நதிக்கரைப் பட்டாம் பூச்சி – 6

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Latest Tamil Sex Stories – காலை…! நான் எழுந்தபோது.. ஏழுமணியாகியிருந்தது. ! இரவில் தாமதமாகத் தூங்கியதால். .. காலையில் அசந்து தூங்கிவிட்டேன்.! அரை மணிநேரத்தில் நான் கிளம்பியாக வேண்டும்.! அவசரமாக எழுந்து போய் முன்னறையில் பார்த்தேன்.! சுகந்தி இல்லை. !

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

பாத்ரூம் போனேன். பாத்ரூமில் தண்ணீர் பிடித்து வைக்கப் பட்டிருந்தது. இது சுகந்தியின் வேலைதான். ! அவசரமாகப் பல் தேய்த்து. .. குளித்து. .. உடைமாற்றிக் கிளம்பினேன். ! வீட்டைப் பூட்டிவிட்டு. .. சுகந்தி வீட்டைப் பார்த்தேன். சாத்தியிருந்தது.! ‘ சாப்பிட நேரமில்லை.’ என யோசித்தவாறு நான் நடக்க. .. எதிரே வந்துகொண்டிருந்தாள் சுகந்தி. ! அருகில் வந்ததும் புண்ணகைத்தாள். ” நல்லா… தூங்கிட்டிருந்தீங்க.” ” எழுப்பிருக்கலாமில்ல ?” என்றேன். ” என்னமோ…. மனசு வல்ல…” ” எங்க போனீங்க..?” ” கடைக்கு. . அப்படியே பேசிட்டு உக்காந்துட்டேன் !” ” தண்ணி புடிச்சு வெச்சதுக்கு. .. தேங்கஸ் ” என்க சிரித்து ” இதுலென்ன இருக்கு.” என்றாள். ” சரி.. எனக்கு டைமாச்சு… நான் கெளம்பறேன் ” என்றுவிட்டு அவள் பதிலைக் கூட எதிர்பாராமல் நடையைக் கட்டினேன். !!

மாலை..! நான் வேலை முடிந்து வந்து டீக்கடைக்குப் போக… கடை இல்லை. ! சாத்தப்பட்டிருந்தது ! திகைப்புடன் சந்துக்குள் புகுந்து வீட்டிற்குப் போனேன்! ” குத்து விளக்கு…. குத்து விளக்கு.. சத்தியமா நா…குடும்ப குத்து விளக்கு. ..!” என டிவியுடன் சேர்ந்து பாடிக்கொண்டிருந்தாள் மீனா.! நான் ” ஓய்…” என்க.. திரும்பி பார்த்துச் சிரித்தாள். ” வாங்க சார்…!” ”ஏன் கடை சாத்திருக்கு..?” எனக் கேட்டுக் கொண்டே உள்ளே போனேன். ” லீவு. .” என்றாள். ” அது தெரியுது… ஏன்..? அம்மா எங்க. ..?” ” சொந்தத்துல ஒரு சாவாகிருச்சு…! அதுக்கு அம்மா போயிருக்கு..!” ” யாரு. ..?” ” உங்களுக்கு தெரியாது.! ஊர்ல! ஏன் எனக்கே யார்னு தெரியாது! சரி. .. இப்படி உக்காருங்க. .” என என் கை பிடித்து சோபாவில் அவள் அருகிலேயே உட்கார வைத்தாள். நானும் தாராளமாக அவளை இடித்துக் கொண்டே உட்கார்ந்தேன்.! ” நீ…காலேஜ் போனியா..?” ” ம்…! ஆமா ஏன் சார் காலைல சாப்பிட வல்ல…?” என் தோளில் கை வைத்துக் கேட்டாள்.! ” நல்லா தூங்கிட்டேன்.! எந்திரிக்கறப்பவே ஏழரை மணி.. அதான்.. அப்படியே போய்ட்டேன்.! ” ” சரி.. போன குடுங்க..!” என அவளே எடுத்து எண்களை அழுத்த. . நான் கேட்டேன். ” நைட் வந்துருமில்ல.. ?” ” யாரு. .?” போனைக் காதில் வைத்தாள். ” அம்மா. ..?” ” ம்… வந்துரும். ..” என எனக்கு பதில் சொல்லிவிட்டு அந்தப் பக்கம் திரும்பி. . ”ஹேய்.. எரும..வர்றியா…? ம்… வீட்டுக்கு..! இல்ல. ..! அப்படியா? சரி.. சரி.. இரு…” சடக்கென எழுந்து அறைக்குள் போனாள். ! நான் டிவியைப் பார்த்தேன். போனில் ஏதோ கத்திப் பேசினாள் மீனா.! சிறிது நேரம் கழித்து. . நான் எழுந்து அறைக்குள் போக.. கண்களில் தளும்பிய நீருடன் என்னைப் பார்த்தாள்.! நான் திகைத்து ” ஏய்.. என்னாச்சு. .?” எனக் கேட்க.. அப்படியே. . கட்டிலில் உட்கார்ந்து அழத்தொடங்கினாள் ! போன் கட்டாகியிருந்தது.! எதுவும் புரியாத குழப்பத்துடன். அருகில் போய்அவள் தோளைத் தொட்டேன்.! ” என்னாச்சு மீனு…?” உடனே கண்களைத் துடைத்து மூக்கை உறிஞ்சினாள். என்னிடம் போனை நீட்டினாள். வாங்கினேன். ” எதுக்கு அழற.?” மறுபடி மூக்கை உறிஞ்சினாள்.

” என்ன பிரச்னை.. சண்டையா..?” எனக் கேட்டேன். ” ம்…” மென்றாள். ” என்ன சண்டை. .?” கண்களைத் துடைத்தாள். பெருமூச்செறிந்த அவளது மார்பு விம்மியெழ… என் கவனம் அவள் மார்பில் பதிந்தது.! பருமனான அவள் உடம்பில்.. திரண்ட.. சதைக்கோளத்தின்.. எழுச்சி. . முலைகளாக வீறுகொண்டு எழுந்திருக்க… அவள் போட்டிருந்த சுடியின் கழுத்து கொஞ்சமாக விரிந்து. . வெயிலில் வாடாத… அந்த செழைமைப் பிரதேசம்… என்னை முற்றிலுமாக.. அவள் மேல் மோகம் கொள்ளச் செய்தது. ! நெஞ்சில் பொங்கிய தாபத்தோடு… அவள் தோளை நீவினேன்.! ” அடிக்கடி சண்டை போட்டுக்கற அளவுக்கு அப்படி என்ன பிரச்சினை உங்களுக்குள்ள. .?” குரல் கரகரக்க…” நான் சப்ப பிகராம். கொரங்கு மாதிரி இருக்கேன்னு கேவலமா பேசறான். ” என்றாள். ‘பக் ‘கெனச் சிரித்து விட்டேன். ” பூ..! இதுக்கா அழற…?” ” வெளையாட்டில்ல… சீரியஸா..சொல்றான்..” அவள் கண்ணம் கிள்ளினேன். ” அவன் சொன்னது ஒண்ணும் பொய்யில்லயே..?” மூக்கு விடைக்க.. என்னை ஏறிட்டு முறைத்தாள். சட்டென சிரித்து. ” ஹேய் .ரிலாக்ஸ்.. மீனு..! கொஞ்சம் சிரியேன்… அழுதா நீ நல்லாவே இல்ல. .! சப்ப பிகரவிட மோசமா இருக்க. ..”என்றேன். மூக்கை உறிஞ்சி. . ” சப்ப பிகர இப்படி… தொட்டு. . தொட்டு பேசணும்னு.. அவசியமில்ல..” என்றாள். உடனே கையை எடுத்தேன். ” யா…! ரைட்…! ஆனாலும் நீ.. சப்ப. . சப்பதான் ” ” பரவால்ல. .” முணகினாள். ”இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்… எல்லாரும் ஒரே மாதிரி. .” ” ஆமா பாரேன்..! எல்லாருக்கும் மீசை வருது.. பொண்ணுங்கள புடிக்குது.. சே… சே… மோசம் ” என நான் சிரிக்க. . முறைத்தாள் ” என்ன நெக்கலா?” ” சே…! உன்னப் போய் நெக்கல் பண்ண முடியுமா ..? நீ.. யாரு.?” ” போதும். ..” என்றாள். கடுப்பாகி. ! ” கூல் மீனு… இப்ப எதுக்கு இந்த தேவையில்லாத டென்சன்..? . ரிலாக்ஸ்.. !”என அவள் கண்ணம் தொட்டேன். மறுபடி… மார்பகம் விம்ம.. பெருமூச்சு விட்டாள். அவளருகே உட்கார்ந்து அவள் தோளில் கைபோட்டு. .. செழுமையான அவள் கண்ணத்தைத் துடைத்தேன். ” நான் வேணா.. பேசட்டுமா.. அவன்கிட்ட. .?” ” வேண்டாம். . உங்க வேல என்னவோ அதப் பாருங்க. ” என அவள் சொன்ன நேரம்.. போன் பாடியது.! எடுத்துப் பார்த்தேன்.!

குணா…! ” ம்…!” என நீட்டினேன். டிஸ்ப்ளேவில் பார்த்து விட்டு. . ” கட் பண்ணிருங்க..” என்றாள். ” பேசிரு..மீனு..!” ” கட் பண்ணுங்க.. மொதல்ல..” என கோபத்தோடு கத்தினாள். உடனே கட் பண்ணினேன். அவளைப் பார்த்து ”கஷ்டம் ” என சிரித்தேன். கடுப்பாகப் பார்த்தாள் ” என்ன கஷ்டம்…?” நான் பேசாமல் சிரிக்க. ..மறுபடி.குணா அழைத்தான்.! ” நீ.. பேசாத… நான் பேசறேன் ” என கால் பிக்கப் செய்தேன். ”ஹலோ..?” ” மீனா இல்லீங்களா..?” ” இருக்கா… டெனசனா..!” ” அவ வீட்லதான இருக்கீங்க?” ” ம்… ஆமா…!” ” இருங்க நான் வரேன்..! பேசணும். . போயிராதிங்க.. பைவ் மினிட்ஸ்ல நா அங்க இருப்பேன் ” என காலைக் கட் பண்ணி விட்டான்.! நான் மீனாவைப் பார்க்க. .. ” என்ன சொன்னான்.. அந்த பொருக்கீ..?” எனக் கேட்டாள். ” வர்றானாம்..” ” எங்க. .?” ” இங்கதான்…!” ” இங்க எதுக்கு வர்றான்..?” ”ஒருவேள.. உனக்கு முத்தம் குடுக்க வர்றானோ என்னவோ?” என நான் சொல்ல.. ” வரட்டும்..அவன் மொகரைய பேத்துடறேன். . .! அதுக்கு மோத உங்க மொகறைல ஒரு குத்து விடனும். ..” என என் கண்ணத்தில் ஒரு குத்து விட்டாள்.! வலிக்குமளவு இல்லை ! நான் ” நெஜமாவே நீ… டென்ஷனானா… நல்லாவே இல்ல மீனு…! கொஞ்சம் சிரிச்ச முகமா இரேன்…” என்க. ” சிரிச்சா மட்டும் என்ன முத்தமா குடுத்துரப் போறீங்க?” எனக் கேட்டாள். ” இப்ப நீ… சிரி…! கண்டிப்பா உனக்கு ஒரு முத்தம் தரேன்..” என்றேன். நான் சிரித்துக் காட்டியது போல.. ” ஈ…ஈ..!” எனப் பல்லைக் காட்டினாள். ”இந்த எழும்புக் கூடு ஈ..க்கெல்லாம் என்னால முத்தம் குடுக்க முடியாது. கொஞ்சம் அழகா… உயிரோட்டமான சிரிப்பா வேணும். .” ” அலோ… இங்க யாரும் உங்க முத்தத்துக்கு வீங்கி கெடக்கல.. பேசாம போங்க..!” எனப் பெருமூச்சுடன் எழுந்தாள்.! அவள் கையைப் பிடித்து நானும் எழுந்தேன்.! எழுந்த வேகத்தில்.. அவளே எதிர்பாராத விதமாக அவள் கண்ணத்தில் முத்தமிட்டேன்.! உடனே திரும்பி நின்றாள். நான் புரியாமல் அவள் பார்த்த பக்கம் பார்க்க. .. ” அலோ… அங்க என்ன அவுத்துப் போட்டு ஆடுது…?” எனக் கேட்டாள். ” இல்ல. .. நீ.. பாத்த…?” ” நான் பாக்கல…! இன்னொரு கண்ணத்தக் காட்னேன் ” என்றாள். ” எதுக்கு. ..?” சட்டென கடுப்பாகி என் மண்டையில் கொட்டினாள். ” மர மண்ட..! கல்யாணத்துக்கப்பறம்.. கண்டிப்பா உங்க பொண்டாட்டி.. உங்கள விட்டுட்டு. . வேற எவங்கூடவோதான் ஓடிப் போகப் போறா பாருங்க. ” என்றாள். ” ஏய்.. ! இப்ப எதுக்கு இந்த சாபம். .?” ” பின்ன. . இன்னொரு கண்ணத்தக் காட்னா… அதப் புரிஞ்சுக்காம.. எங்கயோ பராக்கு பாத்தா.. எப்படி ?” ” ஓ…ஸாரி. .! நீ இன்னொரு கண்ணத்தவா காட்ன…!” என அவளது இன்னொரு கண்ணத்தில் நான் முத்தம் கொடுக்க…! ” வெளங்கின மாதிரிதான் ” என்றாள். ” ஏய்.. ! என்னதான். . பண்ணனுங்கற…?” ” ஒரு பொண்ணு மாறி.. மாறி.. கண்ணத்தக் காட்றானா…! ஒரு ஆம்பளையா நீங்க என்ன பண்ணனும். ..?” ” எ… என்ன பண்ணனும். .?” ” ஆ…! அதையும் என்கிட்டயே கேளுங்க…! ஹ்ம்…! பர்ஸ்ட் நைட்ல கூப்பிடுங்க… வந்து விளக்கம் சொல்லித் தர்றேன்.” என்றுவிட்டு. . நகர்ந்தவளின் கையைப் பிடித்து இழுத்து அணைத்து. . அவள் உதட்டோடு என் உதட்டை வைத்து அழுத்தி முத்தமிட்டேன்.! ‘நச் ‘சென்று முத்தமிட்டு விலக. ” ஹ்ம்..! ஒழுக்கமா.. ஒரு கிஸ்ஸக்கூட அடிக்கத் தெரியல.. நீங்கெல்லாம் எப்படித்தான் கல்யாணம் பண்ணி… புள்ளையப் பெத்து.. உங்கள கட்டிக்கப் போறவ.. ரொம்ப பாவம். !” என்றாள். இப்போது நான் நிஜமாகவே குழம்பிப் போனேன். அவளது எண்ணம்தான் என்ன. .? எனப் புரியாமல் தவித்தேன்.!!

மீனா சிரித்துக் கொண்டு வெளியோ போனாள். ! அவள் பாத்ரூம் போக… நான் போய் சோபாவில் உட்கார்ந்தேன்.! முகம் கழுவி வந்தாள் .! பூத்துவாலையால் முகம் துடைத்து.. கண்ணாடி பார்த்து. . கலைந்த முடியை சீப்பால் வாரினாள். ! ” வரச் சொன்னியா.. அவன.?” எனக் கேட்டேன். ” ம்…!” ” இதுக்கு முனன வந்துருக்கானா..?” ” ஒரே ஒரு தடவ…!” ” எப்ப. ..?” ” ம்…ம்…ஒரு மூணு மாசமிருக்கும்…!” நெற்றியில் பொட்டை ஒட்டி. . உடையைத் திருத்தினாள். டீக்கடை முன்பு.. ஒரு பைக் நிற்கும் சத்தம் கேட்க.. ” வந்துட்டான் ” என்றாள்.

குணா வந்தான்.! ” ஹலோ சார்.. நான்தான் குணா ” என அறிமுகம் செய்து கொண்டான். ” வாங்க..!” என்றேன். ” போன்ல பேசிருக்கோம்.. பட் நேர்ல பாக்கறது இதான் பர்ஸ்ட் டைம்…! ஹவ் ஆர் யூ சார்.?” ” ம்..! ஓகே. ..! நீங்க. ..?” மீனாவைப் பார்த்துக் கொண்டு ” ஹேப்பி..சார்..” என்றான். மீனா. அவனைப் பார்க்கவே இல்லை. ! அவளிடம் போனான். ! அவள் கையைப் பிடித்து.. ” ஏய்…ஸாரி மீனு..! வெளையாட்டுக்கு பேசினா.. ஒடனே சீரியசாகிடறதா..? ம்..? கோபம்னா பாரு நேர்லயே வந்துட்டேன்.. என்னை அடிச்சிரு.!” என கெஞ்சும் குரலில் பேசினான்.!! நிஜமாகவே அவனை..அடித்தாள் மீனா. கண்ணத்தில் அடித்தாள்.! தோளில் குத்தினாள். ! தலையில் கொட்டினாள். ! பின்னர் சமாதானமாகிவிட்டாள்! சிரித்தவாறு கேட்டான் குணா. ” டீ… காபி. . எதும் இல்லையா?” ” உக்காரு..!” என்று விட்டு சமையல் கட்டுக்குப் போனாள்.

நானும்.. குணாவும். . எங்களைப் பற்றி… பறிமாறிக்கொண்டோம். குணாவுக்கு. .. அப்பா இல்லை. அம்மா மற்றும் திருமணமாகாத அக்கா இருப்பதாகச் சொன்னான்.! எங்கள் இருவருக்கும் காபி கலந்து கொடுத்தாள் மீனா.! சுவைத்து. ..”பிரமாதம் ” என்றான் குணா. நான் சிரிக்க. .. என்னைப் பார்த்த மீனா.. ” ம்… சொல்லிருங்க..” என்றாள். அவளைப் பார்த்தேன்.! ” என்ன சொல்றது..?” ” தோணிருக்குமே..!?” ” சே… சே…! ” குணாவிடம் சொன்னாள். ” நீ.. இல்லேன்னா. . சொல்லிருப்பாரு..” ” என்ன. .?” ” எங்கண்ணாக்கு நான் எது பண்ணாலும் புடிக்காது…! ஏதாவது ஒண்ணு சொல்லிட்டே இருப்பாரு..!” என்றவாறு வந்து என் தோளில் கை வைத்து. .. என் பக்கமாகச் சாய்ந்து கொண்டாள்.! கலகலப்பாகவே பேசிக் கொண்டோம்.! சிறிது நேரம் இருந்துவிட்டு. .. சமாதானமாகி விட்ட மனநிலையுடன் கிளம்பிப் போனான் குணா. ! அவனைத் தொடர்ந்து நானும் கெளம்பி விட்டேன்.!!

சுகந்தியின் வீட்டுக் கதவு.. லேசாகத் திறந்திருந்தது. முன்னால் நின்று எட்டிப் பார்த்தேன். குழந்தை தரையில் விளையாடிக் கொண்டிருக்க… தலை முடியை விரித்துப்போட்டு உட்கார்ந்து தலைவாரிக் கொண்டிருந்தாள் சுகந்தி ! தலை தூக்கி என்னைப் பார்த்துச் சிரித்தாள். ” நீங்களா… வாங்க..” கதவருகே போய் நின்றேன். ” அவரு வல்லியா..?” ” ரெண்டு.. மூணு நாள் ஆகுமில்ல..?” வாங்கிப் போன.. பிஸ்கெட் கவரைக் குழந்தையிடம் கொடுத்தேன்.! ” எதுக்குங்க…?” என்றாள். ” சாப்பிடட்டும் ..” கவரை உடைத்து. . பீஸ்கெட்டை எடுத்து நீட்ட. .. தவழ்ந்து வந்து வாங்கியது குழந்தை.! ” சாப்பாடு செஞ்சுட்டிங்களா..?” அவளைக் கேட்டேன். ” ம்…!” நிச்சலமற்ற.. அவளது கரிய விழிகளின் பார்வை.. இப்போது கூரிய வாளாக வந்து என் நெஞ்சில் பாய்ந்தது.! முந்தாணைச் சேலை நழுவின.. அவளது மார்பைப் பார்த்து.. சலனப் பட்டு பார்வையை மாற்றினேன். ! குழந்தையைக் கையிலெடுத்தேன்.! ” பாப்பு.. குடிச்சீங்களா…?” ” முட்டு.. முட்டுனு… முட்டிட்டா…!” என்றவாறு கையூன்றி எழுந்தாள். தலைமயிரை அள்ளிக் கொண்டை போட்ட போது.. திரண்டெழுந்த அவள் மார்பின் திரட்சி… என் மனதைக் கலைத்தது.! ” அழகு…!!” என்றேன். என்னைப் பார்த்துச் சிரித்தாள். ” உள்ள வாங்க…!” ” இல்ல. .. பரவால்ல..! இப்படியே நிக்கறேன். ” எனக் குழந்தையுடன் வாசலில் போய் நின்றேன்.! இரவின் ஆதிக்கம். .. இருளாக வந்து கவிந்து கொண்டிருந்தது.!!! Mulai Amukkum Latest Tamil Sex Stories

– சிறகடிக்கும். ..!!!!

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000