அண்ணியும் போலிஸ் தேர்வும் – 6

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamakathaikal – “முத்தம் முத்தம் முத்தமா….மூன்றாம் உலக யுத்தமா? ஆசை கலையின் உச்சமா….ஆயிரம் பாம்பு கொத்துமா?”

“பெரியம்மாவே இந்தப் பாட்டை தூங்காமல் பார்க்குறாங்க அண்ணி…முத்தம்கிறது ஆயிரம் பாம்பு கொத்துற மாதிரியா இருக்கும்?”

“என்னை போட்டு இப்படி கொத்துறியே வினி…அப்படி எல்லாம் இருக்காது”

“உங்களுக்கு நான் என்ன முத்தமா கொடுத்தேன்?…கொத்துறேன்றீங்களே.” என்று கேட்டு சிரிக்க…அவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.

“…ஹே…நீ என்ன ஓவரா பேசுற இன்னைக்கு” என்றாள். அவளுக்கும் இதைப் பற்றி பேச ஆசை இருந்தாலும் அங்கு நிற்பது சரியில்லையோ என்று தோன்றியது. காபி போடும் சாக்கில் அங்கே நின்று கொண்டு இருந்தாள். மனதுக்குள் ‘எனக்குக் கிஸ் கொடுத்தால் என்ன’ என்று கேட்டாலும் கேட்பான் போல தெரிகிறதே என யோசித்தாள். அவன் உதட்டைப் பார்க்க அது இளம் சிவப்பாய் இருந்தது. அதன் மேல் கருப்பாய் ஜம் என்று அளவான மீசை கம்பீரமாய். ‘எனக்கு ஏன் இவன் போல் கணவன் கிடைக்கவில்லை’ என்ற ஏக்கம் வந்தது.

‘பால் கொதிக்கப் போற மாதிரி இருக்கு அண்ணி’ என்றதும் டக் என்று நினைவுக்கு வந்தவள் ஒரு பக்கம் பாத்திரத்தை துணியை வைத்து எடுக்க, அது நழுவி சூடான பாத்திரம் கையில் சுட்டு விட்டது. ‘ஸ்’ என்று அவள் அதை நழுவி விட பார்த்த போது, வினோத் அவள் கையைச் சேர்த்துப் பிடித்தான். பால் பாத்திரத்தை கீழே வைத்து விட்டு தாமதிக்காமல் ஷோபனாவின் வலது கை விரலை எடுத்து வாய்க்குள் வைத்து உறிஞ்சினான்.

“ஏய்…வினி” என்று அவள் கையை வாயில் இருந்து எடுக்க முயற்சித்தாலும் அவன் விடாமல் வாயில் வைத்து சப்ப, அவளுக்குள் ஒரு சுகமான படபடப்பு ஓடியது. வினிக்கும் அப்படித்தான் இருந்தது. அவன் அவள் முகத்தைப் பார்க்காமல் கையைப் பார்த்து கொண்டிருந்தான். அவள் அவனின் கை வைத்த பனியனுக்குள் திமிறும் தோள்களும், தட்டையான விரிந்த நெஞ்சும், ஒட்டிய வயிறும் பார்த்து ஸ்தம்பித்துப் போய் நின்றாள்.

“கொஞ்சம் சிவந்து போச்சி அண்ணி. கூல் வாட்டர்ல காமிச்சிட்டு, ஆயின்மெண்ட் போடலாம்…” என்றான். ‘சின்ன காயம் தான் வினி விடு. ஒண்ணும் ஆகாது. இது போல் முன்பே நடந்திருக்கு’ என்றபடி அவனிடமிருந்து கையை எடுத்துக் கொண்டு காபியைக் கலக்க ஆரம்பித்தாள். வினி பக்கமாய் நின்று கொண்டு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் கை கொஞ்சம் நடுங்கியது. வினிக்கு கிஸ் கேட்டால் என்ன என்று தோன்றியது. கேட்டால் திட்டுவாளோ….முறைப்பாளோ என்று பயந்தான். தயங்கித் தயங்கி அவள் முதுகைப் பார்த்தபடியே

“உங்க விரல் என் வாயில் பட்டது ……எனக்கு பாம்பு கொத்தின மாதிரி இருந்திச்சி அண்ணி” என்றான்.

“ஆயிரம் பாம்பா?” என்று அவள் திரும்பாமல் குறும்புடன் கேட்க,

“இல்லை….ஒண்னே ஒண்னு தான்…ஒரு விரல் தானே பட்டுச்சி” என்றான்.

“ஹே…போக்கிரி..இந்தா காபி.” என்று அவன் பக்கம் திரும்பி காபியைக் கொடுத்து விட்டு தலையில் கொட்டினாள். ‘அப்பாடா…சிரிக்கிறா’ என்று நினைத்தவன் அடுத்த அடியை எடுத்து வைத்தான்.

“ஆயிரம் பாம்பு கொத்துமான்னு பார்த்தால், தலையில் கொட்டுறீங்க” என்றான்.

“இப்படிப் பேசினால் உண்மையான பாம்பு தான் கொத்தும்….ஒழுங்காப் அந்தப் புத்தகத்தை விரிச்சிப் படி வினி..” அடப்பாவி…..ஒரு வழியாய் கேட்டே விட்டான் அயோக்கிய ராஸ்கல் என்று ஷோபனாவுக்கு தோன்றியது. இந்தப் பேச்சை இனி தொடரக் கூடாது என நினைத்தாள்.

வினி ஆர்வத்துடன் “படிச்சா கொத்துமாண்ணி?” என்று கண்கள் மின்ன கேட்டான்.

மனதுக்குள் உணர்ச்சிகள் கிளர்ந்து எழ இனிமேலும் அங்கு நிற்க அவளால் முடியவில்லை. “முதல்ல படிச்சி முடி. மத்ததை அப்புறம் பார்க்கலாம். நாளைக்கு கேள்வி கேட்பேன் அந்த புக்ல இருந்து” என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகரவும், வினி பின்னாலே போய்…’ம்ம்ம்…படிச்சிட்டா பார்க்கலாம்ல’ என்று கேட்டதும் திரும்பி அவனைப் பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல் கிளம்பிப் போய் ஹாலில் அத்தையுடன் உட்கார்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தாள். இருவர் மனதுக்குள்ளும் காம எண்ணங்கள் பட்டாம்பூச்சிகள் சட் என பறக்க ஆரம்பிப்பது போல் பறக்க ஆரம்பித்து விட்டது. வினி அவள் ‘அப்புறம் பார்க்கலாம்’ என்று சொன்னதே அவள் சம்மதித்து விட்டது போல் நினைக்க ஆரம்பித்தான். ஷோபனாவை கிஸ் பன்ணுவது போல் கற்பனை ஓட அவனுக்கு தீடிரென காய்ச்சல் வந்தது போல் உடல் சூடாகியது. வினி பாத்ரூமுக்குள் அவசரமாய் சென்று கதவைப் பூட்டிக் கொள்ள, ஷோபனாவுக்கு அவன் என்ன செய்யப் போகிறான் என்று தெளிவாய்ப் புரிந்தது. போய் பார்க்கலாமா என்ற ஆசை இருந்தாலும், பக்கத்தில் அத்தை இருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இருவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது வினி வந்து படிக்க ஆரம்பித்தான். பெரியம்மா “என்னடா வினி, சாப்பிடலையா” என்றதற்கு, “சாப்பிட்டால் உடனே தூக்கம் வந்திடும் பெரியம்மா….இந்த புக்கை இன்னைக்குள்ள படிச்சி முடிக்கணும்..”

“……அதிசயம் தாண்டா….அக்கறை வந்திடுச்சி போல” என்று சொல்லிச் சிரிக்க, வினி ஷோபனாவைப் பார்க்க அவளும் அவனைப் பார்த்து கள்ளச் சிரிப்பு சிரித்து தலையைக் குனிந்து கொண்டாள். மனதுக்குள் “சரியான கள்ளன்” என்று சொல்லிக் கொண்டாள். இருவரும் சாப்பிட்டு விட்டு படுத்துக் கொள்ள வினி படிக்க ஆரம்பித்தான். முத்தம் அவனை விரட்டியது. விரட்ட விரட்ட அந்தப் புத்தகத்தின் பக்கங்கள் புரட்டப்பட்டன.

அடுத்த இரண்டு நாட்கள் முழுதும் வினி புத்தகம் கையுமாய் தான் இருந்தான். இல்லை என்றால் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் இடத்தில் கர்லாக்கட்டையோ, டம்புள்ஸ், பார் கம்பியில் எக்ஸர்சைஸ் என்று படு மும்பரமாய் இருந்தான். சாய்ங்காலம் ஒரு 6 மணி இருக்கும் போது ஹாலில் வயதானவர்கள் இருவரும் இருக்க, அவன் ஒரு ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து பார் கம்பியில் ஆடிக் கொண்டு இருந்தான்.

ஷோபனா அங்கு வந்து, “வினி…டிபன் ரெடி…சாப்பிட வர்றியா” என்றாள். அருகில் சென்று பார்த்த போது அவன் உடல் முழுதும் மசல்ஸ் அங்கு அங்கு திரண்டு திரண்டு நின்று கொண்டிருக்க அதையே பார்த்தாள். உடல் எல்லாம் வியர்வை வழிந்து கொட்டியது. பக்கத்தில் இருந்த துண்டை எடுத்து உடலை துடைத்துக் கொண்டவன், ‘அண்ணி அந்தப் புக்கை முடிச்சிட்டேன்’ என்றதும் ஷோபனாவுக்கு உள்ளுக்குள் ஒரு சந்தோஷம். ஒழுங்காகவும் படிக்கிறான். அதே சமயம் ஒரு கிளு கிளுப்பும் இருந்தது.

“எப்படி அதுக்குள்ள முடிச்ச?”

“ஏற்கனவே பாதி படிச்சது தான். ஆனால் அதைப் படிக்க ஒரு வாரம் ஆச்சு. மிச்சம் உள்ளதை படிக்க இரண்டே நாள் தான்”

“ஹா….கள்ளம் பறையறயா வினி..”

நீங்க வேணா கேள்வி கேளுங்க என்று வீட்டுக்குள் ஓடிப் போய் புக்கை எடுத்து அவளிடம் கொடுக்க, அவள் கேட்ட கேள்விக்கெல்லாம் அவளை கால் முதல் தலை வரை பார்த்து ரசித்துக் கொண்டே பதில் சொன்னான். அவளும் அதைக் கவனித்தாள்.

“வெரிகுட் வினி…..இன்னும் வேற புக் எல்லாம் இருக்குல்ல…அதையும் படி…”

வினியா மறப்பான்? “அது படிக்கிறேன். பட்…நீங்க சொன்ன மாதிரி…அந்த ஆயிரம் பாம்பு விஷயம்?”

“அய்யோ…அது சும்மா சொன்னேன்..வினி…அதையே நினைக்காதே” என்றாள் அவசரமாய். சுற்று முற்றும் பார்த்தாள் யாராவது அந்தப் பக்கம் வருகிறார்களா என்று. வினியின் பெரியப்பா அந்தப் பக்கம் நடந்து வருவதை இருவரும் கவனித்தார்கள். ‘இவள் என்ன நடிக்கிறாளா..அல்லது ஏமாற்றுகிறாளா என நினைத்தவன்’ “இன்னைக்கு ராத்திரி 10 மணிக்கு நீங்க வந்து எனக்கு காபி கொடுக்க வாங்க….அப்ப சொல்லுறேன்..” என்று சொல்லி விட்டு குளிக்கப் போனான்.

இரவு எட்டு மணிக்கு அனைவரும் சாப்பிட்டு விட்டார்கள். பாண்டியன் மாடியிலேயே சாப்பிட்டு விடுவான். ஒன்பதரை மணிக்கு மாடியில் ஷோபனா ஏதோ புத்தகம் படிப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தாள். பத்து மணிக்கு பெரும்பாலும் டிவியை அணைத்து விட்டு மாமாவும் அத்தையும் படுத்து விடுவார்கள். பாண்டியன் தூங்க ஆரம்பித்து விட்டது போல் தெரிந்தது. சேலையைக் கழட்டி விட்டு நைட்டி போட்டுக் கொள்ளலாமா என யோசித்தாள். கீழே போனால் வினி சும்மா இருக்க மாட்டான். நைட்டி என்றால் ஒரே ஒரு ட்ரஸ் தான். ஆபத்தாகவும் முடியலாம் என நினைத்தவள் சேலையிலேயே மெதுவாய் படியிறங்கினாள்.

ஸ்கை ப்ளூ ஷிபான் கலர் சேலையில் அவள் இறங்கி வரும் போதே அவளுக்கு வயிற்றுக்குள் ஏதோ செய்தது. அவனுக்கு டீ போட்டுக் கொடுத்து விட்டு உடனே வந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். ஹாலில் அத்தை மட்டும் டிவி பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அடுத்து இருந்த அறையில் டேபிள் லேம்ப் எரிந்து கொண்டு இருப்பதைப் பார்த்த்தும் வினி முழித்துக் கொண்டு இருக்கிறான் என நினைத்தாள். வினியின் பக்கம் வந்ததும் அவன் அவளைப் பார்க்க இருவரது பார்வையிலும் பயம் கலந்த ஒரு உணர்வு இருந்தது.

“என்ன வினி குடிக்குற?” என்று கேட்க அவன் “..ஏ…தாவது…” என்றான். அவள் அவனை உத்துப் பார்க்க வினிக்கு அந்த கத்தி போன்ற கூர்மையான பார்வை மனசுக்குள் காமநெருப்பைப் பற்ற வைத்தது. ‘எப்படிக் கேட்பது’ என்று யோசித்தான். அவள் அவன் டேபிளில் இருந்து திரும்ப அவள் கையைப் பிடித்தான். வளையல்கள் மேலும், பஞ்சு மிட்டாய் போல் இருந்த சாப்ட்டான கை மேலும் அவன் கைகள் பட்டதும் அவளுக்கு உணர்ச்சிகள் ஓட ஆரம்பித்தது. அவன் கையை இழுக்க அவள் கையை உதற வளையல்கள் குலுங்கி சிணுங்கின. இருவர் பார்வைகளும் சந்தித்துக் கொண்டது. அவள் ‘விடு வினி’ என்று முணுமுணுத்தபடி கையை ஆட்டி அசைக்க இவன் விட்டதும் அவள் சமையல் அறைக்குள் போய் அங்கு உள்ள லைட்டைப் போட்டாள்.

பாத்திரத்தில் பால் ஊற்றினாள். கேஸ் ஸ்டவ்வைப் பற்ற வைக்கலாம் என நினைத்த போது கரண்ட் கட் ஆனது. ஹாலில் ஷோபனாவின் அத்தை “கரண்ட் போய்டுச்சேம்மா….இந்த மழைக்காலம் இப்படிதான்..எப்ப போகும்னே தெரியாது….வினி அந்த மெழுகுவர்த்தியை எடுப்பா..” என்று சொல்ல அவன் “சரி பெரிம்மா” என்றபடி எழுந்து கிச்சனுக்குப் போனான். அங்கு ஷோபானாவின் இருட்டான உருவம் தெரிய பக்கமாய் நெருங்கிப் போனான்…அவள் மேல் உரச…அவள் “பார்த்து வினி….தீப்பெட்டி இங்க தான் இருந்துச்சு…எங்கன்னு தெரியலை” என்றாள். இருட்டில் அவன் அவளைத் தடவி அவள் கையைப் பிடித்து தன் பக்கம் இழுக்க அவள்..”ஹே…”என்று போலியாய் திணற, நடுக்கத்துடன் வினியும் .’ஆங்……..நானும்…தேடுறேண்ணி..” என்றபடி அவளை இழுத்து தன் இரு கைகளுக்குள் சிக்க வைக்க அவளது இளமேனி அங்கும் இங்கும் அசைய, இறுக்கிப் பிடித்துக் கொண்டான். ஷோபனாவுக்கு அவன் எண்ணம் தெரிந்து போக “ஏய்….விடு என்னை..” என்று முணங்க அவன் நெஞ்சில் அவள் மார்புகள் உரசியது. சத்தம் போட்டால் மாமியாருக்கு கேட்டு விடும் என்று அவள் பயந்து போய் பேசாமல் இருக்க, அவன் முகம் அவள் சூடான கழுத்தில் பதிந்து அழுத்தமாய் முத்தம் பதித்தது. அவள் உடல் முழுதும் ஜிவ் என்று உணர்ச்சி பரவ, வினி அவள் கழுத்தில் இருந்து உதட்டால் அவள் உதடுகளைத் தேடினான். இருவருக்கும் காமத்தீ திகு திகு என எரிந்தது. உடலுக்குள் எரியும் காமத்தீக்கு ஏது வெளிச்சம்?

“கிடைச்சுதாப்பா….” என்று பெரியம்மாவின் குரல் கேட்க,…..”…ம்ம்…இன்னும் இல்லை அத்தை” என்று ஷோபனா குரல் கொடுக்க, அவள் கன்னத்தில் உதட்டால் உரசிக் கொண்டிருந்தவன், அவள் வாயைக் கண்டு பிடித்து அவள் உதடுகளை ஆவேசத்துடன் சிறைப்படுத்தினான். அவனது ஒரு கை அவள் தலையின் பின்பக்கம் வைத்து அழுத்திப் பிடிக்க, இன்னோரு கை அவள் முதுகை உடும்புப் பிடியாய் பிடித்திருந்தான். அந்தப் பிடிக்குள் சிக்கிக் கொண்டு ஷோபனா அவள் உதடுகளை அவனுக்குக் கொடுக்க, வினி அதை கவ்விச் சுவைத்தான். அவள் உதடுகள் மென்மையாய் இருந்தது. பெண்ணின் நறுமணம் கலந்து அவளுக்கு வாய் ஊற, ஷோபனாவின் உதடுகளைப் பிரித்து அடி உதட்டை இழுத்துச் சுவைத்து, பின் அவள் இரண்டு உதடுகளையும் வாய்க்குள் இழுத்து இன்பத்தேனை சுவைத்தான். இருவருக்குமே உணர்ச்சிகள் மனதுக்குள் நிரம்பி வழிந்தது. வினிக்கு கைலிக்குள் ஜட்டியைத் தூக்கிக் கொண்டு சுண்ணி விறைத்து அவள் வயிற்றிலும் அடி வயிற்றிலும் பட்டு உரசியதும் ஷோபனாவுக்கு வெட்கம் பீறிட்டு..'”ஜயோடா…எந்தா…..நீ ….போதும்’ என்று அவனை உதறினாள். வினி அவளை விட்டு விட்டு தடுமாற்றத்துடன் தீப்பெட்டியைக் கண்டு பிடித்து ஒரு குச்சியை உரசினான். ‘சரக்….’ என உரசியதும் நெருப்பு பற்றிக் கொண்டு மருந்து வாடையை காற்றில் நீந்த விட்டது.

தீக்குச்சி வெளிச்சத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் கண்களை விரித்துப் பார்க்க காமம் வழிந்தது. ஷோபனாவைப் பார்க்க, தேவதை போல் தெரிந்தாள். கண்கள் பயத்தாலும், கள்ளத்தனமான முத்தத்தாலும் பெரிதாய் விரிந்திருந்தது. முடி சற்றே கலைந்திந்தது. மார்புச் சேலை நடந்த கலவரத்தில் பரிதாபமாய் நடுவில் சுருண்டு கிடக்க, இரு மார்பும் நடந்த சின்ன மோதலில் மிரண்டு போய் நின்று கொண்டிருந்தது. முலைக் கலசங்கள் இரண்டும் ஜாக்கெட்டின் வழியாக அதன் கனமான பரிமாணத்தைக் அப்பட்டமாய் காண்பிக்க, உதட்டில் முத்தத்தின் காரணமாய் ஒரு சின்ன ஈரம் தெரிந்தது. அவள் அவன் கைலியைப் பார்க்க அது பெருத்து வீங்கியது போல் தெரிய வெட்கத்துடன் பார்வையை திருப்பினாள். அவள் மனம் “ச்சீ” என்றது. Anni Tamil Kamakathaikal

– தொடரும்

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000