ஹேமாவாகிய நான் – 1

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

அதிகாலை 4 மணி!!!

கொட்டும் மழையிலும் வியர்த்து வழியும் முகத்துடன் அந்த தனியார் மருத்துவமனையின் வரவேற்பறையில் தனியாக அமர்ந்திருந்தேன். கண்ணில் கண்ணீர் இனியும் வர வாய்ப்பில்லை என்கிற அளவுக்கு அழுது சிவந்த என் கண்கள் தூக்கமின்மையால் எரிய ஆரம்பித்தது. “ஹேமா” பின்னாலிருந்து கேட்டது குரல். திரும்பினேன்…

அம்மா கலைந்த தலையுடன் அரை தூக்கத்தில் தள்ளாடி நடந்து வந்து நின்றாள். “அதான் டாக்டர் கவலைப்பட வேண்டாம் னு சொல்லிட்டார்ல, இன்னும் என்ன? ” அம்மா கேட்டுக்கொண்டே என் அருகில் அமர்ந்தாள்.

நான் மீண்டும் பழைய பரிதாப நிலைக்கு திரும்பி தலை கவிழ்ந்தேன். “ஹேமா” அம்மா. “….” “இங்க பாரு” “….”

“போ, வீட்டுக்கு போய் குளிச்சிட்டு வா”.

“இல்லை, நீயும் அவரும் போய்ட்டு வாங்க” நான் தழுதழுக்க அவர் என்று சொன்னது என் அப்பாவை. “அவரு அந்த ச்சேரை விட்டு எந்திரிக்கவே இல்ல, நீயாவது வந்து சொல்லு” இது அம்மா. “கடுப்பேத்தாம போய்டு” அந்த சோகத்திலும் முறைத்தபடி நான்.

“என்னைய என்ன பண்ண சொல்ற, இல்ல என்னால தான் என்ன பண்ண முடியும்”. “தயவு செஞ்சி அந்த பக்கம் போ மா”.

“நீங்க உங்க இஷ்டத்துக்கு பண்ணு னா நான் எதுக்கு இருக்கனும்” விசும்பலுடன் அம்மா. நான் அம்மாவை பார்த்தேன் கண்ணை கசக்கியபடி எழுந்தாள். பார்க்க ரொம்பவும் பரிதாபமாக இருந்தாள்.

ஆம் இவளால் என்ன செய்ய முடியும் அழுவதை தவிர. நான் எழுந்தபடி “கார் கீ எங்கே”. “அப்பாகிட்ட”. “வாங்கி குடு”.

கண்ணை துடைத்து கொண்டே சாவி வாங்கி வர ஓடினாள் அம்மா. நான் என் ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு அந்த பிரபல ‘மல்ட்டி ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனை போர்ட்டிக்கோ நோக்கி நடந்தேன். அந்த மழைக்கால குளிர் என் ‘லோ நெக்’ டாப்ஸிர்குள் மிக சுதந்திரமாய் நுழைந்து அனிச்சையாய் என் கைகளை மார்பின் குறுக்கே கட்ட வைத்தது.

” கொஞ்சம் தூங்கிட்டு, 8 மணிக்கா எழுந்திரிச்சி குளிச்சிட்டு வா” கார் சாவியை எடுத்து வந்த அம்மா பின்னாலிருந்து சொல்லிக்கொண்டே வந்தாள்.

நான் எதுவும் சொல்லாமல் சாவியை வாங்கிக்கொண்டு ‘போர்ட்டிக்கோ’ வை அடைந்தேன். அம்மா “கங்கா கிட்ட சொல்லி ஒரு எட்டு தோட்டம் வரை போய்ட்டு வர சொல்லு” “….”

“அடிச்ச காத்துக்கு வாழை எல்லாம் காலியாகிருக்கும், எதுக்கும் மாடனை போய் பார்க்க சொல்லிட்டு அப்பாவுக்கு போன் பண்ண சொல்லு”.

அம்மா அதற்கு மேல் சொல்லும் முன் ‘உர்’ரென அந்த ‘டொயோட்டோ – எத்தியோஸ்’ ஐ எஞ்சினை உசுப்பி கிளப்பினேன்.

காரை மெதுவாக மருத்துவமனை வளாகத்தை விட்டு கோவை மெயின் ரோட்டில் செலுத்தினேன். கார் கண்ணாடி துடைக்க ‘வைப்பரை’ ஆன் செய்து ஜன்னல் கண்ணாடியை கீழே இறக்கினேன். மணியை பார்த்தேன்.

04:35 என காட்டியது. ‘ஹலோ எப்.எம்’ ல் கூர்க்கா குருசிங் அறிவிப்பில் மனம் லயிக்காமல் ரோட்டில் மெதுவாக காரை செலுத்தினேன். 20 நிமிடத்தில் வீட்டை அடைந்தேன், கார் ஹாரன் சத்தம் கேட்டு வாட்ச்மேன் கோவிந்தன் ஓடிவந்து கேட்டை திறந்தார். காரை போர்ட்டிக்கோவில் நிறுத்தினேன். கோவிந்தன் மனைவி கங்கா அவர்களுக்காக நாங்கள் எங்கள் ‘காம்பௌண்ட்டுக்குள்’ அமைத்து கொடுத்திருந்த வீட்டிலிருந்து வெளியே வந்தாள். என்னைப் பார்த்து புன்னகைத்து “வணக்கம் சின்ன பாப்பா” என்றாள். சிறிய புன்னகை மட்டும் உதிர்த்து காரை விட்டு கீழிறங்கி வீட்டை நோக்கி நடந்தேன். கங்கா பின் தொடந்தாள்.

“பெரிய பாப்பாவுக்கு எப்படி இருக்கு, என்ன குழந்தை” கங்கா என்னிடம் கேட்டாள். “பொண்ணு பிறந்திருக்காக்கா” நான்.

“ரொம்ப சந்தோஷம் பாப்பா அந்த பண்ணாரி ஆத்தா எந்த கொறயும் கொடுக்க மாட்டா” என கிழக்கே பார்த்து கை கூப்பினாள்.

“சுகப்பிரசவம் தான் ஆகனும்மனு அப்பா பிடிவாதமா ஆபரேஷனுக்கு ஒத்துக்கல, அதனால குழந்தை பிறந்ததும் அக்காவுக்கு சுயநினைவு இல்ல, அதுமில்லாம அதிக ரத்தபோக்கு வேற” நான் சொல்ல கங்கா முகம் மாறினாள். “ராத்திரி 3 மணிக்குதான் லேசா கண் விழிச்சா” நான் சொல்ல, கங்கா கொஞ்சம் இளகி “தலை பிரசவம் அப்படி தான் இருக்கும் அதெல்லாம் சரியாகிடும். நீங்க போய் கவலை படாம படுங்க காலைல பேசிக்கலாம்” என்றாள்.

எனக்கும் ஓய்வு தேவைபட்டதால் அந்த பேச்சை நிறுத்தி மாடியிலிருந்த எனது அறைக்கு சென்று பெட்டில் தொப்பென விழுந்தேன். மனம் உழன்று தூக்கம் வரவில்லை, எங்கெங்கோ மனம் சென்றது. திலகா கண்முன் வந்து போனாள்.

“திலகா… ” என்னையறியாது முனகினேன்.

நான் ஹேமாலதா புளியம்பட்டி பக்கத்திலிருந்த குக்கிராமத்தில் 25 வருசத்துக்கு முன்னாடி என் சகோதரி நித்யகலாவுடன் போட்டி போட்டு பிறந்தேன். 6 நிமிட இடைவெளியில் பிறந்த எங்களுக்கு இன்று வரை யார் முதலில் பிறந்தோம் என இருவருக்குமே தெரியாது. அதனாலோ என்னவோ நானும், நித்யாவும் எதற்காகவும் சண்டையிட்டதில்லை. நாங்கள் பிறந்தது மட்டுமல்ல பூப்படைந்ததும் ஒரே நாளில், ஆம், முதலில் வயதுக்கு வந்த நான் அழுவது கண்டு நித்யாவும் அழுது அன்று மதியம் அவளும் சடங்காகி என்கூடவே உட்கார்ந்தாள். அன்று முதல் ‘ஸ்கூட்டி முதல் செல்போன் வரை இருவரும் ஒன்றையே பயன்படுத்தினோம்.

அம்மாதான் நாங்கள் சண்டை போடாமல் வளர முக்கிய காரணம். எங்கள் கிராமத்தில் மிக பெரிய மற்றும் பாரம்பரியம் மிக்க குடும்பம் எங்களுடையது. தாத்தாவும், அப்பாவும் சேர்த்து வைத்த சொத்துக்கள் ஊரில் பாதி, அதனால் எப்போதுமே தோட்ட மற்றும் வீட்டு வேலைக்காக ஐந்தாறு பேர் இருப்பார்கள். அப்பாவின் தங்கையையும் அதே ஊரைச் சேர்ந்த பணக்கார வீட்டில் கட்டிக்கொடுத்து விட்டார்கள். அத்தைக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். அத்தை மகன் குணசேகரன் எங்களை விட 5 வயது மூத்தவர் அவரை நித்யாவிற்கு ஒன்னறை வருடம் முன்பு திருமணம் செய்து வைத்தோம்.

மாமா பரம சாது அவங்க அப்பா பேச்சு மீறாதவர். மாமாவின் தங்கை திலகவதி திருப்பூர் மில் ஓனரை கல்யாணம் பண்ணிக் கொண்டு ஒரு ஆண் குழந்தையுடன் செட்டில் ஆகிட்டாள். நித்யா மாமாவை விரும்பிதான் மணம் முடித்தாள். ஆனால், அதன்பிறகு எங்கள் வாழ்க்கை திசை மாறி பயணிக்க ஆரம்பித்தது. நான், நித்யா, திலகா மூவரும் புளியம்பட்டியிலுள்ள பிரபல மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தான் ஒன்றாக படித்தோம். அதுவரை பிரச்சினை இல்லை, அக்கா கல்லூரி சேர விருப்பமில்லை என சொல்லி வீட்டிலே உட்கார்ந்துவிட்டாள். அப்பாவும் ‘தங்கை மகனுக்கு கொடுக்க போகும் மகள்தானே’ என படிக்க கட்டாய படுத்தவில்லை. நானும் திலகாவும் கோவையின் பிரபல தனியார் கல்லூரியில் சேர்ந்தோம்.

அவள் இன்ஜினியரிங், நான் வரலாறு. வேறுவேறு பாடபிரிவு என்பதால் ஒரே ஹாஸ்டல் கிடைக்கவில்லை. அதனால் தனியாக வீடு எடுத்து தங்கி படித்தோம். என்னதான் நித்யா என் சகோதரி என்றாலும் திலகாவின் மேல் கொஞ்சம் கூடுதல் பிரியம், அதற்கு முக்கிய காரணம் அவள் செய்யும் சின்ன சின்ன சேட்டைகள். பத்தாவது படிக்கும் போதே எல்லா ‘பலான’ விசயத்திலும் அத்துபடியாய் இருந்தாள். அதனால் கல்லூரி வாழ்க்கையை சொல்ல வேண்டாம்.

எங்கள் ரூமில் ஸ்லிப் மற்றும் பான்டியில் தான் திரிவாள். ஒரே பெட்டில் என்னை கட்டிபிடித்துதான் தூங்குவாள். என் பிஞ்சு முலையை வேண்டு மென்றே பிடித்து கிள்ளுவாள். கல்லூரிக்கு சேலை கட்டி செல்ல கிளம்பினால் நான் அவ்ளோதான், முழு உடம்பிலும் சேலையோடு முத்தமிட்டு தான் விடுவாள். முக்கியமாக என் இடுப்பில் ஆரம்பித்து அடிவயிற்றில் சுழித்த தொப்புள் வரை நாக்கை விட்டு நக்கியே என்னை நோகடிப்பாள். அவள் எவ்வளவோ கெஞ்சியும் எனது பருவ வாயிலை தொட நான் விட்டதேயில்லை, தூக்கத்தில் கூட… பள்ளி வரை படிப்பு மோகத்தால் காமத்தை நாட்டமின்றி உதறி கடந்தேன்.

ஆனால், கல்லூரி தனிமை திலகாவுக்கு என்னை அடி பணிய வைத்தது. ஆம், அன்று காலை அவளுக்கு முன் எழுந்த நான் முதன்முதலில் அவளின் தூக்கத்தை ரசிக்க ஆரம்பித்தேன். அவளின் அழகிய முகமும் அங்கங்களும் என்னை ஆட்கொண்டது. ஸ்லிப்பிலிருந்த அவளது பருவ பந்துகளை முதன் முறையாக மோகத்துடன் தொட்டேன். ஏசி அறையிலும் எனக்கு லேசாக வியர்த்தது.

திலகா தூக்கத்தில் நெளிந்தாள். ‘அடடா, என்ன அழகு இவள், சந்தன கலர் தேகம், ஆரஞ்சு சுளை உதடுகள், கொஞ்சம் நீண்ட கழுத்து, பிங்க் நிற ஸ்லிப்பிற்குள் அடைபடாத கைபடாத 30 சைஸ் முலைப்பந்துகள், அதில் துருத்தி கொண்டிருக்கும் ப்ரௌன் திராட்சை போன்ற நிப்பிள், கொஞ்சம் மேடு தட்டிய 26 சைஸ் இடுப்பு மற்றும் அதில் இல்லாதது போல் இருக்கும் சிறிய தொப்புள், பலமுறை பார்த்தும் நிர்வாணம், அசிங்கம் என ஒதுக்கிய அவளது பருவ மேடுகள், குவிந்த ‘வி’ பகுதி, அந்த மேடுகளை மேலும் மேடாக்கி காட்டும் அந்த 32 சைஸ் குண்டிகள், இவளையா நான் ரசிக்க மறந்தேன்’ என என்னையே நான் நொந்துகொண்டேன்.

முதன்முறையாக எனது விரல்கள் அவளது சிம்மிஸ்ஸிலிருந்த முலைப்பந்துகளை கடந்து இடுப்பில் மையம் கொண்டது. தொப்பையில்லாத வயிற்றிலிருந்த தொப்புளை லேசாக நிமின்டினேன். பான்ட்டி மேல் எனது வலது உள்ளங்கை வைத்து குறும்பாக அளந்தேன். அனிச்சையாய் என் கை இடது கை என் ஜட்டி போடாத நைட் பேன்ட்டிற்கு போனது. அவளது பூ போட்ட பான்ட்டியின் ‘வி’ யின் இடது பக்கத்தை லேசாக தூக்கினேன். லேசான ஈரத்துடன் இருந்த அவளது பளிங்கு வெடிப்பை ஆசையாக பார்த்தேன்.

அழகாக ‘ட்ரிம்’ செய்யப்பட்ட வெள்ளரி லேசான கீறலாக தெரிந்த சொர்க்க வாசலை வாஞ்சையுடன் தொட்டேன். அடுத்த விநாடி நடக்க போவதை உணராது அவளது ‘க்ளிட்டை’ தொட்டேன். அதுதான் தாமதம் எனது மதன மேட்டின் மேலிருந்த இடது கை மேல் ஒரு கையை வைத்து அழுத்தி மறுகையால் என்னை பெட்டின் மீது இழுத்து அணைத்தாள். நடப்பதை உணரும்முன் சில நொடிகளில் என்மீது ஏறி என் கைகளை பரப்பியவாறே பிடித்துக்கொண்டு இருபுறமும் கால் போட்டு அமர்ந்தாள்.

“என்னாச்சு என் செல்லக்குட்டிக்கு” இது திலகா. “ஒன்னுமில்லை” வெட்கத்தில் கண்களை மூடியபடி நான். “என் ஆசை மாமன் மகள் என் ஜட்டிக்குள்ள என்னவோ தேடினயே அதான் கேட்டேன்”. “எறும்பு போன மாதிரி இருந்தது அதான் பார்த்தேன்” என்றேன். “புழுகாதடி”. “நிஜமாதான் டி”.

“ஏன்டி, எறும்பு சிம்மிஸ் ல ஏறி, தொப்புள் வழியா இறங்கி, புண்டைய தேடுச்சா”. “அப்போ” நான் அதிர்ந்து கேட்டேன். “நான் உனக்கு முன்னாடி எழுந்து, மூச்சா போய்ட்டு வந்துதான் படுத்தேன்”.

அப்போது தான் எனக்கு உரைத்தது பனி வெடிப்பில் பளபளத்தது மூத்திர துளிகள் என்று. “ஆ.. ம்.. ம்… ம்…. ம்மமழ” நான் வாயை திறந்ததும் திலகா வாயை கவ்வி இதழோடு இதழ் பதித்தால். கைகளை விடுவித்து முகத்தை பற்றி ஆழ்ந்த முத்தத்தை பதித்தாள். நான் தானாகவே அவளது சிம்மிஸ்ஸிற்குள் கை விட்டு முதுகை தடவினேன்.

வாழ்க்கையில் நான் ரசித்து பெற்ற முதல் உதட்டு முத்தம் அப்பப்பா விவரிக்க வார்த்தைகளே இல்லை.!!!

– மீண்டும் வருவோம்.

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.