எனக்கு இப்பவே மோர் சாப்பிடணும் போல இருக்குடி சிந்து குட்டி!

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

இக்கதை காதலுடன் கூடிய, காமம் நிறைந்த காமக்கதை. இந்தக்கதையில் உள்ள கதாபத்திரங்களின் பெயர்கள் அனைத்தும் கற்பனையே..!! இந்தக்கதை எந்தவொரு வரலாற்று உண்மை சம்பவங்களுடன் தொடர்புடையது கிடையாது.

“சூலூர் சுப்பராயன்” என்றால் 70 வருடங்களுக்கு முன்னால் கோவை மாவட்டத்தில் அழுத குழந்தை வாயை முடிக்கொள்ளும். சூலூர், கண்ணம்பாளையம், பள்ளப்பாளையம், சிங்காநல்லூரில் இருக்கும் முக்கால்வாசி நிலம் சூலூர் சுப்பராயனுக்கு செந்தமானது.

வசதியான குடும்பத்தில் பிறந்த சுப்பராயன், 27 வயது, 6 அடி உயரத்தில் யாருக்கும் அடங்காமல் எதையும் சாதிக்கும் திறமையும் உடையவன். அவனுக்கு கிட்டத்தட்ட 10,000 எக்கர் விவசாய நிலமும், 20,000 வேலையாட்கள், ஆயிரக்கணக்கில் ஆடு, மாடு, ஏருது, நூற்று கணக்கில் வீடும் உண்டு.

ஜீவநதி நொய்யல் மற்றும் 3 குளம் பாசனம், ஏரளமான பணமும் அதற்கு ஏற்ற திமிரும் அதிகம்.

அதனால் குடியானவர்கள் (விவசாயிகள்) எல்லாரும் இவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு மரியாதை கொடுத்தனர். தினமும் இரு வேலை குளித்து, இருகூரில் இருக்கும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாக தோன்றிய நீலகண்டேஸ்வரர் மற்றும் சுயம்வர பார்வதி தேவியை வழிபட்டுவிட்டுதான் சாப்பிடுவான்.

வேலை செய்பவர்களுக்கு கல்யாணம் என்றால் கைநிறைய பணம் தருவான். வம்பு சண்டைக்கு போக மாட்டான், ஆனால் வந்த சண்டையை விட மாட்டான். யாராவது வம்பு பண்ணினால் அடித்தே கொலை செய்து விடுவான். அதனால் அவனுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல எதிரிகள் இருந்தனர்.

அவன் மனைவி வசந்தா, அவளது பிரசவத்துக்கு, பக்கத்தில் இருக்கும் அவள் அம்மா வீட்டுக்கு சென்றாள்.

சுப்பராயன் தினமும் மாலையில், தன் வயலில் நடக்கும் வேலையை பார்வையிடுவான்.

ஒருநாள் தன் வயலில் நடக்கும் வேலையை பார்வையிடும்போது, அங்கே வந்த ஒரு அழகான பெண்னை பார்த்து மயங்கினான்.

அவள் பக்கத்து ஊரிலிருந்து, அவள் அக்கா வீட்டுக்கு வந்த விவசாய குடும்ப பெண்.

அவள் பெயர் ராணி. வயது 24. படித்த பெண். காந்த கண்கள், உடல் சிக்கென்று கச்சிதமாய் இருக்கும்.

ராணி அவனிடம் வந்து வேலை கேட்க, அவளைப் பற்றி தெரிந்துகொண்ட சுப்பராயன், அவள் படித்த பெண் என்பதால், “வீட்டுக்கு வா, உனக்கு கணக்கு பார்க்கும் வேலை தருகிறேன்..!!” என்றான்.

ராணி வரவு செலவு கணக்கு பார்ப்பது, குத்தகை வசூலிப்பது, கூலி தருவது என்று அனைத்து பொருப்பையும் சரியாக செய்தாள். ராணி வேலை செய்யும் பொழுது, மாராப்பு விலகி அவள் அழகிய மயக்கும் பெரிய மார்பு, சூலூர் சுப்பராயனை கூப்பிட்டது.

அந்த கட்டளைக்கு அடிபணிந்து, அவள் காந்த கண்களுக்கு மயங்கி அவள் பக்கத்தில் போய் ஜொள்ளு விட்டு இளித்தான்.

20,000 வேலையாட்களுக்கு வேலை தரும் சுப்பராயன், அவள் அழகில் மயங்கி, பித்துப் பிடித்துக்கிடந்தான். அந்த கட்டழகு ராணியை கட்டியில் போட்டு அனுபவிக்கத் துடித்தான்.

ஒருநாள் யாருமில்லாத நேரத்தில், அவளை வீட்டுக்குள்ளே கூப்பிட்டு அவள் காலை பிடித்துக்கொண்டே, “நான் பெரிய மனிதன். உன்னை பார்த்தால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. வெளியே தெரிந்தால் என் மானம் கப்பல் ஏறிவிடும். யாருக்கும் தெரியாமல் எனக்கு இணங்கிவிடு..!!” என்றான் சூலூர் சுப்பராயன்.

ஆனால் ராணி ஒத்துக்கொள்ளவில்லை.

“என்னை விடு..!!” என்றாள்.

எல்லா பெரிய மனிதனும், அழகான பெண்னை பார்த்தால் சில்லறைத்தனம் பண்ணுவான். ஆனால் காதல் ஜாதி, மதம், ஆண், பெண் எல்வற்றுக்கும் மேலானது. காதலியின் காலடி காதலனுக்கு சொர்க்கம்.

அவன், அவளது காலை பிடித்துக்கொண்டே, “நான் காமவெறி பிடித்தவன் இல்லை, என் மனைவியை தவிர வேறு எந்த பெண்களை பார்த்ததில்லை..!! உன் அறிவும், அழகும் என்னை மயக்கிவிட்டது. இனி நீ இல்லாமல் நான் வாழமாட்டேன்..!! உன்னை நான் ராஜாத்தி மாதிரி வைத்துக்கொள்ளுவேன்..!!” என்றான்.

ராணி அவனை பார்த்தாள், அவன் உயரமாக, வெள்ளையாக கம்பிரமாக இருந்தான். முகம் அழகாய் சிவந்து இருந்தது. ராணியின் முகம் வட்ட வடிவம் உடையது. உடலும் உருண்டு திரண்டு இருக்கும். அதனால் இருவருக்கும் நல்ல ஜோடி, நல்ல யோனி பொருத்தம்..!!

ராணிக்கும் சுப்பராயன் வந்து கெஞ்சியது மனசுக்கு மகிழ்ச்சியாக, அவனை ஒரக்கண்ணால் பார்த்து சிரித்தாள்.

இருவர் கண்கள் சங்கமத்துக்கு பின், உடல் ஓலுக்கு துடித்தது. சூலூர் சுப்பராயன் கை, ராணியின் மார்பகத்தை பிடித்தது. ஆனால் ராணி, சுப்பராயன் கையை தன் மார்பிலிருந்து தட்டி விட்டாள்.

இருந்தாலும் ராணியைக் கண்டு கிளுகிளுப்படைந்து, அவளை கவர வேண்டும் என்பதற்காக மெதுவாகவும், தட்டுத் தடுமாறியும், அவளை கட்டிப்பிடித்து முத்தம் தந்தான்.

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ரொம்பப் பிடித்த விஷயம் முத்தம். முத்தத்தை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது..!!

ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு இடத்தில் முத்தம் தர, பெற பிடிக்கும். ஆனால் இடத்திற்கேற்றவாறு முத்தமிடும் கலையில் கைதேர்ந்தவன் சுப்பராயன்.

முதலில் உதடுகளில் முத்தம் கொடுத்தான். மற்ற இடங்களுக்கும் கண், காது, முக்கு என்று அவன் உதடு போக வர இருந்தது. இதில் ராணியின் மார்பகம் மீது அவனுக்கு எப்போதுமே ஒரு இனம் புரியாத உற்சாகம், அதீத ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது.

இதற்கு காரணம் ராணியின் மார்பா, கூதியா, பின்பக்க பிருஷ்டங்களா என்பதை இன்னும் கூட சரியாக சொல்ல முடியவில்லை..!! அது என்னவோ தெரியலை, மாயமோ தெரியலை, ராணியை பார்த்ததும் அவன் முதல் பார்வை மார்புகளின் பக்கம்தான் போய் மீளுகின்றன.

ஆனால் மார்புகளில் எப்படி முத்தமிடுவது என்பதை சுப்பராயன் நன்கு தெரிந்துவைத்துள்ளான். மார்பகங்களைப் பிசைந்து விளையாடுவதையும், பிடித்து விளையாடுவதையும், காம்புகளைக் கடிப்பது, லேசாக முத்தமிடுவது, சுவைப்பது என்று காம குறும்பு பண்ணி ராணியை துடிக்க வைத்தான்.

சுப்பராயன் எடுத்ததுமே காம்புகளுக்குப் போகமல், பல்வேறு சைடு வேலைகளில் ஈடுபட்டு ரசித்தான். அடுத்து என்ன செய்யப் போகிறானோ என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் ராணிக்கு அதிகரித்தது.

பின்னர் மெது மெதுவாக முத்தமிட்டு, மார்பைச் சுற்றிலும் சின்னச் சின்னதாக முத்தமிட்டான். அதாவது புள்ளி வைத்து கோலம் போடுவதைப் போல, கீழே இருந்து ஆரம்பித்தான்.

மார்புகளை கீழேயிருந்து மேல்வாக்கில் மொத்தமாக தழுவி அதை கலைநயத்தோடு அணுக, ராணிக்கு பெரும் இன்பம் பீறிட்டெழுந்தது.

மெதுவாக, மிக மிக மெதுவாக “இன்ச் பை இன்ச்”சாக நகர்ந்து, அவள் தொப்புளை நாக்கை விட்டு நக்கினான்.

முத்தம் கொடுப்பது, நாவால் லேசாக வருடுவது, வலிக்காமல் பல்லால் அள்ளுவது என்று தொடர்ந்து, மையப் பகுதியை சுற்றிலும் உள்ள குழியான பகுதியில் உணர்ச்சி நரம்புகள் நிறைய உள்ள இந்த இடத்தை நாவால் மிக மிக மெதுவாக வருடிக் கொடுத்தபடி முத்தமிடுட்டு, உதடுகளால் ஒத்தி ஒத்தி எடுத்து, சுவைத்து முத்தமிட்டு மகிழ்ந்தான்.

கடைசியாக மிக மிக மெதுவாக நகர்ந்து, அவள் கூதி பகுதிக்கு வந்து மெதுவாக வலிக்காத வகையில் சுவைத்தான். பல் படாமல் நாவால் வருடிக் கொடுத்து, ராணியின் உணர்வுகளை வேகமாகத் தூண்டி எவ்வளவு நேரம் சுவைக்க முடியுமோ, அவ்வளவு நேரம் சுவைத்தான்..!!

காம பிடத்தின் பகுதியின் நுனியோடு நின்று விடாமல், மெதுவாக அனைத்துப் பகுதிகளிலும் நாவால் வருடி, சுவைத்தான். கூதியில் வாய் இருக்கும்போது, கையால் மார்பின் அடிப்பகுதியை பிடித்துத் தடவி, வருடி, அந்த மார்பின் காம்புகளை கை விரல்களால் மென்மையாக பிடித்து விட்டான்.

இப்படிச் செய்யும்போது ராணியின் உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. கூதியில், மார்புகளில் இப்படி மென்மையாக, நிதானமாக, அவசரம் இல்லாமல் விளையாடினான்.

உணர்ச்சிகள் வேகமெடுக்க அவன் விரைத்த பூலை அவள் புண்டைக்குள் விட்டான். பாதுகாப்பாக, மென்மையாக கையாண்டு உறவின் மகிழ்ச்சியை இருவரும் அனுபவித்தார்கள்.

ராணிக்கு வலி ஏற்பட்டு கன்னித்தன்மை இழப்பதன் காரணமாக ரத்தம் வந்தது. மென்மையாகவே அது தொடங்கி மறுநாட்களிலும், வரும் நாட்களிலும் எதிர்பார்ப்பும் அதிகமாகி, உறவும் போரடிக்காமல், அவர்களது காம ஆட்டங்கள் இனிமையாக, அதேசமயம் அவன் மனைவிக்கு தெரியாமல் ரகசியமாக தொடர்ந்தது.

அப்போது ராணி கர்ப்பம் தரித்தாள். ராணி கர்ப்பம் அடைந்ததுக்கு சூலூர் சுப்பராயன் மகிழ்ச்சியடைந்து ராணியை கட்டிபிடித்து முத்தம் தந்தான்.

அதன்பின் அவளை இரண்டாம்தாரமாக மணம் செய்ய விரும்பி, தன் முன்னாள் மனைவி தன்னைப்பற்றி தவறாக நினைத்துவிடுவாளோ என்று கொஞ்சமும் தடுமாற்றம் இல்லாமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் ராணியை தாலிகட்டி கல்யாணம் செய்ய முடிவுசெய்தான்.

ஆனால் முதல் மனைவியின் உறவினர் அந்த திருமணத்தை எற்றுக்கொள்ளவில்லை. ஆனால் சூலூர் சுப்பராயன் பிடிவாதமாக ராணியை கல்யாணம் செய்ய விரும்பினான்.

அதனால் சதி திட்டம் போட்டு, ராணியை கொலை செய்ய முடிவு செய்தார்கள்.

ஒருநாள் அவர்கள் குதிரை வண்டியில் இராவுத்தூர் பிரிவு பக்கத்தில் வரும்போது, ராணி மேல் 10 க்கு மேல்பட்ட, அடியாள்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

ஆனால் சூலூர் சுப்பராயன் அவர்களை எதிர்த்து நின்று சண்டையிட்டு, அனைவரையும் கொன்று அழித்தான். இதனால் அவர்கள் அடங்கிப்போனார்கள்.

ஆனால், அவனை சுற்றியிருந்த எதிரிகள் அவனை ஒழித்துக்கட்ட இதுதான் தக்க சமயம் என்று நினைத்து, சூலூர் சுப்பராயனை தீர்த்துக்கட்ட தெளிவான திட்டம் போட்டார்கள்.

இப்படி மாதங்கள் கடந்தது..

ஒருநாள் ராணி பிரசவத்துக்கு தாய் வீடு சென்றாள்.

அன்றிரவு, சூலூர் சுப்பராயன் தனியாக தன் ஆலாம் தோட்டம் வீட்டில் படுத்து உறங்கும் பொழுது, அவன் எதிரிகள், ஓட்டை பிரிந்து அவன் நேர் மேலிருந்து கடப்பாரையை நெஞ்சில் குத்தி கொன்றனர்.

“ராணி..!!” என்று தன் அன்பு மனைவி பெயரை சொல்லி, காதலுடன் தன் உயிரை விட்டான் சூலூர் சுப்பராயன்.

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000