நதிக்கரைப் பட்டாம் பூச்சி – 3

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamakathaikal – காலை..! நான் எழுந்தபோது… சூரியன் வந்திருக்கவில்லை. மலம் கழிக்க திறந்த வெளிக்காடுதான் போகவேண்டும். ! முட்செடிகள் நிறைய இருப்பதால் கவலை இல்லை.! முட்செடிக் காட்டுக்குள் போனபோது…

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

ஒரு செடியின் மறைவிலிருந்து விருட்டென எழுந்து நின்றாள் சுகந்தி. ! சங்கடமாக உணர்ந்த நான் விலகிப் போனேன்.! நிதாணமாகக் காலைக் கடன்களை முடித்துவிட்டு. .. குளிப்பதற்காக… பைப்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த போது.. சுகந்தியும் குடத்துடன் வந்தாள். என்னைப் பார்த்துப் புண்ணகை காட்டினாள்.! நானும்.. சிரித்து வைத்தேன்.! ” பாப்பா என்ன பண்ணுது…?” நானே கேட்டேன். ” தூங்குது..” என்றாள். அவள் பழைய நைட்டி ஒன்றை அணிந்திருந்தாள். காலிக் குடத்தை இடுப்பில் வைத்து நின்றாள்.! ” அவரு…?” ” அதும்தான்…!” அப்பறம் நான் பேசவில்லை. அவளே மெல்ல ஆரம்பித்தாள். ” இந்த வீட்டுக்காரங்க.. உங்களுக்கு சொந்தங்களா..?” ” ம்..! தூரத்து சொந்தம்”என்றேன். ” அந்தப் புள்ள. .. மீனா… கட்டிக்கற மொறையா..?” ” மொறையெல்லாம் இல்ல. .! ஆனா கட்டிக்கறதுனா… கட்டிக்கலாம்..” என்று விட்டு தண்ணீர் நிரம்பிய குடத்தை எடுத்துப் பாத்ரூம். . பைலரில் ஊற்றிவிட்டு. . மறுபடி போனேன்.! இன்னும் பைப்பில் தான் இருந்தாள் சுகந்தி. தண்ணீர் நிறைந்த குடத்தை அவள் குணிந்து எடுத்தபோதுதான் தெரிந்தது. அவளது நைட்டியின் ஜிப் பிரிந்து போயிருந்தது. ஒரு பிண்ணூசி குத்தி இணைத்திருந்தாள்.! ஆயினும் அவள் குணிந்தபோது.. அவளது மார்பின் வடிவம் தெரிந்தது.! ” சாப்பிட… என்ன பண்ணுவீங்க? ” என குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு கேட்டாள்.! ” கேண்டீன் இருக்கு..! அது போக… இங்க.. மீனா வீட்ல சாப்பிட்டுக்குவேன் ” எனச் சொல்லிவிட்டு அவளிடம் கேட்டேன் ” உங்க வீட்டுக்காரருக்கு… என்ன வேலை…?” ”வேலை. .. வெட்டின்னெல்லாம்.. உறுப்படியா ஒண்ணும் கெடையாதுங்க…! திருவிழால காணாமப் போன மாதிரி. . ஒரு நாள். . ரெண்டு நாள். .. திடிர்னு காணாம போயிரும்.! சோத்துக்கே இருக்காது. ! காசு கேட்டா… அன்னிக்கு சண்டைதான். ! குடிச்சிட்டு வந்து. . கண்ணு.. மண்ணு தெரியாம அடிப்பான்…! முந்தாநாளு கூட அப்படி வந்த சண்டைதான் ” என மெல்லிய குரலில்… வருத்தம் தொணிக்கச் சொன்னாள். பாவமாகத்தான் தோண்றினாள்! ☉ ☉ ☉ வேலை முடிந்து… வந்து நான் டீக்கடைக்குப் போனபோது.. மிகவும் உற்சாகமாக இருந்தாள் மீனா.! ” ஹாய்…ணா..! ஒரு குட் நியூஸ்…” என்றாள் என்னைப் பார்த்ததும். ” அப்படியா…. என்னது..?” என நான் கேட்க. . ”நான் சொன்னேன் இல்ல. .. மச்சி ஸ்கூட்டி வாங்கித் தர்றேனு சொன்னாருனு..?” ” ஓ…! வாங்கித் தந்துட்டாரா..?” ” ம்…! வாங்க.. காட்றேன்.” என் கையைப் பிடித்தாள். அவளது அம்மா ” டீ குடிச்சிட்டு போப்பா ” என்றாள். ” ம்… போடுங்க.. ” என்றவன் மீனாவின் தோளில் கை வைத்து ” உக்காரு போலாம் ” என்றேன். அவள் அம்மா டீ போட்டுக் கொடுத்தாள். மீனா பேசிக்கொண்டே இருந்தாள்.! ” இனிமே காலேஜ்க்கு வண்டிலயே போய்ருவ ..?” என்றேன். ” போலாம்.. பட்.. அதுல ஒரு பிராப்ளம் இருக்கே..” ” என்ன பிராப்ளம்.. ?” ” எனக்கு ட்ரைவிங் தெரியாது.” ” சைக்கிள் ஓட்டுவ இல்ல. ..?” ” ம்கூம். ..! பழகல… நீங்க ஓட்டுவீங்க இல்ல. .?” ” என்ன சைக்கிளா…?” ” ஸ்கூட்டி…?” புண்ணகைத்தேன்.” ம்.. !” மீனாவின் அம்மா. ” நானும் அதான் சொன்னேன். .! உங்கண்ணங்கிட்டயே ஓட்டி பழகிக்கடினு…” என்றாள். ” ஆமாண்ணா… ப்ளீஸ். .” என கெஞ்சலாகச் சொன்னாள் மீனா. ” ம்..” தலையாட்டினேன். எழுந்து ” வாங்க..” என்று என் கைபிடித்து இழுத்தாள். ” இப்பயேவா…?” ” டைம் வேஸ்ட் பண்ணவே கூடாது….! கமான்…!” சிரித்தவாறு எழுந்தேன். ” விடமாட்ட… நீ…!” வீட்டிற்கு இழுத்துப் போய்க் காட்டினாள். ! ஸ்கூட்டி பெப்ட்..! பார்வைக்கு. . அழகாகவே இருந்தது.! ” ம். . நல்லாருக்கு. ..” என. ஸ்கூட்டியில் உட்கார்ந்து. . ஸ்டார்ட் பண்ணினேன். ! ஆர்வமாக ஏறி என் பின்னால் உட்கார்ந்து கொண்டாள் மீனா.!!

ஆளறவமற்ற தார்சாலை.! நாண்கைந்து கிலோமீட்டர் தூரம் வரை அருகில் ஊர்களை இல்லை. எப்போதாவது ஒரு வாகணம்தான் வந்து போகும். ! பவானி ஆற்றின் ஓரமாக இருந்த அந்த சொலையில் மீனாவை ஓட்ட வைத்தேன்.! முதல் முறை அவளை ஓட்டச் செய்தபோது… கீழே விழப் போனாள். ! ” ரொம்ப பயப்படாத… ரிலாக்ஸா மூவ் பண்ணு…” என்றேன். ” நான் ரிலாக்ஸாதான் மூவ் பண்றேன்.. அதான் வளைஞ்சுட்டு போகுது ” என்றாள் மீனா.! அவள் முதுகோடு ஒட்டி உட்கார்ந்து. .. அவளோடு சேர்த்து. . ஹேண்டில் பாரைப் பிடித்து. .. சிறிது தூரம் ஓட்டி. . மெதுவாக என் கைகளை விலக்கினேன். ! ” அப்படியே ஓட்டு..”

உடனே தடுமாறி….விழப்போனாள். சட்டென பிரேக் பிடித்து நிறுத்தினேன். வழியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு கிழவர்.. ” பாத்து தம்பி… மெதுவா சொல்லிக் குடுங்க… எதுக்கால வண்டியெல்லாம் வரும் ” என்றார். நான் சிரித்து விட்டு … மறுபடி.. அவளை ஓட்டச் செய்தேன். ” பாத்து… நிதாணமா ஓட்டு ” ” ம்..” இம்முறை ஸ்கூட்டியோடு சேர்த்து என்னையும் விழ வைத்தாள்.! வண்டியைத் தூக்கி நிறுத்தி.. அவளைப் பார்த்து கேட்டேன். ” அடி ஏதாவது பட்றுச்சா…? ” சிரித்து ” எனக்கில்ல… உங்களுக்கு. .?” எனக் கேட்டாள். ” எனக்கெல்லாம் ஒண்ணுல்ல” ” ஸாரி. ..” ” பரவால்ல.. விடு..! கீழ விழாம பழகறதுல இண்ட்ரெஸ்ட் இருக்காது.!” ” க்கும். .! உங்களுக்கு செரியா சொல்லித் தரவே தெரில..” சிரித்தேன் ” அது சரி…” ” என் பின்னால உக்காந்து என் கையப் புடிச்சு ஓட்ட வெக்கனும் ” ” ஏய். .. அப்படித்தான செஞ்சேன்..?” ” எங்க. .. ரெண்டே வாட்டி..! அதும் ஆஞ்சநேய பக்தன் மாதிரி என்மேல முட்டிரக்கூடாதுனு.. கவனமா இருந்தீங்க.. ! அதனாலதான் இப்டிலாம் நடந்துச்சு.”என்றாள். ” சரி இப்ப என்ன பண்ணணுங்கற.?” ” சங்கோஜப் படாம என் ஒடம்புல பட்டா பரவால்லேனு சொல்லித் தரணும் ” ” ம்.. சரி வா..” அவள் முன்னால் உட்கார. . அவள் ஆசைப் பட்டது போல.. அவள் முதுகோடு ஒட்டி உட்கார்ந்து ” ம் மூவ் பண்ணு ” என்றேன். ” ஒண்ணும் கூச்சம் இல்லையே.?” எனக் கேட்டாள்.! ” உனக்கே இல்லேன்னா. . எனக்கென்ன. ..?” ” என்னைக் கட்டியே புடிச்சாலும். .. எனக்கெல்லாம்.. நோ அப்ஜெக்சன்.” ” ஹ்ம்… குணா உன்ன ரொம்பத்தான் கெடுத்துட்டான் ” என நான் சொல்ல.. ” ஐயோ .. இல்லண்ணா..! விட்றுந்தா அவன்லாம் என்னை எப்பவோ கெடுத்துருப்பான்.! நான் தான். … கேர்புல்லா… கெடாம இருக்கேன் ” என்றாள். ” அதுசரி… ! ம்… ஓட்டு..! ” ” அப்ப நம்பலியா… என்னை.?” ” ஐயோ…. ! அதெப்படி மீனு உன்ன நம்பாம இருக்க முடியும். ?” என நான் சிரிக்க. . ” நீங்க வேணா அவனையே.. கேட்டுப் பாருங்க” என்றாள். ” என்னான்னு…?” ” ம்.. . நா கெடாம இருக்கறது பத்தி. ..!” ” அதவேற நான் கேட்டுத் தெரிஞ்சுக்கணுமா மீனு… நீ யாரு. .. தமிழச்சி இல்ல. ? ” ” ஆ… தமிழச்சின்னா…?” ” அவ்ளோ.. நல்லவன்னு சொல்ல வந்தேன்..! சரி.. சரி.. பேச்ச நிறுத்திட்டு… ஓட்டக் கத்துக்க…” என்றேன். ☉ ☉ ☉ இருள் சூழும் நேரம். ! திண்ணைமேல் உட்கார்ந்திருந்த என்னிடம் வந்தாள் சுகந்தி. ! ” வாங்க..!” என்றேன். ” உக்காந்துட்டிங்க..?” எனக் கேட்டாள்.! அவள் இடுப்பில் குழந்தை.! ” கரண்ட் இல்ல. ..” ” ஏழு மணிக்குதான் வரும் ” ” ம்…” குழந்தையைத் திண்ணை மேல் இறக்கி விட்டாள். பழைய புடவையில் இருந்தாள்.! ” உங்க வீட்டுக்காரரு..?” என அவளைப் பார்த்துக் கொண்டு கேட்டேன். ” காணம். ..” என்றாள். முணகலாக. ”காணமா ..?” மெதுவான குரலில் சொன்னாள். ” காலைல போனவன். என்கிட்ட எதும் சொல்லிக்கல…!” ” வந்துருவாரில்ல…?” பெருமூச்சு விட்டு ” தெரில” என்றாள். ” உங்களுக்கு தணியாருக்க பயமால்லியா..?” ”பழகிருச்சு ” என்றேன். ” எனக்கு எப்பவுமே பயம்தான். அந்தாளு வராதண்ணிக்கெல்லாம்… ராத்திரில தெரிஞ்சவங்க வீடு இருக்கு அங்க போய் படுத்துக்குவேன் ” என்றாள். ” சொந்தக் காரங்க வீடா…?” ” ம்கூம். .. ! தெரிஞ்சவங்க…” ” உக்காருங்க. . ” நின்றவாறே.. ” ரொம்ப நாளா இந்த வீட்ல யாருமே குடி இல்ல. . ” என்றாள். ” ம்… சொன்னாங்க. ” ” வீட்டுக்குள்ளாற… என்னெல்லாம் வெச்சுருக்கீங்க?” ” பெருசா.. ஒண்ணுல்லீங்க…” என நான் சிரிக்க. . ” இந்த வீட்ட… உள்ள போய் பாக்கணும்னு நெனப்பேன்… ஆனா பாத்ததில்ல…” எனச் சிரித்துக் கொண்டு சொன்னாள். ” வேணா… போய் பாருங்க. ..”நான் சொல்ல. .. ஆர்வமானாள்.” பாக்கட்டுங்களா?”

” ம்…! போங்க…!” நின்று… சுற்றிலும் பார்த்து விட்டு… உள்ளே போனாள் சுகந்தி. !! நான் திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டேன்.! உள்ளே போன சுகந்தி சிறிது நேரம் கழித்து வெளியே வந்தாள். என்னைப் பார்த்து… ” ஒரு பொம்பள இருந்தா நல்லாருக்கும் ” என்றாள். அவளைப் பார்த்தேன்.”பொம்பளையா…?” ” கல்யாணம் பண்ணா… ?” ” ஓ…!” சிரித்தேன் ” இப்பால இல்ல. .” சட்டென அவளது கணவன் நினைவு வந்தது எனக்கு. தப்பித்தவறி அவளது கணவன் வந்து விட்டால் என்னாவது நிலமை ? இவள் என்னுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து…தவறாக நினைத்து விட்டால்…? இவளைக் கொன்றே விடுவான்! ” அவரு வந்துடப் போறாரு..” என்றேன். என்னைப் பார்த்தாள் ” ஏங்க. .?” ” இல்ல. . உங்களுக்குத்தான்.. வம்பு..” ஒன்றும் பேசாமல் நின்றாள். கவலை அப்பிய அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. சட்டென ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள்.என்னைப் பார்த்து.. ” டீவி.. புதுசுங்களா..?” எனக் கேட்டாள். ” இல்லீங்க.. பழசுதான்.. ! வீட்டு ஓனர் குடுத்தாங்க..” என்றேன். ” அவரு அதிகமா வீட்டுக்கே வரமாட்டாருங்களா…?” ” ஆமாங்க .. அவரு வேலை அப்படி. .! வாரத்துல.. ஒரு நாள்தான் வருவாரு…” ” பஸ்சு டிரைவருதாணுங்க..?” ” ம்..! லாங் ரூட் பஸ்…! அங்கங்க.. தங்கிப்பாரு. !” என்ன நினைத்தாளோ… ” நான் போறங்க” எனக் குழந்தையை எடுத்து கிச்சில் இடுக்கினாள். ! ” ம்… சரிங்க…!” நான் சொல்ல.. நின்று.. கேட்டாள். ” ஆமா உங்க பேரு என்ன…? கேக்கவே மறந்துட்டேன் …!” ” கணபதி…” புண்ணகையுடன் சொன்னேன். ” வினாயகரு.. பேரா…” என்றுவிட்டுப் போனாள். அவள் வீட்டில் போய் நுழையும் வரை அவளது பின்புறத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனச் சபலம்… அவள்மீது ஆதிக்கம் கொண்டது…!!! Kundi Thadavum Tamil Kamakathaikal

– சிறகடிக்கும். ….!!!!

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000