பருவத்திரு மலரே – 18

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamaveri – பாக்யாவின்.. இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. உடம்பில் ‘ஜிவ் ‘வென சூடான ரத்தம் பாய… ஒரு வித பரவச மயக்கம் அவளை ஆட்கொண்டது.

” நல்ல.. ஆசை..” எனச் சிரித்தாள். அவள் மார்பைப் பிடித்து… மெதுவாகத் தடவினான் ராசு .

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

” பாத்தியா. .” என்றாள். ” ம்கூம். ..” ” ஏய்… சீ… எடு கைய..” ” இன்னும் முத்தம் தரல..?” ” இம்சைடா.. உன்னோட..” எனச் சிணுங்கியவளின். . கன்னத்தைப் பிடித்து. . தடவி… கட்டைவிரலால் அவளின் உதட்டை வருடினான். ” குட்டி. ..” ” ம்.. ம்…?” ”வெளக்கு வேனுமா…?” ” ஐயோ. . ஆமா. ..” ” எண்ணை வேஸ்ட்தான..?” ” பரவால்ல..! அது எண்ணை இல்ல… டீசல். .!” ” டீசல்னாலும். . வேஸ்ட்தான.” ” காலவாய் ஓனருககுதான நட்டம்.. உனக்கென்ன வந்துச்சு?”

அவள் உதட்டருகே.. உதட்டை வைத்து. .. ”இருட்னா.. நல்லாருக்கும். .” என்றான். ” சீ.. மூடிட்டு படு…” எனச் சிரித்தவள் உதட்டைக் கவ்வினான். மெதுவாக உள்வாங்கி.. உறிஞ்சினான். அவளின் இரு இதழ்களையும் மாற்றி. .. மாற்றிச் சுவைத்தான். அவள் இதழ்களை விலக்கி… நாக்கை உள்ளே விட்டு. .. அவள் வாயெல்லாம் தடவினான். அவள் நாக்கை. .. அவன் நாக்கால் தடவினான். அவள் எச்சில் முழுவதையும் சப்பினான். அவள் கழுத்தை நீவியவாறு. . ஆழமாக அவளை முத்தமிட…அவள் உஷ்ணமானாள். அவள் மண்டைக்குள்.. சுருசுருவென.. மின்வெட்டுக்கள் நிகழ்ந்தன..! அவளுக்கு.. மூச்சு முட்டிப்போனது. சிறிது பொறுத்துச் சொன்னாள். ” சூப்பரா.. கிஸ்ஸடிக்கறடா..” ” ஏன்..உன் லவ்வர் எவனும் இப்படி கிஸ்ஸடிச்சதில்லியா.?” ”சீ… நாயி…”

பக்கத்து வீட்டுப் பெண்.. திடுமெனச் சிரித்தாள். இரவின் அமைதிக்கு சத்தம் அதிகமாகவே கேட்டது.

” யாரு. ..?” ராசு கேட்டான். ” இந்த பொம்பள..” என்றாள். ” என்ன இந்த நேரத்துல திடீர் சிரிப்பு. .?” ” ம்…. போய் கேளு…”

மறுபடி அவளை அணைத்தான் ராசு. பாக்யா அமைதியாக இருந்தாள். மெத்தென்றிருந்த அவள் மார்பைப் பிடித்துத் தடவினான். பேசாமலிருந்தாள். நிதானமாக அவள் உதட்டைக்கவ்வி உறிஞ்ச… அசையாமல் கிடந்தாள். உதட்டை விட்டு. . அவள் முகமெங்கும் முத்தங்களைப் பதித்தான்.

” வெளக்க கெடுத்துரலாம் ” என அவளே சொன்னாள். ”ஆனா. . எதும் பண்ணிரக்கூடாது..?” ”என்ன பண்ணிரப்போறேன்.. பெருசா..?” ”பேசாம தூங்கனும் என்ன. .?” ” ம்… ம்…” அவளே நகர்ந்து ‘உப் ‘ பென ஊதி.. விளக்கை அணைத்தாள். வீடு இருளில் மூழ்கியது.

அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக்கொண்டாள் பாக்யா. அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். போர்வையோடு சேர்த்து அவள் மார்பை இருக்கினான்.

பாக்யா ”குட்நைட்…” என்றாள். அவன் குட்நைட் சொல்லவில்லை. ” ஏ… நாயி..” ” ம்…” ”குட்நைட் சொல்டா…” அவள் பிடறியில் சூடாக முத்தமிட்டு ”குட்நைட்..” என்றான்.

அதற்கு மேல் வேறெதுவும் செய்யவில்லை. அவனது சுகமான அணைப்பில்… கிறக்கமாகக் கண்மூடினாள் பாக்யா.

அவர்கள் அமைதியடைந்து. . ஒரு சில நிமிடங்களில்… அடுத்த வீட்டில் இருந்து. . மெலிதான முனுமுனுப்பு கேட்டது. பேச்சு தெளிவாகக் காதில் விழவில்லை. அவர்கள் என்ன பேசுவார்கள் என எண்ணியவாறு. . தூங்க முயன்றாள். திடுமென அந்தப் பெண்ணின் வினோதமான சத்தம் கேட்டது. அது ஒரு மாதிரி மூச்சுத்திணறுவது போன்ற சத்தம்..! அவள் கவனம்.. அதன்மீது குவிய.. இப்போது அந்தப் பெண்ணின் குரல் அணத்துவதுபோலக்கேட்டது. ‘இவ்வளவு நேரம் நன்றாகத்தானே பேசிக்கொண்டிருந்தாள்..? இப்போது ஏன் மூச்சுத்தணறுவது போல அணத்த வேண்டும். .? ஒரு வேளை அவள் கணவன் அடித்து விட்டானோ..? அழுகிறாளோ…??’ அவளது குழப்பம் அதிகரிக்க. .. மெதுவாக. . ” ராசு. .” என்றாள். ”ம்…” முணகினான். ”என்னடா.. சத்தம் அது..?” ” பேசாம தூங்கு..” ”எனக்கு பயமாருக்கு. .” நிஜமாகவே அவள் நெஞ்செல்லாம் படபடத்தது. ”என்ன பயம். ..?” ” தெரில…! சினிமால சாகறப்ப இப்படித்தான் சத்தம் வரும்… அந்தப் பொம்பளைக்கு ஏதாவது ஆகிருச்சோ..?” சிரித்து விட்டான் ” ஏய் லூசு..! அமைதியா தூங்கு…” ” ஏன்டா.. அணத்தறா..? ” ” ம்… வேலையில்லாம..”

ஆனால் அந்தச்சத்தம் தொடர்ந்து கேட்டது. அது ஒருமாதிரி தீணமான முனகல்.! நிச்சயமாக அந்தப் பெண்ணுக்கு ஏதோ ஆகிவிட்டது என அவள் உள் மனசு சொன்னது. ” ராசு. . எனக்கென்னமோ.. பயமாருக்குடா..” அவள் கிசுகிசக்க… ” அத காதுலயே வாங்காத..” என்றான். சட்டென அந்தச்சத்தம் அதிகரிக்க. . உடனே எழுந்து உட்கார்ந்து விட்டாள் பாக்யா.

”போய் பாக்கலான்டா… பாவம். அந்தாளு தூங்கிட்டான் போலருக்கு…” ராசு மெதுவான குரலில் சொன்னான் ” ஏய் நீ நெனைக்கற மாதிரியான விசயம் இல்ல இது…” ”வெளையாடாத… எந்திரி மேல” என அவள் எழப் போக… அவள் கையைப் பிடித்து இழுத்து உட்காரவைத்தான். ”மூடிட்டு உக்காரு. . அது என்ன சத்தம்னு தெரிஞ்சா… நீ ‘ ஷாக் ‘ காகிருவ..!” ”அணத்தற சத்தம்தான..?” ” ஆமா. . ஆனா நீ நெனக்கற மாதிரி சாகற அணத்தல் இல்ல இது…” ” ஆ.. அப்பறம்.. என்ன. .?” ” படு சொல்றேன்..” ” சொல்லு மொதல்ல…”

அவன் மெதுவாக எழுந்து அவள் காதருகே சொன்னான். ” அவங்க…செக்ஸ என்ஜாய் பண்ணிட்டிருக்காங்க…”

தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.! அந்தக்காட்சியைக் கற்பனை செய்து பார்த்தவள்… ” சீசீய்ய்..” என்றுவிட்டு. . அப்படியே படுக்கையில் விழுந்து. . போர்வையை எடுத்து தலைவரை மூடிக்கொண்டாள். அவளுக்கு வெட்கம் தாங்கவில்லை. போர்வைக்குள் சிரித்தாள். .அவள் மேல் சாய்ந்து. . அவள் முகத்தருகே போர்வையை நீக்கினான் ராசு. ”இருட்ல மூஞ்சிய மூடிட்டு என்ன பண்ற..?” எனக்கேட்டான். அவள் பேசவில்லை. ராசு அவள் காதருகே குணிந்து.”சொல்ல வேண்டாம்னு நெனச்சேன்.. நீ எங்க கேக்கற..” எனக் கிசுகிசுத்தான்.

இப்போது அந்தப் பெண்ணின் அணத்தல் சத்தம் அதிகரித்து விடாமல் கேட்டது.

சந்தேகம் விலகாத பாக்யா மறுபடி.. ”நெஜமாவாடா..?” எனக்கேட்க… ராசு.. அவள் நெஞ்சில் முகம் வைத்துச் சிரித்தான். அவன் சிரித்து ஓய்ந்து. . அவள் வல மார்பின்மேல் கன்னம் வைத்து… ”க்ளைமாக்ஸ் வந்தாச்சு. .. இப்ப நின்னுரும் பாரு..” என்றான். அவன் சொன்னது போலவே சில நொடிகளில் சத்தம் நின்றுவிட்டது. பாக்யா வெட்கிப் போனாள்.

ராசு மெதுவாக.. ”இனி நீ தூங்கலாம்…” என்றான். ”க்கும்.. என் தூக்கமே போச்சு..” அவள் தூக்கம் காணாமல் போனது மட்டுமல்ல… உடம்பெல்லாம் ஒரு மாதிரி முறுக்கிக்கொண்டிருந்தது. சில நிமிடங்கள் அவள் நெஞ்சின் மேலேயே… முகம் வைத்துப் படுத்து விட்ட.. ராசுவைத் தொட்டு… ” நின்னுருச்சுடா..” என்றாள். ” ம்.. நான்தான் சொன்னன்ல..?” ” சரி… செக்ஸ என்ஜாய் பண்றப்ப இப்படித்தான் அணத்துவாங்களா..?” ” சில சமயம். ..” ” அப்படின்னா…?” ” அத நீ பண்றப்ப.. தெரிஞ்சுக்குவ..” என்றுவிட்டு.. நைட்டியோடு சேர்த்து.. அவள் மார்பைக் கவ்வினான். ” சீ…” என அவன் கன்னத்தில் அடித்தாள்.

அவள் உடம்பெல்லாம் நன்றாகவே முறுக்கேறிவிட்டது. அவளது நுண்ணிய நரம்புகள்கூட… விடைத்துக் கொள்ளமளவு… அவள் உஷ்ணமாகிவிட்டாள். உடலுறவுக்கற்பனை.. அவளை… அவ்வாறு செய்து விட்டது. சட்டென ராசுவைத் தள்ளிவிட்டு எழுந்தாள்.

”என்னாச்சு. .?” ராசு. ”பாத்ரூம். .” ” வர்றதா…?” ” இல்ல. . வேண்டாம்…” ”பாத்து.. போ…” ” ம்…” கதவைத் திறந்து வெளியே போனாள். பாத்ரூம் போக.. அவள் ஜட்டி.. ஈரமாகியிருந்தது. அது ஒரு மாதிரி. . பிசுபிசுப்பாக இருக்க. . ஜட்டியைக்கழற்றிப் போட்டு விட்டு உள்ளே போனாள். இருட்டில் ” ராசு. .” என்றாள். ” ம்.. வா..” ” எங்கருக்க..?” அவள் கையைப் பிடித்தான் ”அப்படியே வா..”

அவன்மேல் சாய்ந்து உட்கார்ந்தாள். ”கண்றாவிடா…” இருட்டில் அவளைத் தன் மார்பின்மேல் சாய்த்துக்கொண்டான். ”கல்யாணமானா… நாளைக்கு நீயும் இப்படித்தான். .” ”சீ..” ” என்ன சீ..? கல்யாணமாகிட்டா இதெல்லாம் சாதாரணம்..!” ” என்னமோ…”

அவள் முதுகைத்தடவினான்.

பாக்யா ”அப்ப அடிக்கடி. . இப்படி பண்ணுவாங்களா..?” ”ம்…! அப்பவும் இந்த மாதிரி குதிக்காத என்ன. ..?” ”எவ கண்டா இதெல்லாம். .”

அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தான். அவள் முதுகைத்தடவின கை.. அப்படியே கீழிறங்கி… அவளது பிருஷ்டங்களைத் தடவியது. அவள் அமைதியாக இருக்க. . அழுத்தித் தடவி… ”குண்டு பூசணிக்கா..” என்றான். பாக்யா நெளிந்தாள்.

”தம்பி சொன்னதுல தப்பே இல்ல. .” ராசு. ” என்ன. ..?” ” இது ரெண்டும் குண்டு பூசணிக்காதான்..” ” போடா…” அவன் கை.. அவைகளை அழுத்தித் தடவ… அவளது நரம்பு மண்டலம் மொத்தமும் திமிறியது. உடம்பில் திணவு அதிகரிக்க. .. மார்பை.. அவன் நெஞ்சில் வைத்து அழுத்தினாள். அவளை நன்றாகவே… அவன் மேல் படுக்கச்செய்தான். ”குட்டி. ..” ” ம்…” ”தூங்கலே…?” ” என் தூக்கமே போச்சு. .” ”அவங்க தூங்கிட்டாங்க..” ” இப்பாலயா…?” ”கொறட்டை சத்தம் கேக்கல..?”

உன்னிப்பாகக் கவனிக்க..குறட்டைச் சத்தம் கேட்டது.

வியந்தவளாக.. ”எப்படிடா..” என்றாள். ” என்ன. .?” ” இப்பத்தான…?” ” அது… அப்படித்தான்..” ” எனக்கு ஒன்னுமே புரியல..” ” முடிஞ்ச ரெண்டே நிமிசத்துல துங்கிருவாங்க..” ” அதெப்படி முடியும். .!” ” அது அப்படித்தான். ..!” ” என்னடா சொல்ற …?” ” அட… ஆமா…” ” ஒன்னுமே புரியல… போ..”

அவள் புட்டத்தைத் தடவியவன் மெல்லக் கேட்டான். ”ஜட்டி போடலியா..?!” ” சீ.. எடு கைய…” அவள் புட்டத்தைக் கிள்ளினான். ” குண்டு பூசணி…” பதிலுக்கு அவன் கன்னத்தைக் கிள்ளினாள். அவன்.. அவள் மூக்கைக் கடித்தான். ”ஆ…நாயீ… நாயீ..” என அவன் தோளில் கடித்தாள். அவன். . அவள் கன்னத்தைக் கடிக்க… ஆவேசமாகிவிட்டாள். அவனை நிறைய இடங்களில் கடித்தாள். அவன் கை.. தோள்.. மார்பு. . கன்னம்…!! அவன் அவள் மார்பின் மேல் மையல் கொண்டான். அவளின் இரண்டு மார்புகளையும் மாறி.. மாறிக்கடித்தான். அவனிடமிருந்து. .. அவள் மார்பை மறைப்பதே அவளுக்குப் பெரும்பாடாகப் போய்விட்டது. அவளுக்கு மார்பு வலியே வந்துவிட்டது. ”வலிக்குதுடா…” என அவள் முணக… அவள் மார்பைவிட்டு.. உதட்டைக் கவ்விக்கொண்டான். அந்த முத்தம் அவளுக்கு மிகவுமே பிடித்தது…!

அவன் முகத்தை அவள் கழுத்தில் பதிக்க… கூச்சத்தில்.. நெளிந்து.. புரண்டு. .. கவிழ்ந்து.. குப்புறப் படுத்துக்கொண்டாள். அவள் முதுகின்மேல் கவிழ்ந்து. .. அவள் கிச்சு சந்தில் கை நுழைத்து. .. மார்புகளைப் பிடித்து அழுத்தினான். ”போதும். . விடுடா..” எனச் சிணுங்கினாள். அவள் கால்களைப் பிண்ணினான்.

” நீ பண்றது ரொம்ப ஓவர்டா..” என்றாள். ” நீ பண்ணது மட்டும் என்னவாம்..?” ” நா என்னடா பண்ணேன்..?” ” உசுப்பேத்தி விட்டதே நீதான.?” என அவள் மேல் முழுவதுமாகக் கவிழ்ந்து. .. அவள் கன்னத்தைக் கடித்து. ..கன்னச்சதையை உறிஞ்சினான். ” நாயீ…” ” ம்…ம்….” ” போதுண்டா… விட்று.. ” ” அப்படியே ஒரு ரவுண்டு போலாமா…?” ” ச்சீ… நாயீ…விடுறா…! ” ” உனக்குதான் நெறைய டவுட் இருக்கே…?” ”ஐயோ..விடுடா…சாமி..! இனிமே டவுட்டே கேக்க மாட்டேன்..!” எனத் திமிறினாள். விளையாட ஆர்வமிருந்ததே தவிற.. அவளுக்கு உடலுறவு கொள்ளுமளவு.. துணிவு வரவில்லை. ..!!!! Udaluravu Pannum Tamil Kamaveri Kathai

— வரும். …..!!!!

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000