பனித்துளி – 5

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil New Sex Stories – ஊறவைத்த..துணிகளை எல்லாம் துவைக்கத் தொடங்கினாள் உமா.

”அக்கா…” தாமோதரன் கத்தினான். ”என்னடா..?” ” மருந்து இருக்கா..? ரத்தம் வருது..”

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

”ஜன்னலோரத்துல.. ஒரு டப்பா இருக்குபாரு..! கழுதை மாதிரி குதிச்சு.. கை..காலை ஒடச்சுட்டு வந்து… லொககா.. லொக்கானு… இங்க இருக்கறவ உயிரை எடு… பரதேசி. .” எனத் திட்டிக்கொண்டே… துணிகளைத் துவைத்தாள்.

துணிகளையெல்லாம் துவைத்து… அலசிப் பிழிந்து… கொடியில் காயப்போட்டு விட்டு. . வந்தபோது… தாமு கட்டிலில் படுத்திருந்தான்.

”சாப்பிட்டியாடா…?” ” உம்..” என்றான் ”இன்னும் அம்மா வல்ல..” ”மார்க்கெட் போய்ட்டு வரும்.” என அவனை ஒட்டி உட்கார்ந்தாள். ” பணத்துக்கு என்ன பண்ண..?” ”கடன் வாங்கினேன். .”

உடம்பு அசதியாக இருந்தது. கட்டிலில் சாய்ந்து படுத்தாள். ”மருந்து வெச்சியாடா..?” ”உம். . வெச்சிட்டேன்..” ”ஏன்டா.. லீவ் கெடைச்சா.. ஒரு நாள்கூட வீட்ல இருக்க மாட்டியா..? வெளையாடப் போறேன்… அங்க போறேன்.. இங்க போறேன்னுட்டு போய்.. ஏதாவது ஒரு வம்பு…சம்பாரிசசிட்டு வர்ரது..!” ”நல்ல அடி.. நடக்கவே முடியறதில்ல…!” ”நல்லா வேனும்…! ஆஸ்பத்ரி போகனுமா..?” ” அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..” ”எனக்கென்ன… அனுபவி..!” எனக் கண்களை மூடினாள் ”டி வி சத்தத்த கம்மி பண்ணுடா..”

சத்தத்தைக் குறைத்தான் ”தூங்கறியா..?” ”உம். .” சிறிது நேரம் கண்களை மூடினாள். கண்களுக்குள் கார்த்திக் தோண்றினான். மீசை முளைக்காத முகத்துடன் வந்து… அவளைக் கொஞ்சினான். முத்தங்கள் கொடுத்தான். கூடலுக்கு அழைத்த போது… அவளது அம்மா வந்தாள். மூச்சு வாஙகிய படி… தளர்ந்து போய் வந்தாள்..! ”கட்டிட்டியா..?” உமா கேட்டாள். ” உம்.. கட்டிட்டேன்.. உஸ்.. பயங்கர கூட்டம்..!” ” ம்..! இவனைப் பாரு. . முட்டியப் பேத்துட்டு வந்து படுத்துருக்கான்…”

காய்கறிகளைக் கீழே வைத்த.. அம்மா.. அவனிடம் வந்து கேட்டாள். ”என்னடா தம்பு… பண்ணியிருக்க. .?” ”ஒன்னுல்லமா…” சிரித்தான்”சின்ன காயம்தான்..” ”ஆமாமா… ரொம்ப சின்ன காயம்தான்..!” எனக் கிண்டலாகச் சிரித்தாள் உமா ”உள்ளங்கை அளவுக்கு சின்ன காயம்.. இல்லடா..? உனக்கெல்லாம் முட்டிக்குக் கீழ காலே இருந்திருக்க கூடாது..” ”ராட்சசி…” என்றான் தாமு. அம்மா இருக்கும் தைரியத்தில்.. ”அம்மா இந்த அக்கா என்னென்ன சொல்லி திட்றா தெரியுமா..? உங்க ரெண்டு பேருக்கும் சோறும் கெடையாது.. ஒன்னும் கெடையாது… தெருவுல போய் பிச்சை எடுங்கன்னு.. சொல்றாம்மா..?” ” டேய். .. புளுகா..!” என்றாள் உமா ”பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு வேணும்டா.. அப்ப சொல்லல.. இப்ப சொல்றேன். நீயும் .. உங்கம்மாளும் தெருவுல போய்..பிச்சை எடுங்க. . போங்க..!”

மாலை நேரம்..!! வீட்டின் முன்பாக இருந்த. .. பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தாள் உமா. அவள் பக்கத்து வீட்டு.. மஞ்சுளாவின் கணவன் குரு… அவளுடன் தண்ணீர் பிடிக்க வந்தான். ”அந்தக்கா என்ன பண்ணுது..? நீங்க வரீங்க..?” உமா கேட்டாள். ”வேலையா இருக்கா..” எனச் சலித்துக் கொண்டான். ”மனுஷன் சும்மாருந்தா மட்டும் புடிக்கவே.. புடிக்காது.. அந்த மகராசிக்கு..! ஏதாவது வேலை வாங்கிட்டே இருக்கனும். .!” ”ஏன். . நீங்க செஞ்சாத்தான் என்ன. .?” ”ஆ..! பொடவைக்கு பொடவை.. விட்டுத்தர மாட்டிங்களே..?”

உமா சிரித்தாள். ”பொடவைன்னா அத்தனை எளக்காரமா..?” ”யாரு சொன்னது.. எங்க போனாலும்.. பொடவைக்குத்தான் மவுசு..! வேட்டிய எல்லாம் யாரு மதிக்கறாங்க..?” ” சும்மாவா…ஆம்பளைக உலகமே… பொடவைக்குள்ளதான மறஞ்சிருக்கு..” ” ஹா…ஹா.. ரொம்ப சரியா சொன்ன..” என்றவன் கொஞ்சம் நெருங்கி நின்று சொன்னான்.”உன்னோட உலகத்த.. சுத்திப்பாக்கனும்னு.. எனக்கும் ரொம்ப நாளா.. ஒரு ஆசை..!”

உமா ஒன்றும் பேசவில்லை.

”என்ன உமா.. சினிமா போலாமா..?” குரு கேட்டான்.

”மஞ்சுளாக்காவ.. ஒரு வார்த்தைக் கேட்டுச் சொல்லட்டுமா…?” ” ஆஹா. .. வெச்சியே.. ஆப்பு..!” எனச் சிரித்தான்.

”என்ன படத்துக்கு. .?” உமா கேட்டாள். ” ஏதோ ஒரு படம்..! நமக்கு அதுவா முக்கியம். .?”

உமா பேசவில்லை. புன்னகைக்க மட்டும் செய்தாள்.

அவனே கேட்டான் ”ஓகே வா.. உமா..?” ” படத்துக்கு மட்டும்னா வரேன்..” என்றாள். ”என்ன உமா இது..? படத்துக்கு மட்டும்னா.. என் பொண்டாட்டியவே கூட்டிட்டு போயிறுவேனே..!”

அவனது வீட்டைப் பார்த்தாள் உமா. மஞ்சுளா வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனாள்.

” இதுக்கும் அந்தக்காவோடயே நிறுத்திக்க வேண்டியது தானே?” ” அது கெணத்து தண்ணி உமா. .! உப்புத் தண்ணியக் குடிச்சு… குடிச்சு.. நாக்கு செத்துப்போச்சு..! ஆத்து தண்ணினா… கொஞ்சம் சுவையாவும் இருக்கும்..தாகமும் தணியும். .!!”

மவுனமாகக் குடத்தை எடுத்தாள் உமா.

”அதிகமா.. வேனாலும் தரேன் உமா. .?” என்றான். ”அதிகம்னா…?”

” நீ.. என்ன எதிர் பாக்ற..?” ”என்னோட உலகம் புதுசு..!” என்றாள் ”இளமையானது..!’ ” அதுலென்ன சந்தேகம்…?” ”என்னோட சுற்றுப் புறத்தையும் நான் பாதுகாக்கனும். .! கண்டவங்க எல்லாம் வந்து… குப்பை போட முடியாது..!” ” சரி.. நீயே சொல்லு..!” ” நா ஒன்னும்..கடைச்சரக்கு இல்ல. .!” ” இல்ல.. இல்ல. . அப்படி இல்ல. .! நா கேட்டது…” ”ரேட் பேசறது.. எனக்கு புடிக்கல…!” ”சரி…சரி.. அன்பளிப்பு..மாதிரி. .” ”அன்பளிப்பா…?” ” ம்…ம்…! இந்த விலையில்லா பொருள் மாதிரி… விலையில்லா… பணம்…???”

‘ஹ்ஹா…ஹா..!’ வாய்விட்டுச் சிரித்தாள். ”விலையில்லா பணமா…?” ” ம்..ம்..! என்ன சொல்ற..?” ” இப்ப இல்ல… இன்னொரு நாள். . பாக்கலாம்…!” ” ஏன் உமா…?”

எதுவும் சொல்லாமல்.. சிரித்துக் கொண்டே.. குடத்துடன் போய்விட்டாள்..!!

மறுநாள்…!! பேருந்து நிறுத்தம் கொஞ்சம் கூட்டமாக இருந்தது. உமா வேலைக்குப் போவதற்காக நின்றிருந்த போது.. சந்தியா வந்தாள்.

”ஹேய்… உமா. . வேலைக்கா..?” எனக் கேட்டாள் சந்தியா. ” ஆமா ”என்றாள் உமா ”நீ எங்க..?” ”ஹாஸ்பிடல் போறேன். .?” ”ஏன்..என்னாச்சு..?” ”எங்கம்மாக்கு ஒடம்பு செரியில்லாம.. அட்மிட் பண்ணியிருக்கு..” ” ஓ..! என்ன ஒடம்புக்கு..?” ” வயசாய்ருச்சு இல்ல… அதான் மத்தபடி.. வேற எந்த நோயும் இல்ல. .!” ” ஆமா நேத்து. . எங்க போயிருந்த…?” ”நேத்தும் ஆஸ்பத்ரிதான். . ஏன்..?” ” உன்னப் பாக்கலாம்னு..வந்துருந்தேன்..! நீ இல்ல. . உன் வீட்டுக்காரருதான் இருந்தாரு..” ”எப்போ..?” சந்தியாவின் கண்கள் விரிந்தன. ”நேத்து காலைல.. ஒரு பத்து. .மணிக்கு மேல.. இருக்கும்.! ” ”என்ன உமா சொல்ற.. நீ..?” என வியப்புடன் கேட்டாள் சந்தியா ”காலைல பத்து மணிக்கு மேல… என் புருஷன பாத்தியா..?” ” ஆமா சந்தியா. ..” ” எங்க. ..?” ”வேறெங்க… உன் வீட்லதான்.” ”பேசினியா…?”

சிரித்து விட்டாள் உமா ”பேசினியாவா. .?” பைத்தியக்காரி… உன் கட்டிலைக் கேட்டுப் பார்…கூடப் படுத்ததையே சொல்லும்.”ஆமா. . நீ ஏன் இவ்ளோ… இதா கேக்ற…?” ” இல்ல… காலைல எட்டு மணிக்கு. . என்கூடத்தான் வெளில கெளம்பினாரு..! போய்ட்டு மத்யாணம்தான் வீட்டுக்கு வந்ததா சொன்னாரு.” சிரித்தாள் பாக்யா ” நா.. அங்கருக்கப்பத்தான்.. நீ போன்கூட பண்ணியே..?” ”போனா…? நானா…? ஏய்… நேத்தெல்லாம் அவருக்கு நான் போன் பண்ணவே இல்ல..!” ” ஓ…! அப்ப வண்டி.. வேற ஏதோ ரூட்ல… போகுது போலருக்கே…! கொஞ்சம் கவனி..! அதுசரி… தலைவலியா இருக்குன்னாரு..! காபியெல்லாம் போட்டுக்குடுத்துட்டுத்தான் வந்தேன்.. அதெல்லாம் சொல்லலையா உன்கிட்ட. .?” பணம் கொடுப்பதாகச் சொல்லி..அவன் செய்த.. ஏமாற்று வேலைக்கு… இதுதான் நல்ல பரிசு..!

சந்தியாவின் முகம் மாறியது. ” நீ காபி போட்டுத்தந்தியா..?” ”உம்..! தலைவலிக்கு காபி குடிக்கனும் போலருக்குன்னாரு..! பாவம் காபி போட்டுக்குடுத்தேன்..!” ”ஐயோ… இன்னும் வேற என்னெல்லாம் சொன்னாரு..?” ” ஏன் சந்தியா. ..?” ”ஐயோ. .. அவருக்கு நல்லாவே சமைக்கத் தெரியும்… அந்த மனுசனுக்கு காபியா போடத்தெரியாது. .?” ”என்ன சொல்ற நீ..? அப்பறம் ஏன். . என்கிட்ட அப்படி சொல்லி.. காபி வாங்கிக்குடிக்கனும். ..?” ”அதான் உமா. . எனக்கும் புரியல…? இன்னும் என்னென்ன சொன்னாரு..?” ”உம்.. நீ பீரோவ பூட்டி சாவிய எடுத்துட்டு போய்ட்டியா..?”

”இல்லையே ஏன். ..?” ” கைச்செலவுக்குக்கூட கைல காசில்லேன்னாரு..! நீதான் பீரோவ பூட்டி சாவிய எடுத்துட்டு போய்ட்டியாம்..!” ”ஐயோ. . நீ சொல்றது எல்லாம் அப்படியே. .ஆப்போசிட்டா இருக்கு உமா..! பீரோ சாவி எப்பவும் வீட்லதான் இருக்கும் .! பண வரவு செலவு எல்லாமே.. அவரு பொறுப்புதான்.. அவரா பாத்து குடுக்கறதுதான் வீட்டுச்செலவுக்கு..! நேத்து கூட என்கைல.. நூறு ரூபாய்தான் குடுத்து தாட்டிவிட்டாரு..!” எனப் புலம்பலாக சந்தியா சொல்ல.. உமாவுக்கு ஒன்று புரிந்தது. அவளது கணவன் பலே கில்லாடி… நேற்று.. திட்டமிட்டே… நாடகமாடியிருக்கிறான்.

பாவம் இந்த அப்பிரானி..சந்தியா. .! அவன் நாடகமாடிக் கவுத்தது என்னை மட்டும்தானா இல்லை. . இன்னும் உண்டா..? எது.. எப்படியாயினும்.. ஏதோ தன்னால் முடிந்த.. உதவி..!!

” அப்ப. .. சந்தேகமே.. இல்ல சந்தியா…” என்றாள் உமா. மிகவும் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு உமாவைப் பார்த்தாள் சந்தியா . ”என்ன. ..உமா. .?” ” வண்டி… ரூட் மாறியாச்சு…?” ‘மவனே.. செத்தடா..நீ. ?’

”ஐயோ. .. என்ன உமா சொல்ற.?” ”நா சொன்னேன்னு சொல்லாத.. நீயே சாதாரணமா கேளு..! நா உன் வீட்டுக்கு. . உன்னப் பாத்து பணம் இருந்தா கேக்கலாம்னுதான் வந்தேன். அப்பதான் இதெல்லாம் சொன்னாரு..! முக்கியமா…அந்த போன் வந்தப்பறம்..! அவரே பேசி முடிச்சிட்டு.. அத நீதான்னு சொன்னாரு…! நீ வரதுக்கு லேட்டாகும்னு போன் பண்ணேன்னாரு..! ஆனா என்கிட்ட ஏன்.. அந்தண்ணா.. அப்படி சொல்லனும்..?? ஒருவேளை.. எனக்கு சந்தேகம் வரக்கூடாதுன்றதுக்காக… அப்படி சொன்னாரோ…?” இது போதும். .. அவனது நிம்மதியைக்கெடுக்க….!

சந்தியாவின் முகம் இருளடைந்து போனது..!

உமா ” அந்தண்ணா… நல்லண்ணாதான்…! ஆனாலும்.. இப்பெல்லாம் யாரையும் நம்ப முடியாது. .. எதுக்கும் கொஞ்சம்… கவனிச்சுக்கோ.. பின்னால.. அழக்கூடாது பாரு..” என்றாள்.

அதேநேரம் அவளது பஸ் வர.. ”சரி..சந்தியா… நா வரேன் உன் வீட்டுக்கு.. அப்பறம் பேசிக்கலாம்..! ஏதோ பிரெண்டுங்கற முறைல.. எனக்குத் தெரிஞ்சத… சொல்லிட்டேன்..!!” என்றுவிட்டுப் போய் பேருந்தில் ஏறிக்கொண்டாள் உமா. ..!!!! Pundai Nakkum Tamil New Sex Stories

–நீளும். ..!!!!!

– இந்தக் கதைக்கும்… உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.. நண்பர்களே…!!!!

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000