ஜோதி தரிசனம் – 1

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

அன்று இரவு தூக்கம் வராமல் நான் மாடியில் நின்று அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தேன். தூக்கம் வராத சில சமயங்களில் இப்படி நடப்பது உண்டு. அன்றும் அப்படி தான் நடந்து கொண்டிருந்தேன். என் வீட்டு மாடியில் நின்று பார்த்தால் அந்த தெரு முழுவதையும் பார்த்துவிட முடியும்.

அப்படி தான் மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். என் வீட்டுக்கு எதிரில் புதிதாக வீடு கட்டி குடித்தனம் வந்து இருப்பதாக என் வீட்டில் இரு நாட்களுக்கு முன் பேசிய போது காதில் வந்து விழுந்தது. அதை நினைத்து பார்த்த அதே சமயம் எதிர் வீட்டு பெட்ரூமில் லைட் எரிந்தது. ஆனால் பெட்ரூம்க்கு வெளியே இருந்த ஜன்னல் கதவு அடைக்கபட்டு இருந்தது.

அந்த ரூமில் இருந்து டிவி ஓடும் சத்தம் கேட்டது. கூடவே இருவரின் பேச்சு சத்தமும் கேட்டது. அது சாதாரணமாக பேசுவது போல் இல்லை. அவர்களின் பேச்சின் இடையே சின்ன கொஞ்சல் வார்த்தைகளும், சிரிப்பும், சிணுங்கலும் வெட்கபடுவதும், வெளியே தெரியாத வண்ணம் தான் பேசினர்.

ஆனால் இரவின் அமைதியில் அவர்களின் சின்ன சின்ன சிணுங்கல் சத்தத்தை மூடி வைக்க முடியாமல் போய்விட்டது. இதை வைத்தே அவர்கள் திருமணம் ஆன கணவன் மனைவி என தெரிந்துக் கொண்டேன்

அவர்களின் சிணுங்கல், கொஞ்சல் பேச்சு எல்லாம் காமத்தில் ஈடுபடுவதற்கு தான் என்ற எண்ணம் மனத்தில் தோன்ற மனம் சில வினாடிகளில் சஞ்சலம் அடைய தொடங்கியது. அங்கிருந்து கிளம்பி போய் விடலாமா? என தோன்றியது.

ஆனால் கேடு கெட்ட மனம் “வாழ்க்கையில் கணவன் மனைவி உடலுறவு கொள்வதை இப்படி பக்கத்தில் இருந்து கேட்டு ரசிக்க எவனுக்கும் குடுத்து வைக்காது. அதனால் பொறுமையாக இருந்து போ” என்றது. இன்னும் அந்த குழப்பத்துடனே அங்கு நிற்கலமா? இல்லை கிளம்பிவிடலாமா? என யோசித்துக் கொண்டேன்.

அதற்குள் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரந்து இருந்தனர். அதனால் எனக்குள் ஒரு எதிர்பார்ப்பு வந்து தொற்றுக் கொண்டது. அங்கிருந்து நகராமல் இருக்கலாம் என முடிவு செய்து மாடியின் சுவரில் உட்காந்து அவர்களின் ரூமை நோட்டம் விட்டு கொண்டிருந்தேன்.

அவர்களின் செய்கையில் பேச்சு குறைந்து சிணுங்கல், கொஞ்சல், கெஞ்சல் இது தான் அதிகம் இருந்தன. அந்த பெண்ணின் வாயில் இருந்து வரும் அந்த சத்தம் என் மனதை ஏதோ செய்தது. அந்த உணர்வை வார்த்தையால் சொல்லி விவரித்து விட முடியாது. ஒவ்வொரு முறையும் அவளின் சிணுங்கலோ கொஞ்சலோ அல்லது கெஞ்சலோ அவ்வளவு இனிமையாக இருந்தது காதில் கேட்பதற்கு.

அந்த கெஞ்சல் கொஞ்சலை பக்கத்தில் இருந்து பார்த்து ரசிக்க முடியாமல் இருக்கிறதே என்ற ஏக்கம் ஒரு பக்கம். அவள் என்னை இது போல் எதுவும் கொஞ்சிடமாட்டளா என்ற ஏக்கம் மற்றொரு பக்கம் இருந்தது.

சட்டென்று என் மனம் முன்னால் வந்து “அவள் உன்னை கொஞ்சி கெஞ்ச வேண்டும் என்றால் அவளின் காதலனாகவோ அல்லது கணவனாகவோ இருக்க வேண்டும்” என்று சொல்லி விட்டு போனது. நமக்கு தான் அந்த குடுப்பினை இல்லையே என நானா என் மனதில் நினைத்துக் கொண்டேன்.

அதே சமயம் எனக்கு அவளின் கணவன் மீது சற்று பொறாமையாக இருந்தது. இது மாதிரி அழகான குரல் வளம் கொண்ட ஒரு பெண் நமக்கு கிடைத்திருந்தால் நாள் முழுவதும் அவளின் பேச்சை பக்கத்தில் இருந்து பார்த்து ரசித்து கேட்டுக் கொண்டே இருப்பேன். அதற்கெல்லாம் அதிர்ஷடத்தின் அண்டை வீட்டுக்காரனாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

என் நினைவுகள் ஒரு பக்கம் இருக்க அவளின் பேச்சு சத்தம் மீண்டும் என்னை நினைவு உலகத்தில் இருந்து நிஜ உலகத்திற்கு கொண்டு வந்தது. “கொஞ்ச நேரம் பொறுங்க.. எங்கையும் ஓடி போயிட மாட்டேன்” என்றாள்.. சில வினாடிகள் கழித்து “ஸ்ஸ் ஆஆ மெதுவா பிடிங்க. வலிக்குது” என்றாள்.

அவளின் கணவன் அவளிடமிருந்த எதை கையில் பிடித்தான் தெரியவில்லை அல்லது அவளை தான் இறுக்கமாக கட்டி பிடித்தானா? தெரியவில்லை. இவள் இது போல் அவள் கணவனின் செய்க்கைக்கு தன் கவர்ச்சியான குரலால் தன் உணர்வுகளை வெளிப்படுத்தி அவனுக்கு பதிலை கொடுத்து கொண்டிருந்தாள்..

அந்த அமைதியான இரவில் சில்லென்று வீசும் காற்றை ரசித்தபடியே அவளின் காமத்தின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தன் குரலால் வெளிபடுத்துவதை கேட்கும் எனக்கும் உடலில் உள்ள காம ஹார்மோன்கள் சுரந்து உணர்ச்சிகள் கிளம்பி என் ஆண்மையும் தலைத் தூக்கி நிற்க வைத்தது.

இன்னும் அவர்கள் இருவருக்குமிடையே சிறு சிறு கூடல்கள் நடந்துக் கொண்டு தான் இருக்கும் என்பது என் எண்ணம். அந்த சிறு சிறு கூடலினால் இடையிடையே எழும் அதீத உணர்ச்சியின் வெளிப்பாடு தான் இந்த காம சிணுங்கல்கள் மற்றும் சில காம ஒலி அலைகள்.

இடையிடையே வரக் கூடிய அந்த சில வினாடி காம சிணுங்களுக்கே என் ஆண்மை முறுக்கிக் கொண்டு இருக்கிறது. இன்னும் அந்த குரலரசியினால் என்ன என்ன அவஸ்தை பட போகிறனோ தெரியவில்லை.

அவள் கையில் போட்டு இருந்த வளையல் சத்தம் அதிகமாக கேட்டது. நானும் காதை தீட்டி கூர்ந்து கவனிக்கும் போது தான் தெரிந்தது. அவள் கையில் இருந்த கண்ணாடி வளையல்களை கலட்டி கொண்டிருக்கிறாள் என்று.

பின் அவளின் தரையில் நடக்கும் போது காலில் போட்டு இருந்த கொலுசு சத்தம் கூட அவள் பேசும் சத்தமாக என் காதில் விழுந்தது. அந்த அளவிற்கு என் மனதில் அவளின் அந்த சிணுங்கல் குரல் பதிந்துவிட்டது. ஓரிரு நிமிடம் கழித்து அவள் திரும்பி பெட்ரூமை நோக்கி நடந்து வரும் சத்தம் கேட்டது. சில வினாடிகள் கழித்து…

அவளுடைய கணவன் “என்ன ஆரம்பிக்கலாமா?” கேட்க

இவள் “கொஞ்சம் பொறுமையா இருங்க. இந்த இடம் புதுசு. இங்க இருக்குறவங்கள பத்தி எதுவும் தெரியாது. நாம பண்றத யாராவது கவனிச்சு கேட்டா நம்ம மானம் தான் போகும்” சொல்ல

“இந்நேரம் எல்லாரும் தூங்கி இருப்பாங்க செல்லம். இதுக்கு மேல என்னால வெயிட் பண்ணிட்டே இருக்க முடியாது.”

“சரி இருங்க யாராவது இருக்காங்களா போய் பத்திட்டு மட்டும் வந்திடுறேன்” சொல்ல

அவள் வந்து என்னை பார்ப்பதற்குள் பதறி அடித்து கொண்டு மாடியில் இருக்கும் ரூம்க்குள் வந்துவிட்டேன். ரூமில் இருந்த ஜன்னலின் வழியே அவள் வருகிறளா என பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் வரும் போது முகத்தை எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் அவளின் வருகைக்கு வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன்.

ஆனால் அவள் வந்து பார்த்துவிட்டு மீண்டும் பெட்ரூம்குள் நுழையும் போது அவளின் கொலுசு சத்தம் கேட்டது. அவளை பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் அவர்கள் அடுத்து என்ன செய்ய போய்கிறார்கள் என்ற ஆவல் தான் அதிகம் இருந்தது.

மீண்டும் மெதுவாக கால்தடம் பட்டு கூட சத்தம் எழாத வண்ணம் பார்த்து பார்த்து வெளியே வந்தேன். அப்போது அந்த எதிர் வீட்டின் பெட்ரூமில் லைட் எல்லாம் அணைக்கபட்டு வெறும் ஜீரோ வாட்ஸ் பல்ப் ஒன்றும் மட்டும் எரிந்தது. இதற்கு முன் இரண்டு பேர் உடலுறவு கொள்வதை பார்ன் விடியோவில் பார்த்து இருக்கிறேன்.

அதில் நடந்து கொள்வது எல்லாம் உண்மை தானா என்று கூட தெரியாது. ஆனால் இப்போது என் நிஜ வாழ்க்கையில் எதிர் வீட்டில் இரண்டு பேர் உடலுறவு வைத்துக் கொள்ள போகிறார்கள் என்ற அந்த நினைப்பே உடலிலும் மனதிலும் ஒரு வித கிலுகிலுப்பை ஏற்படுத்தியது.

அதே சமயம் நோட்டம் விடும் போது அவர்கள் உள்ளிருந்து பார்த்துவிட்டால் என் நிலைமை பற்றி நினைக்கும் போது முன்பு இருந்ததை விட இப்போது இதயம் வேகமாக தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.

இதோ அவர்களுக்குள் காம யுத்தம் தொடங்கிவிட்டது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முத்தம் குடுத்து கொள்ளும் போது எழும் முத்த சத்தமும் முனங்கல் சத்தமும் கேட்க ஆரம்பித்துவிட்டது.. இடையிடையே அவளும் கணவனுக்கு ‘உம்ம்மா’ தன் அழகிய உதட்டால் முத்தம் குடுக்கும் சத்தம் என் காதில் விழந்தது.

அதை போல் அந்த உதடு என் உடலில் ஒரு முறை பட்டுவிடாத என்று என் மனம் ஏங்க ஆரம்பித்தது. அவள் தொடர்ந்து கணவனுக்கு முத்தம் குடுத்து ‘உம்ம்மா’ என்ற சத்தம் விடாமல் தொடர்ந்து சில வினாடிக்கு வந்து கொண்டே இருந்தது.

அடுத்த சில வினாடிகள் கழித்து அவள் வாயில் இருந்து “ஸ்ஆ மெதுவாக கசக்குங்க.. வலி உயிர் போகுது” என்ற வார்த்தைகளை காதில் கேட்க குப் என்று உடல் வியர்க்க ஆரம்பித்தது.

அவளின் கணவனின் முலையை டிரஸ் ஓட கசக்கினான அல்லது நிர்வாணமாக்கி கசக்கினான தெரியவில்லை. ஆனால் அவள் கணவன் கசக்கியதற்கு, உணர்ச்சி மிகுதியில் காம சிணுங்களுடன் இடையிடையே அமுத வார்த்தையும் வெளிபடுத்தியதை கேட்கும் போதே உடம்பில் காம போதை ஏறி குப்பென்று வியர்க்க ஆரம்பித்தது. கணவனின் செய்க்கைக்கு தொடர்ந்து “ஸஸ் ஆஆ நல்லா இருக்குங்க.

அப்படியே சப்புங்க.” என்ற வார்த்தைகள் அவளின் வாயில் வந்து கொண்டே இருந்தது. அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அந்த குளிமையான இரவிலும் உடல் சூடேறி கொதித்துக் கொண்டிருந்தது. உடல் மட்டுமல்ல ஆணுறுப்பும் கிட்டதட்ட அதே கொதிநிலையை கொண்டிருந்தது.

என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளிருந்த ஆணுறுப்பை எடுத்து காற்றோட்டமாக இருக்கட்டும் என வெளியேவிட்டேன். குளிர்ந்த காற்று பட்டு சற்று இதமாக இருந்தது. இதமாக இருந்தாலும் ஆணுறுப்பு அதிக விறைப்புடன் கட்டுகடங்காமல் தான் இருந்தது.

அந்த சமயம் ஒரு உருவம் எதிர் வீட்டு பெட்ரூம் ஜன்னலில் தெரிந்தது. கனமான கண்ணாடியை ஜன்னலுக்கு போட்டு இருந்தாலும் அறையின் விளக்கு வெளிச்சத்தில் அந்த உருவம் தெளிவாக தெரியவில்லை என்றாலும் நிழல் போல் ஜன்னல் கண்ணாடியில் தெரிந்தது. சில வினாடிகளுக்கு அந்த உருவம் இருந்த நிலையை பார்த்து அவளின் கணவன் என தெரிந்துக் கொண்டேன்.

அவளின் பெண்மைக்கு சுகம் குடுப்பதற்காக கையை ஊன்றி உடலை தூக்கி காலை மண்டியிட்டு நிற்கிறான். அவன் சுகம் தர போகிறான் என்பதை விட அவள் சுகத்தை பெற போகிறாள் என்ற ஆர்வமும், சந்தோஷம் தான் இருந்தது.

அதே சமயம் என்னிடமிருந்து இந்த சுகத்தை பெற்று கொள்ளமாட்டளா என்ற ஏக்கமும் மனதில் வந்து சென்றது. அவன் ஆணுறுப்பை அவளின் அழகிய சிதியில் சொருகி இருப்பான் போலும். அவள் ‘ம்ம் ஆவ்’ என்ற மெல்லிய காம முனங்கலை வெளியிட்டாள்.. அதை தொடர்ந்து ‘ம்ம்ம்’ என்ற வார்த்தை மட்டும் ரீங்கார ஓசையாக வெளியிட்டு கொண்டிருந்தாள்.

எதிர் வீட்டு பெட்ரூம் நிலைமை இப்போது என்ன என்பது தெளிவாக புரிந்துவிட்டது. அவள் கணவனின் ஆணுறுப்பு குடுக்கும் சுகத்தை அனுபவித்து கொண்டே அதனால் ஏற்படும் உணர்ச்சிகளை ‘ஸ்ஸ்’ ‘ஆஆ’ என மாறி ரீங்காரமாக வெளியிட்டு கொண்டு இருக்கிறாள்.

அதை பார்த்தும் கேட்டும் விறைத்த ஆணுறுப்பை அந்த நிலவு தரும் வெளிச்சத்தில் பிடித்து உறுவ ஆரம்பித்தேன். அந்த குளிர்ச்சிலும் என் உடல் இன்னும் சூடேறி எப்போதும் வேண்டுமானாலும் ஆணுறுப்பு வெடித்து தன் ஜீவ நீரை கக்கும் நிலையில் இருந்தது.

எதிரே பார்க்க அவனின் வேகமும் அவளின் ரீங்கார சத்தமும் அதிகரித்து இருந்தது. இங்கு என் ஆணுறுப்பின் உறுவலின் வேகம் அதிகரித்து இருந்தது.. சில வினாடிகளில் அவளின் பெண்மை அமிழ்தத்தினை வாங்கியிருக்க வேண்டும். அவள் ‘ஆஆஆ’ என்ற சத்தத்தை மூச்சு வாங்கிக் கொண்டே வெளியிட்டாள். அதே தருணத்தில் என் ஆணுறுப்பும் தன் ஜீவ நீரை வெளியே கொட்டியது..

என் உறுப்பை போல் உடலும் சற்று சோர்வடைந்திருந்தது. எதிரே இருந்து எந்த ஒரு சத்தமும் வரவில்லை. இருளின் கருமையோடு அமைதி மட்டும் நிலவியது.

இவ்வளவு நேரம் சத்தத்தை முனங்களாக கெஞ்சல் கொஞ்சலாக ரசித்தவிட்டு இந்த இரவின் அமைதியையும் ரசித்துக் கொண்டிருக்கும் என்னை பற்றி..

நான் சமர். கல்லூரியில் கடைசி ஆண்டு படிக்கும் ஒரு மாணவன். மற்ற கல்லூரி படிக்கும் ஆண்களை போல் இல்லாமல் சற்று வித்தியாசமானவன். பெண்களிடம் பேசி பழகினாலும் அவர்களை தொலைவிலோ இல்லை பக்கத்திலோ தெரிந்தோ தெரியாமலோ ரசிப்பதோடு சரி.

காதல் என்ற மந்திரத்தை பயன்படுத்தி பெண்களை புசுப்பவன் இல்லை. காதலில் சிக்கி நண்பனை போல் தன்னலம் மறந்து தள்ளாடி திரிபவனும் இல்லை. எல்லா பெண்களுடமும் பேசி பழகி அதிகபட்சம் தொடுதல் வரை சென்றிருக்கிறேன் அவ்வளவு தான். பெண்களை நேசிக்கும் அளவுக்கு வெறுக்கவும் செய்யும் சராசரி எண்ணம் கொண்ட ஒரு சராசரியான இளவட்டம்.

ஆனால் இன்று அந்த பெண்ணின் காம சிணுங்கல்கள் நான் கொண்டிருந்த எண்ணங்கள் எல்லாவற்றையும் மாற்றி எழுதிவிட்டது. அவள் திருமணம் ஆனவள் என தெரிந்தும் அவளை பார்க்க பேச மனம் துடிக்கிறது. அது அவளை பார்த்து குரலை கேட்டு பழக வேண்டும் என்ற ஆவலா? அல்லது அவள் மீது வந்த திடீர் காதலா? என தெரியவில்லை.

எது எப்படியோ குரலாலே என்னை குறுகுறுக்க வைத்து விட்டு இப்போது நிம்மதியாக அவள் வீட்டில் உறங்கி கொண்டிருக்கிறாள்.. இங்கு நான் நித்திரை தொலைத்துவிட்டு அவளை நினைத்துக் கொண்டே நிற்கிறேன்.. நடு இரவை தாண்டிய பின் தான் தூக்கம் வந்து எட்டி பார்க்க நானும் அவளை நினைவாக தூங்க சென்றேன்.

தரிசனம் தொடர்ந்து கிடைக்கும்…

இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected] சொல்லுங்கள்.

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000