பருவத்திரு மலரே – 11

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Hot Stories – தியேட்டரில் கூட்டமே இல்லை. மிகச் சொற்பமானவர்கள்தான் படம் பார்க்க வந்திருந்தனர். ” என்ன இது.. கூட்டமே இல்ல படம் நல்லால்லையா..?” எனக் கேட்டாள் பாக்யா. ” உம்.. தெரியல.. பாப்பம்..” என்றான் ராசு. ” படம் மட்டும் நல்லால்ல… மவனே.. நீ செத்த..”

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

” ஏய். . படம் நல்லால்லேன்னா அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்..? நானா டைரக்டர்..?” ” நீதான..என்னை இந்தப்படத்துக்கு கூட்டிட்டு வந்துருக்க.. அப்ப நீதான் பொருப்பு…”

ஏ ஸி தியேட்டரின் குளுமை.. அவளை சில்லிட்டுப் போக வைத்தது. ”என்னது இவ்ளோ… ஜில்லுனு இருக்கு..” ” ஏஸின்னா.. அப்படித்தான்..”

படம் துவங்கிய சிறிது நேரத்திலேயே… அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் பாக்யா. அவள் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்ட ராசு… அவளது கன்னம்… மூக்கு. . உதடெல்லாம்.. வருடினான். கழுத்தை நீவியவன்… மிக மெதுவாக. . அவள் சுடியின் கழுத்து விளிம்பில். .. விரலை நுழைக்க… சட்டென அவன் விரலைப் பிடித்து நெறித்து… ”உள்ள விட்ட… முறிச்சிருவேன். .” என்றாள். ‘ பச் ‘ சென அவள் கன்னத்தில் முத்தமிட்டு ”முறிச்சிக்கோ..” என்றான். உடனே கேட்டாள் ”கோமளாவ கல்யாணம் பண்ணிக்கறியா..?” ” கல்யாணமா..?” ” உன்ன நெனச்சு… நெனச்சு. . எப்படி உருகுறா தெரியுமா..?” ” ஆ.. அதுக்கு. ..?” ” கல்யாணம் பண்ணிக்க…” ” க்கும். .. இந்த ஜென்மத்துல இல்ல. .” ” ஏன்டா..! உனக்காக அவ என்ன வேனா செய்வா ..! நீ… விரும்பினா… இப்பவே..அவள நீ… மேட்டர் பண்ணிக்கலாம்..” ”மேட்டரா…?” ” உம். . அவள்ளாம்… நீ எப்ப கெடைப்பேனு.. காத்துக்கெடக்கா” ” மேட்டர் பத்தி பேசறளவுக்கெல்லாம் வளந்துட்டியா… நீ..?” ” அப்பறம்.. என்ன நெனச்சே..?” ” மேட்டர்லாம்… தெரியாதுனு..” ” நீ.. நெனப்ப..” எனச் சிரித்தாள். ”உம்… மொளச்சு மூணு எல விடல…” ” மூணு எல தேவையில்ல.. ஒரே எல போதும்…” என்றாள். ” ஒரு எலையா…? ” ” ம்… ம்…” ” என்னது…அது…?” ” அதுகூடவா தெரியாது..?” ” ம்கூம்.. தெரில சொல்லேன்..” ”ஐயோ. . நீ ஒரு. .. சுத்த..பி கே ராசு” ” பி கே வா..? கே பி யா…?” ” கே பி இல்ல. .. ! பி..கே..” ”பி.. கே வா..?” ” ம்…ம்…!” ” அதென்ன. . பி..கே..?” ”பி கே ன்னா பி.. கே தான். .! அதெல்லாம் உனக்கு புரியாது விடு… ”

படத்தின் இடையிடையே நிறையப் பேசினார்கள். சூடான முத்தங்களும். .. சுகமான தழுவல்களும் … இருக்கவே செய்தது. ஆனால் முத்தம் கொடுக்க.. தன் உதட்டை மட்டும். . அவனிடம் தரவே இல்லை.!

ஒரு வாரம் இருந்துவிட்டு… ஊருக்குக் கிளம்பிவிட்டாள் பாக்யா.

☉ ☉ ☉

கோவில் திருவிழா.! குலதெய்வக் கோவில் என்பதால்.. அதிகக் கூட்டம் இல்லை. நெருங்கின உறவினர்கள் மட்டுமே வந்திருந்தனர். ஊரைத்தாண்டி… ஒதுக்குப்புறமான. . மலையடிவாரத்தில்… ஒரு காட்டுக்குள்.. பெரிய மரத்தின் கீழ் இருந்தது.. அந்த கருப்பராயன் கோவில்.

பாக்யா.. பொங்கல் வைக்குமிடத்தில் நின்றிருந்த போது… அவளது பெரியப்பா மகள் கௌரி வந்து கூப்பிட்டாள். ”பாக்யா. . இங்க கொஞ்சம் வாடி..” ”என்னக்கா..?” ” வாயேன்..” அருகில் போனாள். ”என்ன. .?” ” ஒரு சின்ன வேலை. . செய்..!” ” சொல்லு..” ”உங்க மச்சான் கூட காரமடை வரை போய்ட்டு வந்துடேன்..”

”காரமடையா.. எதுக்கு. .?” ” பூஜை சாமான்லாம் ஒன்னும் வாங்காம வந்துட்டோம். நானே போயிறுவேன்.. ஆனா ரோடு செரியில்லாம.. ஒரே குண்டும் குழியுமா இருக்கு. மாசமா இருக்கப்ப. . இந்த மாதிரி ரோட்ல போறது அவ்வளவு நல்லதில்ல. நீ ஒன்னும் பண்ண வேண்டாம். கூடப்போனா போதும்.. எல்லாம் உங்க மச்சானே.. வாங்கிக்கும்..! எனக்காக கூடப் போய்ட்டு வாடி…!” எனக் கெஞ்சுவது போலச் சொன்னாள் கௌரி. ”ம்..” தலையசைத்தாள் பாக்யா.

குறுக்கே ஒரு பள்ளம். அந்தப் பள்ளம் தாண்டி… நிறைய பைக்குகள் நின்றிருக்க… அவளும் போனாள். கௌரி புருஷன் பீடி புகைத்துக் கொண்டிருந்தான். சிரித்தான் ”வாங்க மேடம்.” அவளும் சிரித்தாள் ”வரச்சொன்னீங்களாமே..?” ”ஆமா.. வா போகலாம்…” ” எங்க…?” ” ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம்..” ”க்கும். . அப்பறம்…?” ” இன்னிக்கு நைட்டே.. பர்ஸ்ட் நைட் வெச்சிக்கலாம். எட்டே மாசத்துல ஒரு கொழந்தை பொறந்துரும்… அப்பறம்.. மறுபடி…” ” ஆ..! சீ..! ஆசைதான் மீசை மச்சானுக்கு. .! ஆளப் பாருங்க… ஆள..” என அவன் தோளில குத்தினாள். சிரித்து.. பீடியை வீசிவிட்டு..t v s ஐ ஸ்டார்ட் பண்ணினான். ”ம்.. உக்காரு. .” பின்னால் உட்கார்ந்தாள். ”ம் போங்க.. நான் எதுக்கு. . நீங்களே போய்ட்டு வல்லாமில்ல..?” ”அட.. ரெண்டு மூணு. . மைல் போகனுமில்ல..? இந்தக் காட்டுக்குள்ள.. தனியா போனா போரடிக்காது..?” ” ஓகோ. .” மெதுவாக நகர்த்தினான். ”ஏன் பாக்யா புடிக்கலியா..?” ”அவசியமில்லே..” என்றாள். ” என்ன அவசியமில்லே..” ” உங்கள புடிக்கனும்னு அவசியமில்ல..! புடிக்காமயே உக்காருவோம்…” ”அட.. நா இதச்சொல்லல.. ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கறதப் பத்திச் சொன்னேன். ” அவன் முதுகில் குத்தினாள் ”ஆ ரொம்பத்தான்…” சிரித்தான் ”விழுந்துடாம உக்காரு..” ”அது எனக்குத் தெரியும். . ரோட்டப் பாத்து ஓட்டுங்க..”

மண் சாலையில் நீண்ட தூரம் போனபின்னர்தான்.. தார் ரோடு வரும். வண்டி குலுங்கியது. குண்டும் குழியுமான மண் பாதையில்.. அவனது முதுகில்.. முட்டி மோதினாள் பாக்யா.

”ஓய்.. முதுகுல குத்தாத..” என்றான். ” யாரு குத்தினாங்க.. இப்ப. .?” ”நீதான். . என்னா குத்து குத்தற.. யப்பா..” ”என்ன லூசு மாதிரி ஒளர்றிங்க.?” ” சரி விடு… பூப் பந்து வந்து மோதறமாதிரிதான் இருக்கு..” என்றான்.

மறுபடி.. அவன் முதுகில் மோதிய போதுதான் அவளுக்குப் புரிந்தது. அவளது மார்புகள்.. அவன் முதுகில் குத்துகின்றனவாம்..!!

காரமடை. .! தேர்வீதியில் பூஜை சாமான்கள் எல்லாம் வாங்கினர். எல்லாம் வாங்கிய பின்… பாக்யாவைப் பார்த்துக் கேட்டான். கௌரி புருஷன். ”உனக்கு என்ன வேனும். .?” ” ஒன்னும் வேண்டாம்.. போலாம்..” ” பூ..?” ஆசைவந்தது. தலையசைத்தாள் ”ரோஸ்தான் வெக்கலே…” நல்லதாக ஒரு ரோஜாவை எடுத்துக் கொண்டாள். அடுத்ததாக அருகிலிருந்த.. ஒரு பேன்ஸி..ஸ்டோருக்கு அழைத்துப் போய்… வளையல்.. பொட்டு. ..தோடு எல்லாம் வாங்கிக் கொடுத்தான். வெளியெ வந்து கேட்டான். ”வேறென்ன வேனும். .?” ” போதும். .” என்றாள் மலர்ந்த முகமாக. அவள் காலிலிருந்த செருப்பைப் பார்த்துவிட்டு.. ”செருப்ப பாரு.. எப்படி தேஞ்சு கெடக்குதுனு.. ஒரு வயசுப்புள்ள. . இப்படித்தான் பிஞ்சு போன செருப்போட சுத்தறதா…?” என மறுபடி ஒரு செருப்புக்கடைக்கு அழைத்துப் போய்… அவனே ஒரு நல்ல மாடல் செருப்பைத் தேர்வு செய்து வாங்கிக்கொடுத்தான். பழக்கடையில் ஆப்பிள் ஜூஸ் குடித்துவிட்டுக் கிளம்பினர்.

பாக்யா மனசு குதூகலமடைந்து விட்டது. திரும்பிச் செல்லும் போது அவனது முதுகில் நன்றாகவே ஒட்டிக்கொண்டாள். மிகவும் மெதுவாகத்தான் வண்டியை ஓட்டினான்.

”இவ்ளோதான் ஸ்பீடா..?” பாக்யா கேட்டாள். ”மெதுவா போலாம்.. என்ன அவசரம்..?” ” அதுக்குனு இவ்ளோ.. ஸ்லோவா..? நானே பரவால்ல இன்னும் நல்லா ஓட்டுவேன்..” ” டீ வி எஸ் கூட ஓட்டுவியா. நீ?” ” ஓ.. குடுத்துப் பாருங்க. .. பட்டையக் கெளப்புவேன்..” என்றாள். உடனே நிறுத்தினான். ”அதையும் பாக்கலாம்..”

அதிகமாக வாகனப் போக்குவரத்து இல்லாத சாலைதான் அது. முன்னால் போய் உட்கார்ந்த பாக்யா..மெதுவாக ஓட்ட ஆரம்பித்து வேகம் கூட்டினாள். ”ம்.. பரவால்லியே.. நல்லாத்தான் ஓட்ற..! ஆமா எங்க பழகின..?” அவள் தோளைப் பிடித்துக் கொண்டு கேட்டான். ” கோமளாவும்… நானும்.. அவங்கப்பா வண்டிய ஓட்டி பழகினதுதான்..” ”ஓ..! சரி.. உங்க ராசு மாமா வல்லியா..?” ” வல்ல. .” ” ஏன்…” ” லீவ் கெடைக்கலியாம்..”

தார்ரோட்டிலிருந்து. . மண் சாலை பிரிந்தது. இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் போகவேண்டும். குண்டும்.. குழியுமாக இருக்க. . அவள் இடுப்பைப் பிடித்துக் கொண்டான். மெதுவாகவே ஓட்டினாள். ”கையை எடுங்க.. கூச்சமாருக்கு..” மேலும் அவளை நெருங்கி உட்கார்ந்து. . ”பாத்து ஓட்டு.. பேலன்ஸ் பண்ண முடியாது. ஆமா இப்ப என்ன வயசு உனக்கு. .?” எனக்கேட்டான். ” ஏன் தெரியாதாக்கும்..?” ” சொன்னாத்தான தெரியும். .” ”சொல்ல முடியாது. .” ” ஆனா பஞ்சு மாதிரி இருக்க.. இப்ப நீ எத்தனை அழகாருக்க தெரியுமா..?” ”ஓ.. தெரியுமே..” ” உன்னப் படச்ச.. பிரம்மன் ஒரு நல்ல கலைஞன். நீ மட்டும் இப்ப.. ‘ ம் ‘ னு சொல்லு.. உங்கக்காள இப்பவே டைவோர்ஸ் பண்ணிட்டு. . உன்ன கல்யாணம் பண்ணிக்கறேன். .” ”க்கும்.. ரொம்ப வழியாதிங்க.. என்னைக்கல்யாணம் பண்ணிக்கறதுக்கெல்லாம் வேற ஆள் இருக்கு..” ”யாரு. .. அந்த சோப்ளாங்கி.. ரவியா..?” ” அவன் ஒன்னும் சோப்ளாங்கி இல்ல. .”

மண்சாலை.. வளைவில் திரும்பியபோது.. முன் சக்கரம் மண்ணில் புதைந்து… ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டு போனது. சட்டென ஹேண்டில்பாரைப் பிடித்து. .. அவளது கையை இருக்கி… பிரேக்கை அழுத்தி.. கால்களைத் தரையில் ஊன்றி.. கீழே விழாமல் நிறுத்தினான். கௌரி கணவன்.

”நல்ல வேள..” என்றாள். டி வி எஸ் லேசாகச் சாய்ந்திருந்தது. ”இழுத்துருச்சு… ‘ சர் ‘ருனு..” என்றவாறு. . அவளை நிலைப்படுத்திக்கொள்ள முயலும்போது.. அவளது இடுப்பைப் பிடித்தான். இந்தத் தடுமாற்றத்தில்.. கீழே நழுவிவிட்ட.. துப்பட்டாவை எடுக்கக் குணிந்தவளின். . மார்பைப் பற்றின.. அவனது கைகள். அதை உணர்ந்து.. அவள் விலகும் முன்.. அவள் மார்புகள் பலமுடன் பிசையப்பட்டன. ”சீ.. விடுங்க..” அவள் திரும்ப முயல… லாவகமாக அவளை இழுத்து. . மடக்கிப் பிடித்து. . அவளது உதட்டோடு உதட்டை வைத்து.. அழுத்தமாக முத்தமிட்டான். டி வி எஸ் கீழே சரிந்தது. அவளை விட்டான். அவளுக்கு நடுக்கம் கண்டது. எட்டப்போய் நின்றாள். டி வி எஸ்ஸை நிமிர்த்தி.. ஸ்டேண்டிட்டு நிறுத்திவிட்டு. . பாக்யாவைப் பார்த்துச் சிரித்து விட்டு. .. எதுவுமே நடக்காதது போல…வேலியோரமாகப் போய் நின்று.. பேண்ட் ஜிப்பை இறக்கினான் கௌரி கணவன்.

மெள்ள.. மெள்ள.. அவளது பதட்டம் தணிந்தது. ஆனாலும் கோபம் தணியவில்லை. சில நிமிடங்கள் கழித்து. . அவனிடமிருந்து விசில் சத்தம் கேட்டது. திட்டலாம் எனக் கோபத்தோடு திரும்பினாள். அதேநேரம் அவனும்.. திரும்பியவாறு பேண்ட் ஜிப்பை மேலேற்ற முயல… முதல் முறையாக ஒரு ஆணின் உருப்பைப் பார்த்தவள் கூச்சலிட்டாள். ”ஐயோ. .சீ.. சீ..! கருமம்.. கருமம்..” இதற்கு முன் எந்த ஒரு ஆணின் உருப்பையும் அவள் பார்த்ததே இல்லை…!!!!

— வரும். …!!!!

உஙகள் கருத்துக்களைச் சொல்லுங்களேன்….!!!!!! Theater Tamil Hot Stories

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000