மாமா மனைவி என் காதலி – 1

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

உறவு முறையில் அக்கா தம்பியாக இருந்தாலும் எங்கள் மனதால் நாங்கள் காதலர்களே. இந்த கதை மூலம் எங்கள் காதலின் உண்மையை விவரிக்க எழுதுகிறேன்.

இந்த கதையில் நான் எனது மாமாவின் மனைவியுடன் காதல் கொண்ட கதையும். அதன் பிறகு எங்கள் உறவு பற்றிய விரிவான கதையும் உங்களுக்கு கூறுகிறேன்.

இதில் சுமார் 80 % எங்கள் இருவரின் வாழ்க்கையில் நடந்த எங்களுக்குள் காதல் உருவாக இருந்த சம்பவங்களும். 20 % எங்கள் காதலின் வெளிப்பாடாக இருந்த காதலும் காமமும் கலந்த நிகழ்வுகளும் இருக்கும்.

இது முழுக்க காமம் மட்டுமே இருக்கும் கதை இல்லை.

இந்த கதை சுமார் 8 வருடங்களுக்கு முன்பு ஆரம்பமானது. நான் திருச்சியில் உள்ள ஒரு பிரபலமான பகுதியில் இருக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். சிறு வயதில் இருந்தே எனது அப்பா அம்மாவுக்கு பெண் குழந்தைகள் இல்லை என்பதால் எங்கள் தெருவில் வசிக்கும் பெண் குழந்தைகளை பாசமாகவும்.

அன்பாகவும் பார்த்து கொள்வார்கள். என்னையும் எனது தம்பியையும் அதே போல் பெண்களை மரியாதையுடன் அனுகவே கற்று கொடுத்தார்கள்.

சிறு வயதில் இருந்தே அப்படி வளர்ந்து வந்ததால் பள்ளி பருவம் முடியும் வரை எந்த பெண்ணின் மீதும் காதல் வரவில்லை. மாறாக அனைவரையும் சகோதரிகளை போல பார்த்தே வளர்ந்து வந்தேன். எனது 19 வயதில் முதல் காதல் தோழி ஒருத்தியின் அக்கா திருமணத்தில் அவளை சந்தித்து முதல் சந்திப்பில் மோதலில் ஆரம்பித்த எங்கள் உறவு அடுத்த நாள் வரவேற்பு நாள் அன்று நட்பாக மாறி நாள் போக்கில் காதலாக மாறியது.

பல வருடங்கள் காதலித்து ஒரு குடும்பத்தாரின் ஒழுக்கமான வளர்ப்பால் எந்த சபலங்களும் இல்லாமல் எங்கள் உறவு நீடித்து வந்த பொழுது. இரு வீட்டில் ஏற்ப்பட்ட குழப்பத்தால் எங்கள் காதல் கை கூடாமல் போய் விட்டது.

அப்பொழுது ஏற்ப்பட்ட மன குழப்பத்தால் எனது வீட்டில் யாரிடமும் பெரும்பாலும் பேசுவது கிடையாது. வீட்டில் நடக்கும் சுப காரியங்கள். திருவிழா எதிலும் நாட்டம் இல்லாமல் நாட்கள் சென்று கொண்டு இருக்க எனது அப்பாவின் அக்காவின் மூன்றாவது மகனுக்கு (எனது மாமா) திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருந்தது.

எனக்கு எதிலும் நாட்டம் இல்லாததால் தினம் வேளை. வீடு என்றே எனது நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தது. அப்பொழுது தான் எனது மாமாவிற்கு நிச்சயம் சென்னையில் நடந்தது. பெண் வீட்டார்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு நடை பெற்றது.

எனது முதல் காதலியை ஒரு திருமணத்தில் தான் சந்தித்தேன் என்பதால் திருமணம் சம்பந்த பட்ட அனைத்து விழாக்களையும் தவிர்த்தே வந்தேன். எனது மாமாவின் நிச்சயம் நடக்கும் அன்று கம்பனியில் ஒரு முக்கியமான வேலை இருப்பதால் விடுமுறை கிடைக்கவில்லை என்று கூறி அந்த நிச்சயதார்த்தம் நான் செல்லவில்லை.

எல்லாம் வேகமாக நடந்து கொண்டு இருக்க எனது மாமாவின் திருமண நாளும் நெருங்கியது எவ்வளவோ முயன்றும் எங்களது உறவினர்களின் வீடுகள் எல்லாம் எங்கள் வீட்டில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர்கள் தள்ளி வளர்ந்து வரும் பகுதியில் இருக்கின்றன என்பதால்.

அவர்கள் திருமண பொருட்கள் வாங்குவது முதல். நகரம் தாண்டி செல்லும் பேருந்து நிலையம். ரயில் நிலையம் என அனைத்திலும் எங்கள் வீட்டை கடந்து தான் செல்ல வேண்டும் என்னால் அவர்கள் பார்வையில் இருந்து தப்ப முடியாது.

எனவே வேறு வழி இல்லாமலும். மேலும் நான் காதலித்த விசயம் என் உறவினர் பலருக்கு தெரியும் என்பதால் எனது காதல் தோல்வியில் இருந்து என்னை வெளியே வருமாறு அவர்கள் கூறும் அறிவுரையை கேட்டாக வேண்டும் என்பதாலும் திருமண வேளைகளில் நானே என்னை ஈடுபடுத்தி கொண்டேன்.

கல்யாணத்தின் முதல் நாள் சாயுங்காலம் பெண் வீட்டார் சென்னையில் இருந்து வந்து விட்டனர். அவர்களது திருச்சியில் இருக்கும் ஒரு பிரபல தனியார் விடுதியில் பல அறைகள் எடுத்து தங்க வைக்க ஏற்பாடு செய்து இருந்தனர்.

ஆனாலும் பெண்ணின் அம்மா அப்பா இருவரும் நிச்சயம் அன்று என்னுடைய அம்மா அவர்கள் பெண்ணின் மீது காட்டிய பாசத்தால் எங்கள் வீட்டில் தான் பெண்ணை தங்க வைக்க வேண்டும் என முடிவு செய்து விட்டனர். மேலும் மாப்பிள்ளைக்கு எனது அப்பா தான் மூத்த தாய்மாமன் என்பதால் ஒரு விதத்தில் இதுவும் பெண் வீடு தான் என அவ்வாறு கூறினார்கள்.

நிச்சயம் அன்றும் நான் அங்கு செல்லவில்லை என்பதால் அன்றுவரை பெண் வீட்டை சேர்ந்த ஒருவரும் என்னை பார்த்தது இல்லை. என்னை பார்க்க வேண்டும் என்று பெண்ணின் அம்மா கெட்ட பொழுது நான் திருமண மண்டபத்தில் வேலையாக இருப்பதாக அம்மா கூறிவிட்டார். இரவு பெண்ணை வீட்டில் இருந்து மண்டபத்தில் அழைத்து வந்து தங்க வைத்தனர்.

நான் ஒரு வாரமாக இரவு பகல் பார்க்காமல் கல்யாண வேலையாக இருந்தது. அப்பொழுது தான். கல்யாண சமையல் செய்வதருக்கு தேவையான பொருட்கள் வந்து இறங்கியதை சரி பார்த்து விட்டு அசதியில் கல்யாண மேடையிலேயே சிறிது நேரம் தூங்கி விட்டேன்.

திடீரென்று மேடையில் யாரோ ஒரு பெண் ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் சத்தம் கேட்டு விழித்து பார்த்தேன். ஒரு பெண் மிகவும் அழகாக அந்த குழந்தையுடன் விளையாடி கொண்டு இருந்தாள். பரந்த நெற்றி. நீண்ட புருவங்கள். பெரிய கண்கள். கூர்மையான மூக்கு. சற்றே தடித்த அழகான உதடுகள் (அடையாளம் சொல்ல வேண்டும் என்றால் நடிகை நிவேதா பேதுராஜ் சாயல்) என பார்த்தவுடன் என்னை ஏதோ செய்தாள்.

நான் தூக்கம் களைந்து எழுத்தவுடன் என்னை கவனித்து விட்டு மன்னித்து விடுமாறு கூறி மணப்பெண் அறையில் உள்ள அவளது உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாள்.

எனது முதல் காதல் தோல்வியில் விழுந்த பிறகு கிட்ட தட்ட 2 வருடங்கள் கழித்து முதல் முறையாக மனது மகிழ்ச்சியை உணர்ந்தது. ஆனால் இது எல்லாம் இன்னும் சில நிமிடங்களுக்கு மட்டுமே என்று உணராமல் தூக்கம் கலைந்து எழுந்த நான் ஒரு நாற்காலியை எடுத்து அந்த அறையின் வாசல் வழியாக அவள் கட்டிலில் படுத்து ஒரு சிறு குழந்தை போல் உறங்கும் அழகை ஒரு 20 அடி தள்ளி அமர்ந்து ரசித்து கொண்டு இருந்தேன்.

பின்னால் இருந்து எனது அம்மா என்னை தொட்டு எங்கே பார்த்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்டு விட்டு பெண்ணின் அம்மா உண்ண பார்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டே இருப்பதாக கூறு. என் தேவதை உறங்கி கொண்டு இருந்த அறைக்கு என்னை அழைத்து கொண்டு சென்றார்.

உள்ளே சென்றதும் நாங்கள் வரும் சத்தம் கேட்டு எழுந்த அவள் என்னை பார்த்ததும் சந்தேக பார்வை பார்த்து நட்பாக புன்னகை புரிந்தாள். எனக்கு உள்ளுக்குள் மனம் சந்தோசத்தில் மிதந்தது எனக்கே சற்று வருத்தமாக இருந்தது. இவ்வளவு நாள் முதல் காதலை நினைத்து எப்பொழுதும் சோக கடலில் மூழ்கி இருந்த என் மனம் இவளை பார்த்த ஒரு நொடியில் இப்படி மாறிப்போனது.

ஏன் என்று என்னை நானே கேட்டு கொண்டு இருந்த நேரம் எனது அம்மா. எனது அம்மாவின் வயதை ஒத்த ஒரு பெண்மணியை காட்டி இவர் தான் மணப்பெண்ணின் அம்மா என்றும் அவரிடம் இவன் தான் நீங்கள் கேட்டு கொண்டே இருந்த எனது மூத்த பையன் என்றும் அறிமுகம் செய்து வைத்தார்கள்.

அவர்கள் என்னை பார்த்து பாசமாக புன்னகை ஒன்றை பரிசளித்து விட்டு. ஏன் நிச்சயத்திற்கு வரவில்லை என்று கேட்ட பொழுது வழக்கம் போல் எனது வேலையை காரணம் காட்டி விட்டு தப்பித்துகொண்டேன். அடுத்த கணம் எனக்குள் ஒரு யோசனை திடீரென்று வந்தது.

இவ்வளவு நேரம் ஆகியும் மணப்பெண்ணை இன்னும் பார்க்க முடியவில்லையே என்று யோசித்த கொண்டு இருந்த பொழுது பெண்ணின் அம்மா அவர்கள் அறையில் இருந்த உறவினர் ஒரு ஒருவராக அறிமுகம் செய்து வைக்க தொடங்கினார்.

கடைசியாக என் மனது என் தேவதையை எனக்கு அறிமுகம் செய்து வைக்க போகிறார் என்று எண்ணிய பொழுது. மாறாக என்னை நோக்கி கையை காட்டி அந்த அழகு தேவதையிடம் உனக்கு உடன் பிறந்த அண்ணன். தம்பி அல்லது தங்கை இல்லாததால் நாளை இவன் தான் உன் கணவனுக்கு நம் வீட்டின் சார்பாக மச்சான் முறை செய்யப்போகும் பையன் என்று கூறும் பொழுது எனக்கு இதயமே நின்று விடும் படியாக இருந்தது.

ஆம் அவள் தான் எனது 3ஆவது மாமாவின் வருங்கால மனைவி. இத்தனை வருடங்களுக்கு பிறகு என் மனம் மகிழ்ச்சியை உணர்ந்த சில நிமிடங்களில் அது மீண்டும் நார் நாராக கிழிக்க பட்டு விட்டது. ஆனால் தவறு அதில் அவள் மேல் இல்லை என்பதால் மேலும் எனக்கு இது பழக்கமாக ஆகி விட்டதால் சரி அவ்வளவு தான் என்று என் மனதை ஆறுதல் படுத்தி கொண்டேன்.

சற்று நேரத்தில் மண்டபமே உறங்கி போக நான் மட்டும் அங்கு இருக்க மனம் இல்லாமல் செல்ல முயல எனது சித்தி ஒருவர் வந்து ஏதோ வேலை சொல்லி மீண்டும் மண்டபம் உள்ளே அனுப்பி வைத்து விட்டார்.

அடுத்த நாள் நான் தான் மச்சான் முறை செய்து அவளுக்கு முறைப்படி தம்பி ( ஆம் அவளுக்கு என்னை விட 1½ வயது அதிகம்) ஆக போகிறேன் என்ற எண்ணமே என்னை வாட்டி வதைத்தது.

அப்படியே நேரம் நகர. காலையும் வந்து விட்டது. கல்யாண மேகம் அனைவரையும் சூழ்ந்து விட மண்டபம் மகிழ்ச்சியில் மூழ்கியது சிறிது நேரத்தில் என்னை மாப்பிள்ளை சடங்கு செய்ய அனைவரும் ஆயத்தம் ஆகி கொண்டு இருந்த பொழுது.

எனது சித்தி என்னை அழைத்து கல்யாண உணவிற்கு பின் வைக்க வேண்டிய ஐஸ் க்ரீம் இன்னும் மண்டபம் வந்து சேராததால் அதை சீக்கிரம் போய் என்ன ஆனது என்று பார்த்து வரும்படி கூறினார். நானும் சென்று பார்த்து வருவதற்குள் இங்கு மாப்பிள்ளை அழைப்பு நடக்க மச்சான் முறை செய்ய நான் இல்லாததால் என் உடன் பிறந்த தம்பியை அதை செய்ய வைத்தனர்.

நான் வந்ததும் எங்கு கோபித்து கொள்வேன் என்று எண்ணி பெண்ணின் அம்மா என்னிடம் பணிவாக எடுத்து கூறிய போது என் மனம் உண்மையில் சந்தோசத்தில் துள்ளியது. அவர்களிடம் பரவா இல்லை எங்கள் குடும்பத்தில் அவ்வளவு பாகுபாடு பார்ப்பது இல்லை என்று கூறி பெருந்தன்மை யாக கண்டந்து சென்று விட்டேன்.

அவள் கழுத்தில் தாலி கட்டுவதை கான முடியாமல் மண்டபத்தில் எங்கோ மறைந்து கொண்டேன்.

மற்ற சம்பிரதாயம் எல்லாம் முடிந்து நாங்கள் தாய்மாமன் வீடு என்பதால் சாயும்காலம் எங்கள் வீட்டிற்கு பால் பழம் உண்ண எனது மாமாவும் அவர் மனைவியும் வந்தார்கள். எல்லோரும் பேசி கொண்டு சிரித்து கொண்டும் இருக்க நான் மட்டும் அமைதியாக இருப்பதை அவள் கவனித்து விட்டு அனைவரின் முன்னுமே ஏன் எதும் பேசாமல் அமைதியாக இருக்கிறான்.

உங்கள் மூத்த பையன் என்று கேட்டு விட எங்கள் அம்மா அவன் அப்படிதான் மிகவும் அமைதியான சுபாவம் என்று சொல்ல. மற்ற உறவினர்களுக்கும் என்னை பற்றி தெரியும் என்பதால் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. ஆனால் அவள் முகம் மட்டும் லேசாக வாடியதை கவனித்து ஏதும் கேட்க்காமல் விட்டு விட்டேன்.

நாட்கள் நகர ஓரிரு வாரங்களில் அவள் எங்களது குடும்ப வாட்சப் குரூப் இல் சேர்க்க பட்டாள். ஒரு வகையில் அவளது மொபைல் எண் கிடைத்து விட்ட சந்தோசம் ஆனாலும் அனைவர் முன்னிலையில் வெளிக்காட்ட முடியவில்லை. எங்கள் குரூப் இல் எப்பொழுதும் கலகல வென்று எப்பொழுதும் ஏதாவது பேசிக்கொண்டு இருப்பது வழக்கம். 3 மாமாக்கள். அவர்களின் மனைவிகள்.

எங்கள் சித்தி (மாமாக்களின் சகோதரி) ஒருவர். அவரின் பிள்ளை ( எங்கள் சகோதரி) நான் என் உடன் பிறந்த சகோதரன். என் சித்தப்பாவின் மகன் மகள். என்று மொத்தம் 12 பேர் என்றாலும் என் தேவதை எப்பொழுதும் யாராவது அனுப்பும் மெசேஜ் க்கு குறுகலான பதில் அனுப்பும் வழக்கம் மட்டுமே வைத்து இருந்தாள்.

நான் எல்லோரிடமும் கலகலப்பாக பேசி விட்டு அவளிடம் இருந்து வரும் செய்திகளுக்கு மட்டும் ஓரிரு வாக்கியத்தில் மட்டும் பதில் சொல்லி விடுவேன். மற்ற மாமாக்களின் மனைவியை அக்கா என்று வார்த்தைக்கு வார்த்தை அழைத்து பேசும் நான் அவளை மட்டும் போங்க வாங்க என்று கூறும் வழக்கத்தை மட்டும் கடைபிடித்து வந்தேன்.

எனது மாமா அனைவரும் வெளி நாட்டில் பணிபுரிந்து வந்ததால். மூன்று மாதத்தில் என் மாமாக்கள் அனைவரும் வெளிநாட்டிற்கு மீண்டும் சென்று விட்டனர். இதற்கு இடையில் அவள் அனைவரிடமும் சகஜமாக ஜோக் சொல்லி விளையாடும் அளவிற்கு வந்து விட எனக்கும் அவளுக்கும் மட்டும் ஒரு வித இடைவெளி இருந்து கொண்டே இருந்தது.

ஒரு நாள் விடுமுறை தினம் அன்று எப்பொழுதும் போல் எனது முதல் இரண்டு மாமா பிள்ளைகளுடன் விளையாட அவர்கள் வீட்டிற்கு சென்றேன். எனக்கும் அவர்களுக்கும் விடுமுறை தினம் என்றால் பொதுவாக எனது போன் எல்லாம் தூரம் வைத்து விட்டு அவர்களுடன் மகிழ்ச்சி யாக நேரம் செலவிடுவது எனது வழக்கம் அன்றும் அப்படித்தான் சென்றேன்.

எனது மூத்த அக்கா இருவரும் சமையல் அறையில் இருக்க விசாரித்து விட்டு குழந்தைகள் அவளிடம் இருக்கிறார்கள் சென்று பார் என்று கூற நானும் முதல் முறையாக அவளது அறைக்கு சென்றேன். குழந்தைகளுடன் குழ்ந்தையாக விளையாடிக்கொண்டு இருந்த அவள் என்னை பார்த்ததும் வரவேற்று அமர சொன்னாள்.

என்னை பார்த்ததும் எனது முதல் மாமா மகன் இரண்டாவது மாமா மகள் இருவரும் ஓடி வந்து கட்டி கொண்டார்கள். அதை பார்த்ததும் அவள் யாரிடமும் சிரித்து பேசுவது இல்லை ஆன குழந்தைகள் மட்டும் உங்களிடம் நன்றாக ஒட்டி கொள்கிறார்கள் என்று மற்றவர்களை போல் என்னையும் சீண்டினாள்.

நான் அவளைவிட சிறியவன் என்றாலும் உருவத்தில் அவள் என்னைவிட சிறு பெண் போல் இருப்பதால் என்னை மரியாதையாக நீங்க என்று கூறுவது வழக்கம்.

எனக்கு அவள் மேல் இருக்கும் காதலால் அவள் அவ்வாறு அழைப்பது ஏதோ என்னை உரிமையாக அழைப்பதாக தோன்றுவதால் ரூபி (உண்மையான பெயர் வெளியிட விரும்பாததால். நாங்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்த பிறகு.

அடிக்கடி எங்கள் போன் அழைப்பில் எங்கள் இருவரின் பெயர் இருப்பதை பார்த்தால் மற்றவர்களுக்கும் சந்தேகம் வரும் என்பதால். அவளது தோழியின் பெயரில் எனது எண்ணை சேமித்து கொண்டாள் அந்த பெயரை இங்கு குறிப்பிடுகிறேன்) என்று என் பெயர் கூறி அழைக்க சொன்னேன்.

சிறு நொடி கூட தாமதம் இல்லாமல் உனக்கு இவ்வளவு வார்த்தை கோர்வையாக பேச வருமா என்று கிண்டலாக கேட்டு விட்டு என்னையும் நீ (டாலி இது நான் அவளுக்கு பின்னாளில் வைத்த செல்ல பெயர்) என்றே சொல் என்று கூற.

நான் தயங்குவதை கவனித்து எனக்கு ஒன்றும் அவ்வளவு வயது ஆகிவிட வில்லை என்று அவள் விடாமல் கூற. இல்லை மற்றவர்கள் முன் அப்படி கூப்பிட வேண்டாம் தவறாக எண்ணுவார்கள் என்று கூறி இது போல் எப்போதாவது தனியாக இருந்தாள் மட்டும் கூப்பிட முயற்சி செய்கிறேன் என்று கூறினேன்.

அவளும் சரி என்று கூறி விட்டு இத்தனை மாதங்களில் இருவரும் முதல் முறையாக மனம் விட்டு பேச தொடங்கினோம். எங்கள் பேச்சு என்னுடைய வேலை. படிப்பு என்று எல்லாம் சுற்றி கடைசியில் எனது காதல் பற்றி கேட்டால் நான் ஆச்சர்யமாக பார்க்க எனக்கு எல்லாம் தெரியும் மூத்த அக்காவிடம் உன்னை பற்றி கேட்டேன். நல்ல பையன் என்று எல்லாம் பெருமையாக கூறினார்.

உங்களிடம் பேசுவது போல் ஏன் என்னிடம் பேசுவது இல்லை என்று கூட கேட்டேன். அவர் தான் அவன் யாரிடமும் உடனே ஒட்டி கொள்ள மாட்டான். பொதுவாகவே அவன் அமைதியான சுபாவம் கொண்டவன் மேலும் காதல் தோல்வியில் இருந்து இப்படி அமைதியாக ஆகிவிட்டான்.

கொஞ்சம் நாள் போக அவனே நன்றாக பேசுவான் என்று கூறி இருந்தார் என்று கூறினாள். நானும் வேறு வழி இல்லாமல் அவளை பார்த்த அந்த நொடிக்கு முன் நான் பட்ட துயரங்கள் என்று நடந்த அனைத்தும் கூறினேன். சொல்லி முடிக்கும் பொழுது அவள் கண்களில் கண்ணீர் கன்னம் வழியாக வழிந்தது எனக்காக அவள் கண்ணீர் சிந்துவது எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

இருந்தாலும் அவள் அழுவதை சேலையில் ஒற்றி கொண்டாள் என்னிடம் கவலை படாதே உனக்கு வேறு ஒரு நல்ல பெண் கிடைப்பாள் என்று ஆறுதல் கூறினாள். நான் வாய் தவறி உடனே அதும் இனி நடக்காது போல என்று கூறிவிட்டேன்.

அவள் சற்று அதிர்ச்சியாக என்ன என்று கேட்க நான் சட்டென அவளிடம் கீழே இரு அக்காவும் சமையல் அறையில் சமைத்து கொண்டு இருக்க. நீ மட்டும் இங்கே வந்து குழந்தைகளுடன் விளையாடி கொண்டு இருக்கிறாயா என்று சீண்டினேன்.

ஒரு வழியாக ஒருமையில் அழைத்து விட்டேன் என்று அவளும் சற்று மகிழ்ச்சியாக உன்னிடம் ஒரு ரகசியம் கூறுகிறேன். யாரிடமும் சொல்லாதே என்று சொல்லி விட்டு இப்பொழுது தான் மருத்துவமனை சென்று விட்டு வந்தேன்.

மூன்று மாதம் கர்பமாக இருக்கிறேன் என்று கூறினாள். வந்து உனது மாமா விடம் தான் முதலில் கூற வேண்டும் என்று இருந்தேன். குழந்தைகளுடன் விளையாடிய போது நீ வந்து விட்டாய். உன்னுடைய காதல் கதையை கேட்டதும் ஏதோ ஒரு புரியாத உணர்வு உன்னிடம் சொல்ல தோன்றியது சொல்லி விட்டேன்.

மேலும் நாம் இருவரும் தான் இப்போது நல்ல நண்பர்கள் ஆகி விட்டோமே என்று கூறினாள். ஆனால் மாமாவிடம் அவரிடம் தான் முதலில் கூறுகிறேன் என்று சொல்ல போகிறேன் அவர் தான் இங்கு வீட்டில் அனைவருக்கும் போன் செய்து சொல்லுவார்.

அதனால் நீ யாரிடமும் சொல்லி விடாதே என்று மீண்டும் அழுத்தமாக கூறினாள். நானும் சொல்ல மாட்டேன் என்று கூறி அமர்ந்து இருந்தா பொழுது அவளே மீண்டும் பேச தொடங்கினாள். முதல் முறை கல்யாணம் ஆகி உங்கள் வீட்டிற்கு வந்த பொழுது உன்னை பார்த்ததும் கொஞ்சம் சந்தோசமாக இருந்தது.

முதல் நாள் மண்டபத்தில் பார்த்ததும் அடுத்து நீ எனது அறைக்கு வந்து எல்லோரிடமும் பேசி சென்று விட்டாய் திருமணநாள் அன்று உன்னிடம் சரியாக பேச முடியவில்லை. அன்று உன் வீட்டிற்கு வரும் பொழுது நீயாக என்னிடம் பேசுவாய் என்று எதிர் பார்த்தேன்.

ஆனால் நீ பேசவில்லை சரி நானாக பேச ஆரம்பித்த பொழுது ஆண்டி ( எனது அம்மாவை அவள் சித்தி என்று சொல்லாமல் சென்னையில் வளர்ந்த காரணத்தால் ஆண்டி என்றே அழைப்பது வழக்கம்) நீ சரியாக பேச மாட்டாய் என்று சொல்லியதும் எனக்கு வருத்தம்.

உங்க குடும்பத்தில் எல்லோரும் ஒன்று என்னை விட வயதில் பெரியவர்களாக இருக்கிறார்கள். இல்லை எல்லாம் சிறியவர்கள் நீ ஒருவன் தான் என் வயதை ஒத்தவன் என்பதால் உன்னிடம் தான் நட்பாக பேச முடியும் என்று எண்ணி இருந்தேன் ஆனால் நீயும் பேசவில்லை என்றதும் வருத்தமாக இருந்தது.

இப்போது ஒரு வழியாக நீ நன்றாக பேசுகிறாய் எனக்கும் பொழுது போக்க ஆள் கிடைத்து விட்டது என்று கூறி சிரித்து கொண்டே இருக்கும் பொழுது எனது மாமாவிடம் இருந்து அவளுக்கு கால் வந்தது. நான் உடனே சரி நான் கிளம்புகிறேன் என்று கூறி வந்து விட்டேன்.

அதன் பிறகு எங்கள் நட்பு நாளுக்கு நாள் நெருக்கமாகி கொண்டே சென்றது மாசமாக இருந்ததால் வீட்டில் அவளுக்கு எந்த வேலையும் குடுக்கவில்லை. அவள் கணவனிடம் பேசிய மீதி நேரம் நாங்கள் இருவரும் எங்களை அறியாமல் அந்த குரூப் இல் எதையாவது பேசிக்கொண்டும் சிரித்து கொண்டும் இருந்தோம். ஆனால் ஒரு போதும் நான் அவளிடம் எல்லை மீறி பேசியது கிடையாது.

என்றாலும் ஒரு நாள் எனது மூத்த அக்கா விளையாட்டாக குரூப் உங்கள் இருவருக்கும் தான் ஆரம்பித்தது போல். எப்பொழுதும் நீங்கள் இருவரும் தான் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று சொல்லும் பொழுது தான் நாங்கள் இருவரும் இவ்வாறு நெருங்கி இருப்பதை நாங்களே உணர்ந்தோம்.

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000