ஹேமாவாகிய நான் – 3

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

“இன்பசேகர்” இந்த கேரக்டர் இனிமேல் இந்த தொடரில் வர வாய்ப்பில்லை அதனால் சுருக்கமாக சொல்லி முடிக்கறேன்.

திலகாவின் மூத்த அண்ணன் தான் இந்த இன்பசேகர் எனக்காக!!! மன்னிக்கவும், அவருக்காக முடிவு செய்யப்பட்டவள் நான். ஆனால் இன்பா மாமா அவரது பள்ளி தோழியை காதல் திருமணம் செய்து கொண்டார். அதற்கு முக்கிய காரணம் நான் சிறு வயது முதலே அவருடன் பழகியதால் என்னை அவரது தங்கையாக பார்ப்பதாக கூறிவிட்டார். மேலும் இதற்கு அப்பாவும் உடந்தை, ஏனென்றால் இன்பா மாமாதான் அவரை முதலில் தாய்மாமா அஸ்தஸ்திற்கு உயர்த்தியவர் அதனால் அவர் மேல் அப்பாவிற்கு கொள்ளை பிரியம்.

திருமணத்திற்கு பிறகு திலகாவின் அப்பா அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் எனது அப்பா அவரை பெங்களூருக்கு அனுப்பிவிட்டார். ஆனால், அந்த வாழ்க்கையை வாழ ஆண்டவன் அனுமதிக்கவில்லை. ஆம், தலைபிரசவத்தில் ஆண்குழந்தை கொடுத்துவிட்டு அவரது மனைவி….

இன்பா மாமா அதற்கு பிறகு ஊருக்கும் வரவேயில்லை. எனது அப்பா மட்டும் மாதத்திற்கு ஒருமுறை பெங்களூரு சென்று மாப்பிள்ளையையும் பேரனையும் பார்த்து வருவார். இன்பா மாமாவின் மேல் இருந்த காதலால் அவரை மணக்க கேட்கவில்லை. அவர் மேல் இருந்த பரிதாபத்தாலும் அவரின் மகன் ஆதித்யாவின் மேலிருந்த அக்கறையாலுமே கேட்டேன்.

போதும்!!! வாய்பிருந்தால் இனி அவரைப்பற்றி பேசலாம்… இப்போதைக்கு கோபமாக போன என் புருஷனை பார்க்கலாம்.

“செல்லக்குட்டி” நான் கிட்சனில் தனக்காக ‘பிரட் டோஸ்ட்’ போட்டுக் கொண்டிருக்கும் திலகாவை அழைத்தேன். அவள் திரும்பவே இல்லை.

“இதான் நீ லவ் பண்ணற லட்சணமா” நான். “….” “பேசு திலா, ப்ளீஸ்” “….” அவளது கையை பிடித்து என் பக்கம் இழுத்தேன். கையை உதறி மீண்டும் ரொட்டி வறுப்பதில் மும்முரமானாள். “அடியே” “…..” “அவர் ரொம்ப பாவம்டி, புரிஞ்சுக்க!!! இப்போ அவருக்காக இல்லனாலும் அவரு பையனுக்காக ஒரு அம்மா வேணும் அதான் கேட்டேன்”. “…..” “திலா!!! ப்ளீஸ்” கெஞ்சினேன்.

அதெல்லாம் எதுவும் காதில் விழாதபடி அவள் ரொட்டியில் வெண்ணையை தோய்த்து சாப்பிட ஹாலுக்கு போனாள்.

‘டிங்டாங்’ மணி ஒன்பதென கடிகாரம் மணியடித்து சொன்னது.

“மை காட்” அவசரமாக துணிகளை தேடி உடுத்தினேன். தலை சீவி ‘டச்சப்’ செய்து முடித்து வெளியே வந்தேன். மணி 09:20 ஐ காட்டியது. திலகா அதே இடத்தில் அமர்ந்திருந்தாள். சில பிரட் துகள்கள் தட்டிலும், அவளது உதட்டின் கீழும் ஒட்டியிருந்தது. நான் அவசரமாக ஸ்கூட்டி சாவியை தேடியபோது தான் நினைவு வந்தது வண்டியை சர்வீசுக்கு விட்டது, இந்த பிரச்சினைல எல்லாமே மறந்திருந்தது. சரி இனி யோசிச்சி பயனில்லை ஆட்டோவில் கிளம்பலாம் என ஹேண்ட் பேகை சரிபார்த்தேன்.

“நம்ம ரெண்டு பேருக்கும் லீவ் சொல்லிட்டேன்” திலகா தலையை குனிந்தபடி சொன்னாள். “எப்போ”. “நீ குளிக்கும்போதே”. “அண்ணி… ”

“அருணாகிட்ட நான் பேசிக்கறேன்”. அருணா எங்களுக்கு கிட்டதட்ட வார்டன் மாதிரி அதனால அவகிட்ட லீவ் எடுத்தா சொல்லியே ஆகனும். “போய் சொல்லிட்டு வா” இது நான்.

“தலை வலிக்குது, கொஞ்சம் பொறு சொல்லிக்கறேன்” கோபம் குறையாமல் அவள். கோபம் வந்தால் அவளை யாரும் தொல்லை செய்ய கூடாது. அதனால் நானே அருணாவிடம் சொல்வதென கீழே போனேன். காலிங் பெல் சவிட்சை அழுத்தினேன். இரண்டு நிமிடம் கழித்து காதவை திறக்காமலே, “யாரது”. “நான்தான் அண்ணி”.

“ஹேமா!!! இன்னுமா கிளம்பல??” ஆச்சரியமாய் அவள் கதவை திறக்காமலே கேட்டாள். “வண்டியில்ல.., கொஞ்சம் கதவை திறங்க” சொல்லும்போதே கதவை திறந்து, “சீக்கிரம் வாடி” என்றாள்.

நான் உள்ளே நுழைந்ததும் கதவை தாழிட்டாள். அப்போதுதான் குளித்து முடித்திருக்க வேண்டும்.. ‘மைசூர் சாண்டல்’ மனம் ஹால் முழுதும் கமகமத்தது. தலையில் முன்னாலிருந்த முடிக்கற்றை தவிர மற்றவற்றை துண்டால் சுற்றியிருந்தாள். பிதுங்கி வெடித்திடுமோ என என்னுமளவுக்கு அந்த சிறிய வெள்ளை நிற ‘டர்க்கிடவல்’ அவள் மார்பை மறைக்க படாதபாடு பட்டது. சில சொட்டு நீர்துளிகள் அவள் கழுத்திலும், மறையாத முலை மேட்டிலும் மின்னி வழிந்தோடியது.

அவள் நின்ற இடத்தில் சில சொட்டு நீர்த்துளிகள் பட்டு சிதறின. அவை வந்த வேகத்தை பார்க்கும்போது அந்த டவலால் அவளை ‘மூடிமறைக்கவே படாத பாடு படுவதும், துடைக்கும் வேலையை அது சரியாக செய்யவில்லை என்பதும் தெளிவாக தெரிந்தது. அந்த டவலானது முடியுமிடமும், அவளது கால் பிளவுகள் தொடங்குமிடமும் ஒரே சீராக இருந்தது. “அப்படியென்றால் அவளது தூக்கலான பிற்புறம்!!! ஒரு நொடி அவள் திரும்ப மாட்டாளா!!!” என என் மனம் ஏங்கி அனிச்சையாய் தலை கொஞ்சம் வலது பக்கம் சாய்ந்து அவள் பின்புறத்தை தேடியது. என் மன ஓசை கேட்டவளாக.

“பின்னாடி என்னடி” எனக்கேட்டு ஒருக்களித்து திரும்பினாள். அவ்வளவுதான், அந்த பின்புறத்தை மின்னல் வெட்டியது போல்தான் பார்த்திருப்பேன். பூசணிக்காயை பிளந்தது போன்றிருந்த அந்த குண்டியும், கீழே அது இணையுமிடமும் பூனை முடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நான் அவளது அங்க அழகில் மயங்கினேன். அய்யோ போதும்!!! அருணாவை வர்ணிக்க, வர்ணிக்க வாசகர்கள் அவளை சைட் அடிக்க ஆரம்பித்து விட்டால் ஹீரோயின் என் நிலை என்னாவது??

“ஏய், என்னடி ஆயிடுச்சு” அருணா என்னிடம் மிரண்ட கண்களுடன் கேட்டாள். “அ… அவ காலேஜ் லீவ் போட சொல்றா” பதட்டத்தில் வாய் குழரியது.

“ம்… என்னவாம் அந்த எருமைக்கு” இடுப்பில் இரண்டு கைகளையும் முட்டு கொடுத்தபடி கேட்டாள். அதில் அந்த டவல் உடலுடன் ஒட்டி அதன் நீளத்தை 3 “இன்ச்” குறைத்தது. அதனால் அவளின் “மர்ம பனியாரம்” அடர்ந்த சுருள் முடிகளுடன் கண்ணுக்கு விருந்தானது. பார்த்த மாத்திரத்தில் எனக்கு என்னவோ போலானது. “தலை வலிக்குதாம்” ஒருவாறு சமாளித்து சொன்னேன். “இரு டிரஸ் மாத்திட்டு வரேன்”.

“சரி, நான் மேலே போறேன்”. “இருடி…!!! அந்த கதவை திறந்து, திறந்து மூடனும்!!! டிரஸ் மாத்திட்டு வரேன் போலாம்” சரி என அங்கிருந்த ‘சேரில்’ டிவி ரிமோட்டை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தேன். “சன் மியூசிக் எத்தனாவது சேனல்?” ரிமோட்டில் டிவியை ஆன் செய்து கொண்டே கேட்டேன். “34 டீ” சொல்லிக்கொண்டே தலையிலிருந்த துண்டை அவிழ்த்தாள்.

என் காது பாட்டிலும், மனம் அருணா உடை மாற்றுவதிலும் இருந்தது. அவள் நான் இருப்பதையோ, பார்ப்பதையோ பற்றி எந்த சலனமுமின்றி அவளது தங்க உடலை நிர்வாணமாக்கி சேலைக்கு மாற்றினாள். இடுப்பில் தொப்புளை விட்டு 2 இன்ச் இறக்கி சேலையை கட்டியிருந்தாள். அந்த இறக்கத்தால் இடதுபுற பப்பாளி கிட்டதட்ட பாதி வெளியே தெரிந்தது.

“போலாம் டி” குனிந்து சேலையை சரி செய்தபடி சொன்னாள். “சரி அண்ணி” சற்றே இயல்பான நிலைக்கு மாறி டிவியை அணைத்து விட்டு எழுந்தேன். இருவரும் வெளியே வந்தோம். அவள் கதவை வெளிப்புறம் தாழிட்டாள். நான் மாடிப்படிகளில் மேலே ஏற ஆரம்பித்தேன். மேலே போய் கதவை திறந்து இருவரும் உள்ளே நுழைந்தோம். அங்கே திலகா தலையை டைனிங் டேபிள் மேல் கவிழ்ந்தபடி இருந்தாள். “என்னாச்சு டி” கேட்டபடி அருணா திலகாவை நெருங்கினாள்.

“தலைவலி” நிமிராமலே சொன்னாள். “தலைக்கு தண்ணி ஊத்தினியா” “ஆமா”.

“அதான், நீர் கோர்த்திருக்கும்… முடிய காத்துல உலர விடு சரியாகிடும்” சொல்லிக்கொண்டே அவளது கொண்டையை அவிழ்த்து விட்டாள்.

“காபி போடுக்கா… ப்ளீஸ்” தலையை நிமிர்த்தாமலே திலகா அருணாவிடம் கேட்டாள். “நான் போடறேன் அண்ணி” சொல்லி நகர முயன்றேன். “இருடி… நீ போடற காபியை குடிக்க முடியாமதானே என்கிட்ட கேட்கறா” கிண்டலடித்து அருணா கிட்சன் பக்கமாக சென்றாள். நான் சரியென திலகா பக்கத்திலிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். “திலா” கூப்பிட்டேன்.

“ம்” “திலா” “ம்ம்ம்” “இங்க பாருடி” அவள் தோளை பிடித்தேன். தலையை நிமிர்த்தி “என்னடி” என்றாள். கண்கள் சிவந்திருந்தது. கண்டிப்பாக அழுதிருக்க வேண்டும். “ஹே அழுதியா”

“இல்ல…” மூக்கை உறிஞ்சியபடி அவள். ” அதான் தெரியுதே” அவளை கட்டிக்கொண்டு சொன்னேன். “பேப்ஸ், நீயும் நம்ம குடும்பத்துக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிடாத, அவன் உனக்கு வேண்டாம்!!!” தோளில் சாய்ந்தபடி சொன்னாள்.

“சரிடி செல்லம்” “ரொம்ப கோவப்பட்டுட்டனா?? “அதெல்லாம் இல்ல” “சரி இனிமே அவன பத்தி பேசாத” “ம்… சரி…” “ஆதியை பத்தியும்” “சரிடி”

“செம மூடுல லீவ் சொன்னேன்…எல்லாத்தையும் கெடுத்திட்ட” காதோரமாய் கிசுகிசுத்தாள். “அண்ணி ப்ரீயாதான் இருக்காங்கலாம்” சிரித்தபடி நான். அதற்குள் காபியுடன் அருணா வந்தாள். “என்னடி இளிப்பு” அருணா என்னிடம். “இவளுக்கு என்னவோ வேணுமாம்!!!” சிரித்தபடி நான். “என்ன எரும” அருணா அவளிடம்.

“மாமா வேணும்க்கா, ப்ளீஸ் லீவ் போட சொல்லேன்”. “அந்த மனுசன் வந்தா கூட்டிக்க” காபியை நீட்டியபடி சொன்னாள். “அவருதான் வர மாட்டேங்கறாரே!!” காபியை கையிலெடுத்தபடி திலகா. நானும் ஒரு காபியை கையிலெடுத்து எனது முத்துப் பெட்டகத்தை திறந்து ஒரு மிடறு குடித்தேன். நிஜமாகவே அருமையான காபி. அருணா நன்றாக சமைப்பானு தெரியும். நல்ல காபி போட தெரியும்னு இப்போதான் தெரியும் (காபி போடறது கஷ்டமானு கேட்காதீங்க அது பெரிய கலை இதை எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா சாரே ஒத்துகிட்டிருக்கார்).

“அண்ணா குடுத்து வச்சவர்தான்” காபியை சிப்பியபடி நான். “ம்க்கும்… எதாவது ஒன்னுல நான் மேல இருந்தா பரவால்ல, எல்லாத்துலயும் நான்தான் மேல ‘சோ’ அவரு கொடுத்து வச்சவர்தான் நான்தான் ஏமாளி” சலித்தபடி சொன்னாள். “ச்ச…. ஏன் அண்ணி” அதன் அர்த்தம் அப்போது புரியாமல் கேட்டேன். ஆனால் திலகா அருகிலிருந்த அருணாவின் தொடையை தட்டி பேச்சை மாற்றியதை கவனிக்க தவறவில்லை. “ஷாப்பிங் போலாமா… ‘இன்னர்ஸ்லாம்’ காலேஜ் ஜாய்ன் பண்ணறப்போ வாங்கினது!!! எல்லாமே பழசாகிடுச்சி” திலகா அருணாவிடம் கேட்டாள்.

“ஏன்டி…!! ஆறு மாசமாவா மாத்தாம இருக்க!!!” அருணா. “ஆமாக்கா!!!” “எத்தன செட் வச்சிருக்க?” “10, 12 கிடக்கு!!!'” “ஓ… அதான் 6 மாசம் தாங்குது!!! எனக்கெல்லாம் மூணு மாசத்துல ‘எலாஸ்டிக்’ போய்டும் இல்லனா கலர் ஃப்பேடாயிடும்”

“வெயிட் அப்படி கா…!!! பத்ததாதுக்கு ஞாயித்து கிழமைல ஓவர்டைம் பாக்கறப்போ அர்ஜென்ட்ல புடிச்சி அவுத்தா அப்படிதான்” கண்சிமிட்டி சிரித்தபடி திலகா சொன்னாள். “ஆமா, இவதான் வந்து பாத்தா…!!! ஓவர்டைம் மட்டுந்தான் கொறச்சல்” மீண்டும் சலித்து அருணா. “எங்க!!! பாக்க விட மாட்டேங்கறியே…!!!” “பாக்காதவரை நல்லது!!!”

நான் இவர்கள் பேசுவதை புரிந்தும், புரியாமலும் பார்த்துக் கொண்டிருந்தேன். “சரி கிளம்பு நான் மாமாகிட்ட சொல்லிட்டு கீழ வெயிட் பண்ணறேன்” அருணா சொல்லிவிட்டு நகர்ந்தாள். திலகா காபி ‘கப்’களை எடுத்துக்கொண்டு ‘கிச்சன்’ உள்ளே போனாள்.

கதவை சாத்த வருவதுபோல வந்து அருணாவின் புஷ்டியான புட்டத்தை ரசிக்க அருணாவின் பின்னே போனேன். அவள் மாடிப்படிகளில் கீழே இறங்கினாள். ஆனால் என் ஆசையில் மண் விழுந்தது. ஆம் சேலையில் இருந்ததால் அசைவுகள் பெரிதாக தெரியவில்லை. ஏக்கத்துடன் அந்த அம்சமான பூசணிக்காய் அசைவது தெரியாதா!!! என பார்த்துக் கொண்டிருந்தேன். ஏமாற்றமே மிஞ்சியது. கதவை தாழிட்டு திரும்பி பெட்ரூம் வந்தேன். அங்கே திலகா சுடியின் ‘டாப்சை’ கழட்டி சிம்மிஸூடன் ‘லெக்கின்&டாப்சை’ தேடிக் கொண்டிருந்தாள்.

“திலா” “எஸ் பேப்ஸ்” “அப்படினா ‘பர்சேஸ்’ போகதான் லீவ் சொன்னயா” “அய்யோ!!! இல்ல பேப்ஸ், நான் சொன்னதே வேற” “அப்பறம் எதுக்கு ‘பர்சேஸ்'”

“சும்மா இருந்த அக்காவ கொடுத்து வச்சவ அப்படி, இப்படினு ஏத்திவுட்ட பாவம் அவ தனியா ஃபீல் பண்ணுவா… அதான்” “இதுல என்ன ஃபீல் பண்ண இருக்கு”

“அதெல்லாம் அப்படித்தான், உனக்கு சொன்னா புரியாது” இதுல ஃபீல் பண்ண என்ன இருக்கு?? யோசித்துக்கொண்டே பர்சேஸூக்கு கிளம்பினேன்.எனக்கு அப்போது புரியவில்லை…

-மீண்டும் வருவோம்.

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000