்தி கட்டுக்கதை கட்டி விடுறதெல்லாம் ஞாபகம் வந்துச்சு.. அதை யூஸ் பண்ணிக்கலாம்னு தோணுச்சு..!! அப்புறம் என்ன.. பொணத்தை கொண்டுபோய் தோட்டத்துல பொதைச்சுட்டு.. காரை கொண்டுபோய் காட்டுக்குள்ள விட்டுட்டு.. என் பொண்டாட்டி காணாம போய்ட்டான்னு கெடந்து ஒப்பாரி வச்சேன்.. குறிஞ்சியா இருக்கலாமோன்னு நானே சந்தேகத்தை கெளப்பி விட்டேன்..!!”

“………………………………..”

“சும்மா சொல்லக்கூடாது.. இந்த ஊர்க்காரனுக என்னை விட ரொம்ப ஃபாஸ்டா இருந்தானுக.. குறிஞ்சியாத்தான் இருக்கும்னு அடிச்சு சத்தியம் பண்ணுனானுக.. இருவது வருஷமா சும்மா கெடந்த குறிஞ்சி திரும்ப ஆரம்பிச்சுட்டான்னு மெரண்டு போய் பொரணி பேசுனானுக..!! பத்தாக்கொறைக்கு.. எல்லாத்துக்கும் காரணம் உன் தங்கச்சி தகட்டை எடுத்ததுதான்னு வேற ஊருக்குள்ள ஒரு நம்பிக்கை..!! ஹாஹாஹாஹா.. முட்டாப்பசங்க..!! என் வேலை ரொம்ப ஈசியா போய்டுச்சுமா.. இன்னைக்கு வரை எல்லார்ட்டயும் அதே கதைதான்..!!”

ஆதிராவின் இருதயம் இப்போது ‘படக்.. படக்’கென தாறுமாறாக அடித்துக் கொண்டது.. மார்புகள் ரெண்டும் ‘சரக் சரக்’கென விம்மி விரிந்தன.. சுவாசம் சீரற்றுப்போய் ‘தஸ்.. புஸ்..’ என்று மூச்சிரைத்தாள்.. பீதி நிறைந்திட்ட விழிகளோடு மணிமாறனையே இமைக்காமல் பார்த்தாள்..!! அவர் அருகிலிருந்த ஜாடியை எடுத்து நீர் பருகிவிட்டு.. ஸாலட் மென்றவாறு தொடர்ந்து மென்மையான குரலில் பேசினார்..!!

“ஹ்ம்ம்.. அதுக்கப்புறம்.. நான் ரொம்ப மாறிட்டேன்னுதான் சொல்லணும்.. மனசுக்குள்ள என்னன்னவோ யோசனை.. ஆசை..!! ‘ஒரு கொலையையும் பண்ணிட்டு.. இவ்வளவு சர்வசாதாரணமா தப்பிச்சுட்டமே’ன்னு நெனைக்க நெனைக்க.. எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா..?? ரொம்பவே தைரியம் வந்துருச்சு.. ‘என்னவேணா செய்யலாம்.. குறிஞ்சி பேரை யூஸ் பண்ணி கரெக்டா செஞ்சோம்னா.. மாட்டிக்க சான்ஸே இல்லை’ன்னு தோணுச்சு..!!”

“………………………………..”

“அதுமில்லாம.. என் பொண்டாட்டியை கொலை செஞ்சப்போ.. அப்படியே அவ ரத்த வெள்ளத்துல கெடந்ததை பாத்தப்போ.. எனக்கு கெடைச்ச அந்த கிக்.. அந்த த்ரில்.. ச்சே.. சான்ஸே இல்லம்மா..!! எனக்கு அந்த கிக் திரும்ப திரும்ப வேணும்னு தோணுச்சு.. குறிஞ்சின்ற போர்வைல என் ஆசையைலாம் நிறைவேத்திக்க ஆரம்பிச்சேன்..!! அப்பப்போ.. எனக்கு ஆசை வர்றப்போலாம்.. ஊருக்குள்ள போய் எவளையாவது தூக்கிட்டு வந்துருவேன்.. ரெண்டு மூணு நாள் வச்சு ஜாலி பண்ணிட்டு.. அப்புறம் காலி பண்ணிருவேன்.. ஹாஹா..!!” மணிமாறன் கனைக்க,

“………………………………..” உடம்பில் ஜிவ்வென்று ஏறிய பீதியுடன், ஆதிரா பதறித் துடித்தாள்.

“ஐஞ்சு வருஷம் ஆச்சும்மா..!! போலீஸால இதுவரை ஒன்னும் புடுங்க முடியல..!!” முன்பொருமுறை சொன்ன டயலாக்கையே, மணிமாறன் இப்போது வேறொரு எகத்தாளமான டோனில் சொன்னார்.

“………………………………..” ஆதிரா அவரையே விழிகள் விரித்து, திகிலாக பார்த்தாள்.

“ஹ்ம்ம்… சரி இதையெல்லாம் எதுக்கு உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்னு பாக்குறியா..?? என்ன பண்றது.. என்னோட அருமை பெருமைலாம் அப்புறம் வேற யார்ட்டபோய் நான் சொல்றது..?? இங்க தூக்கிட்டு வர்ற பொண்ணுகட்டதான சொல்லமுடியும்..?? அவங்கதான கேட்டுட்டு என் கையாலேயே செத்துப் போயிருவாங்க..?? ஹாஹாஹாஹா..!!!!” மணிமாறன் சொல்லிவிட்டு ஒரு குரூர சிரிப்பை உதிர்க்க,

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!” ஆதிரா நெஞ்சுப்பந்துகள் விம்ம, உடலை முறுக்கினாள்.

பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்திருந்தார் மணிமாறன்.. கையைக்கழுவி கைக்குட்டையால் உதடுகள் ஒற்றிக் கொண்டார்.. டைனிங் டேபிளில் கிடந்த சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டார்..!! தரையில் புழுவாக துடித்துக் கொண்டிருந்த ஆதிராவின் அருகே வந்து நின்றார்.. எக்கச்சக்க பீதியுடன் தன்னை ஏறிட்டவளை பார்த்து, விஷமப் புன்னகையுடன் கேட்டார்..!!

“என்ன.. வெளையாட்டை ஆரம்பிக்கலாமா..??”

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!”

‘வெடுக் வெடுக்’கென வெட்டிக்கொண்டு கிடந்த ஆதிராவின் புஜத்தை பற்றி.. அப்படியே அவளை கொத்தாக மேலே தூக்கினார் மணிமாறன்..!! சற்றுமுன் தான் அமர்ந்திருந்த நாற்காலியிலேயே அவளை விசிறித்தள்ளினார்.. கை, கால்கள் கட்டுண்ட ஆதிரா அந்த நாற்காலிக்குள் வசதியாக அடங்கிப் போனாள்..!! மணிமாறன் அவளது முதுகுப்புறமாக நகர்ந்தார்.. நாற்காலியின் பின்னாலிருந்த கைப்பிடியை பற்றி, அப்படியே 45 டிக்ரீக்கு அந்த நாற்காலியை சாய்த்தார்..!! நாற்காலியின் இரண்டு கால்கள் தளத்திலிருந்து உயர்ந்து.. மற்ற இரண்டு கால்கள் மட்டும் மார்பிள் தரையில் உராய்ந்து..

“ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…!!!!”

என காதுகளுக்கு ஒவ்வாத ஒரு இரைச்சலை எழுப்ப.. அந்த நாற்காலியோடு சேர்த்து ஆதிராவை எங்கோ இழுத்து சென்றார்..!!

சமையலறையை விட்டு வெளியேறி அந்த காரிடாரை அடைந்தார்.. இரண்டுபக்கமும் அறைகள் அணிவகுத்திருக்கிற, இடையே ஐந்தாறு அடி இடைவெளியோடு காணப்பட்ட, மிக நீளமான காரிடார்..!! ஆதிராவை நாற்காலியில் இட்டு, அந்த காரிடாரில் இழுத்து சென்றார் மணிமாறன்.. ஏதோ வேண்டாதபொருளை குப்பைவண்டியில் போட்டு இழுத்து செல்வது போல, கூலாக இழுத்து சென்றார்.. உதடுகளை குவித்து ஒரு பழைய ஹிந்திப் பாடலை விசிலடித்து ஹம் செய்தவாறே..!!

ஆதிராவோ ஒரு உச்சபட்ச பீதியில் பதறிக் கொண்டிருந்தாள்.. சாய்வாக நகர்ந்த நாற்காலியில் இருந்து எழ முயன்றாள்.. முடியவில்லை..!! அவளது தொண்டை நரம்புகள் எல்லாம் வெடித்துவிடுவதுபோல புடைத்துக்கொண்டு காட்சியளித்தன.. கழுத்திலும், நெற்றியிலும் வியர்வை பெருக்கெடுத்து வழிந்தது.. வாய்விட்டு அலறி உதவி கேட்கிற உந்துதல் எழுந்தாலும், உதடுகளை பிரிக்கமுடியாதபடி செல்லோடேப்.. மாராப்பு விலகிய மார்புப்பந்துகள் மட்டும் ‘ஜிவ்.. ஜிவ்..’வென விம்மித் துடித்தன..!!

காரிடாரின் அடுத்த மூலையில், சுவற்றோடு அறையப்பட்டிருந்தது அந்த ஓவியம்.. ஆறடி உயரத்தில் சற்றே பிரம்மாண்டமான ஓவியம்.. கழுத்தை குறுக்கி, மரக்கிளையில் ஓய்வெடுக்கிற ஒரு வல்லூறின் ஓவியம்..!! மணிமாறன் அந்த ஓவியத்தின் பக்கவாட்டில் கைவிட்டு, சுவற்றில் எதையோ அழுத்தி தடவ.. அந்த ஓவியம் இப்போது சரக்கென விலகிக்கொண்டது..!! ஓவியத்திற்கு பின்புறமாக மறைந்திருந்த அந்த மரக்கதவுகள் பார்வைக்கு வந்தன.. வெளிப்பார்வைக்கு எட்டாத, சுவற்றோடு பொருந்தியிருந்த மரக்கதவுகள்..!!

“க்க்க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்க்க்க்க்க்க்க்…!!!!”

மணிமாறன் கதவில் கைவைத்து உள்ளே தள்ளவும்.. வீட்டுக்குள்ளேயே இருந்த அந்த ரகசிய அறை, மெல்ல திறந்து கொண்டது..!! அறைக்குள் சுத்தமாக வெளிச்சம் இல்லை.. அடர்த்தியாக இருள் படிந்திருந்தது..!! கதவை திறந்ததுமே.. முகத்தை சுளிக்க வைக்கிற மாதிரியான ஒரு துர்நாற்றம்..!! அறை வாசலில் இருந்து கீழே இறங்குகிற ஏழெட்டு படிக்கட்டுகள்.. மணிமாறன் நாற்காலியை மீண்டும் சாய்த்து, அந்த படிக்கட்டுகளில் ஆதிராவை இழுத்து சென்றார்..!!

“ட்ட்டக்க்.. ட்ட்டக்க்.. ட்ட்டக்க்.. ட்ட்டக்க்.. ட்ட்டக்க்….!!!!”

ஒவ்வொரு படிக்கட்டாக நாற்காலி கீழிறங்க, அதன் கால்கள் படிக்கட்டில் மோதி பெரிதாக சப்தம் கிளப்பின.. ஒவ்வொருமுறை அந்த சப்தம் கேட்டபோதிலும், நாற்காலியில் வீழ்ந்து கிடந்த ஆதிராவின் இருதயம் ‘குபுக்.. குபுக்..’ என அதிர்ந்துபோய் துடித்தது.. அப்படியே நெஞ்சுக்கூட்டுக்குள் இருந்து வெளியே வந்து விழுந்துவிடுவது போல..!!

கடைசி படிக்கட்டில் இறங்கியதும்.. கையில் பிடித்திருந்த நாற்காலியை ‘சர்ர்ர்ர்ர்ர்’ரென அறைக்குள் விசிறியெறிந்தார் மணிமாறன்..!! ‘தடதட’வென்ற சப்தத்துடன் நாற்காலி எங்கோ புரண்டோட.. தரையில் விழுந்த ஆதிரா ‘கடகட’வென கீழே உருண்டாள்..!! உருண்டவேகத்தில்.. இருட்டுக்குள் இருந்த ஒரு மரஅலமாரியில் சென்று மோதினாள்..!! அலமாரியின் உயரத்தில் வைக்கப்பட்டிருந்த ஏதோ ஒன்று நழுவி.. ஆதிராவின் தலையில் இப்போது ‘சடசட’வென்று கொட்டியது..!! ஏதோ காகித அட்டைகள் என்று உணர்ந்துகொள்ள முடிந்தது..!!

“ஸ்ஸ்ஸர்ர்ர்ர்ரக்..!!!!” – தீக்குச்சி உரசப்படுகிற சப்தம்.

அந்த ஹிந்திப் பாடலை மீண்டும் விசிலடித்து ஹம் செய்தவாறே.. அறைக்குள் ஆங்காங்கே தோன்றிய மெழுகுவர்த்திகளுக்கு நெருப்பு வைத்தார் மணிமாறன்..!! ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகள் போதிய அளவு வெளிச்சத்தால் அறையை நனைத்தன.. கழிவுப் பொருட்களை அடைத்துவைக்கிற ஒரு குடவுன் மாதிரி காட்சியளித்தது அந்த அறை..!!

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்.. ஆதிரா சற்று கஷ்டப்பட்டே எழுந்து, அந்த மரஅலமாரியில் சாய்ந்து அமர்ந்தாள்..!! கதவை சாத்துவதற்காக மணிமாறன் படிக்கட்டு ஏறிக்கொண்டிருக்க.. கண்களில் பீதியோடு அவரது முதுகையே மிரட்சியாக பார்த்தாள்..!! சற்றுமுன் அவளது தலையில் கொட்டி, இப்போது அவளைச்சுற்றி சிதறிக்கிடந்த அந்த காகித அட்டைகளின் மீது.. எதேச்சையாக அவளது பார்வை விழுந்தது..!! அனைத்துமே ஒரே அச்சில் பதிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ்கள்..

“மணமகன்: அதியமான்.. மணமகள்: அகல்விழி..!!”

“காலேசுல படிச்ச புள்ளைகள கல்யாணத்துக்கு அழைக்க போறேன்னு.. பத்திரிக்கையை அள்ளிக்கிட்டு பாவிமக கெளம்பிப்போனா..!! போனவ போனவதான்.. பொழுது சாஞ்சும் வீடு வரல..!!”

அகல்விழியின் அம்மா அழுதபடியே உதிர்த்த வார்த்தைகள், ஆதிராவின் காதுகளுக்குள் இப்போது மீண்டும் ஒலித்தன.. அகல்விழிக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பது இப்போது தெளிவாக புரிய, ஆதிராவுக்கு உடம்பெல்லாம் ஜிவ்வென்று ஒரு பயசிலிர்ப்பு.. அவளது மூச்சிரைப்பு இன்னும் அதிகமாகிப்போய், மார்புகள் ரெண்டும் ‘சர்.. சர்..’ரென மேலும் கீழும் ஏறியிறங்கின.. !!

கதவை சாத்திவிட்டு படிக்கட்டு இறங்கி கீழே வந்தார் மணிமாறன்.. சரிந்து கிடந்த நாற்காலியை நேராக நிமிர்த்தி வைத்தார்..!! அதற்கருகே, அறையின் மையமாக இருந்த அந்த மரமேஜையின் பக்கமாக திரும்பினார்.. கப்போர்ட் திறந்து உள்ளிருந்த எதையோ வெளியே எடுத்தார்..!! பயத்தில் முகம் வெளிறிப்போய் ஆதிரா அவரையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்க.. அவரோ உதட்டில் ஒரு புன்னகையுடன் ஆதிராவை ஓரக்கண்ணால் பார்த்தவாறே, கைகளுக்கு கையுறை அணிந்துகொண்டார்..!!

மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு துணியை உதறி, தன்மீது போர்த்திக் கொண்டார்.. அந்தத்துணியின் மேல்ப்பகுதியில் இருந்த இரண்டு நாடாக்களை, தனது கழுத்தை சுற்றிப்போட்டு முடிச்சிட்டுக் கொண்டார்..!! நீல நிறத்தில் இருந்த அந்தத்துணியின் மேற்பரப்பில்.. ஆங்காங்கே.. கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தத்திட்டுக்கள்..!!

ஆதிராவை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தார்.. அவள் இப்போது மிரண்டுபோய் சப்தம் எழுப்பினாள்.. உடலை நெளித்து நகர முயன்றாள்..!!

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!”

ஆதிராவை நெருங்கிய மணிமாறன் சற்றே குனிந்து, விரவிக்கிடந்த திருமண அழைப்பிதழ்களில் ஒன்றை கையில் எடுத்தார்.. ஒரு ஏளனப் புன்னகையை உதிர்த்தவர், எள்ளலான குரலில் ஆதிராவிடம் கேட்டார்..!!

“ஹ்ம்ம்ம்ம்.. அகல்விழி..!!!! யார்ன்னு தெரியுதா..??”

“……………………………………”

“என் ஸ்டூடண்ட்.. உன் தங்கச்சியோட ஃப்ரண்டு..!!”

“……………………………………”

– தொடரும் Koothi Nakkum Tamil Kamakathaikal

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000