கூடலையே நாடினேன் – 5

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamaveri – பாருக்கு அழைத்துப் போனான் சம்சு. . ! ஆளுக்கு ஒரு பீர் வரவழைத்துக் குடித்தோம். நான் என் திருமண எண்ணத்தை வெளியிட்டேன். ” வாழ்க்கைல என்ன வேணா ஆசைப்படு..! ஆனா கல்யாணம் மட்டும் பண்ணீக்காதடா…” என மிதமிஞ்சிய வெறுப்புடன் சொன்னான்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : Mukilan

” என்னடா சொல்ற.. ?” ” இப்ப நீ இருக்கியே இந்த வாழ்க்கைதான்டா ஜாலி. ! கல்யாணம் பண்ணிட்டே… அப்பறம் ஜாலியாவது.. மசுறாவது…! ஒரு பொடலங்காயும் கெடையாது. மனுஷனுக்கு உயிரோட சமாதிதான். ” நான் சிரித்தேன். சம்சு ” என்னடா நா மப்புல பேசறேனு நெனச்சியா.. ? தெறிவா இருக்கேன்டா..” ” சரி. . சரி. . நீ என்ன சொல்ல வர…? ” ” என்னைக் கேட்டா கல்யாணமே பண்ணிக்க வேண்டாம்பேன்” ” ஏன். . ? ” ” பொட்டச்சிகள நம்பவே முடியாது. . ” ” அப்ப. . நீ ஏன்.. கல்யாணம் பண்ண.. ?” ” என் லைப்லயே அதான்டா நான் பண்ண மிகப்பெரிய முட்டாள்தணம்.. ! தெரியாத்தனமா பண்ணித் தொலச்சிட்டேன் ” ” குடும்பம்னா கஷ்டங்கள் இருக்கத்தாண்டா செய்யும்.” ”குடும்பம்னா கஷ்டம் இருக்கறதுதான்.. அதுக்குனு இப்படியா.. ? ” பீரைக் குடித்தான்” ஆனா பொட்டச்சிக நமக்கு சமாதி கட்டாம தூங்கமாட்டாளுக.. ” அவனது.. வெறுப்பைத் தணிக்கும் விதமாக நான் கேட்டேன். ” வீட்ல ஏதாவது சண்டையாடா.. ? ” ” ஹா… சண்டையா… ? நல்லா கேட்ட போ.. ? ” ” என்னடா சண்டை. .? ” ” எனக்கு வாய்ச்சிருக்கறவ.. என்ன பொம்பளையாடா..! ராட்சசி.!! அவளக் கட்டிட்டு .. என் நிம்மதியே போச்சு. .! நா யாருக்காக இப்படி கஷ்டப் படறேன். . ? எனக்காகவா… நான் மட்டும் நல்லாருக்கணும்னா.. இப்படி நாயா..பேயா வேலைசெஞ்சு சம்பாரிக்கறேன் ? வீட்டுக்குனு போனா நிம்மதியே இல்லடா ” ” ஓ…” பீரை சிப் சிப்பாகப் பருகினேன். ” என் அணுபவத்துல உனக்கொண்ணு சொல்றன்டா. யாராருந்தாலும் சரி பொட்டச்சிக மேல மட்டும் பாசம் வெக்கவே வெக்காத..” ” வேற யாராவதுனா சரிதான் ஆனா பொண்டாட்டிகிட்ட எப்படிடா. . ? ” ” என்னடா பெரிய பொண்டாட்டி? அவளுக மேலதான் முக்கியமா பாசமே வெக்கக்கூடாது… நயவஞ்சகிக” எனக் கிப்புடன் சொன்னான். ” அது எப்படிடா.. ? ” ” புருஷனை எப்படி ஏமாத்தலாம்னு… பிளான் போட்டு ஏமாத்தறவளுக… ! அவளுகள நம்பி பாசம் வெச்சோம்.. அப்றம் சங்குதான்” ” என்னடா பேசற நீ..? பொண்டாட்டிங்கறவ யாரு. .. எப்பவும் நம்ம கூடவே இருக்கறவ. நமக்கு சமச்சுப் போட்டு. .. தொவச்சுப் போட்டு. . வீட்டு நிர்வாகம் பண்ணி.. கஷ்ட நஷ்டங்கள்ள கூடவே இருந்து.. நாம ஆசப்படறப்ப. . நம்மகூடப் படுத்து. . ஒண்ணா திண்ணு .. ஒண்ணா தூங்கி.. ஒண்ணா வாழ்ந்துட்டு… அவ மேல எப்படிடா.. பாசம் வெக்காம இருக்க முடியும். . ?” ” ஹ… ஹ… ஹா.. ” என வாயாவிட்டுச் சிரித்தான். ”உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. . அதான் இப்டிலாம் பேசிட்டிருக்க..! ம்… தலையெழுத்த யாரால மாத்த முடியும். . ? கல்யாணம் பண்ணிப்பாரு…அப்ப ஒரு நாள் புரியும். . இந்த சம்சு சொன்னது எத்தனை வாஸ்தவம்னு.. ” நானும் புண்ணகைத்தேன். ” நீ சொன்ன மாதிரி அதான் விதின்னா அத யாரால மாத்த முடியும்… நண்பா. . ” ☉ ☉ ☉ காலில் குத்திய முள்ளை எடுப்பதற்காகப்.. பிண்ணூசியால் முடியவில்லை அதன் முணை மழுங்கியிருந்தது. முணையில் கூர்மை வேண்டும். அதற்கு.. ஊசி உகந்ததாக இருக்கும். ஊசி உன்னிடமிருக்கும்.. என்பதால் உனைத் தேடிக்கொண்டு உன் வீட்டிற்கு வந்த போது.. உன் அம்மா பாவாடை.. பிராவுடன் நின்றிருந்தாள்.! ” ஓ…ஸாரி. . ” நான் சொல்ல.. என்னைப் பார்த்தவாறு.. நேருக்கு நேராக நின்று .. ” வா.. நந்தா. . உள்ள. வா.. ” என்றாள். ” கீதா இல்லியாக்கா… ? ” ” வந்துருவா… நூல் வாங்கக் கடைக்குப் போயிருக்கா..! உக்காரு நந்தா. . ” நைட்டியை எடுத்துப் போட்டுக் கொண்டாள். ” பரவால்லக்கா… நீங்க கடை போடலியா இன்னிக்கு. . ?” ” கொஞ்சம் வெளில போற வேலையிருக்கு…டா ” நான் திரும்பினேன். ” ஏன் நந்தா. . ? ” உன் அம்மா கேட்டாள். ” கீதாவ பாக்கலாம்னு வந்தேன்” ” என்ன விசயம். . ? ” ” இல்லக்கா சும்மாதான்.. பாக்கலாம்னு.. நீங்க பொறப்படுங்க.. அவள நான் அப்பறம் பாத்துக்கறேன். .” எனத் திரும்பி வந்து .. கட்டிலில் சாய்ந்து. . கண்களை மூடிக்கொண்டேன்.! சில நிமிடங்கள் கழிந்து. . கொலுசுச் சத்தம் கேட்டது. கண்திறந்து பார்த்தேன். புண்ணகையுடன் நீ வந்தாய். ” நான் வணும்னு வந்தீங்களாம் வந்துட்டேன்.. ” என்றாய். என்னைப் பார்த்த உன் கண்கள் மிணுககுவது போலிருந்தது. ஆர்வமாக என்னை நெருங்கி வந்தாய். .! வார்த்தையின்றி.. எங்தவிதமான அசைவுமின்றி.. உன்னைப் பார்த்தேன் !! ஒரு காலத்தில் .. தேவதை என நான் கொண்டாடிய பெண்.! இப்போதும் உன்மேல் ஒரு ஆர்வம் உண்டுதான்.! ஆனால் அதை வெளிக்காட்ட… நான் தயாராக இல்லை… ! ”நான் வந்துட்டேன்..” உன்னிடம் ஒரு உற்சாகம் தெரிந்தது. வேறு ஏதோ காரணத்தினால்தான். நீ.. உற்சாகமாக இருக்கிறாய் எனத் தோண்றியது. ” என்ன விசயம். ?” எனக் கேட்டாய். ” சும்மாதான்.” ” பொய் சொல்லாதிங்க.. ” ” இதுல பொய் சொல்ல என்ன இருக்கு.. ? ” அருகே வந்து ஒரு காலைத் தூக்கி கட்டில்மேல் மடக்கி வைத்து நின்றாய். ” நானும் பழைய கீதா இல்ல. .. நீங்களும் பழைய நந்தா இல்ல. . நீங்க சும்மாதான் என்னைப்ப பாக்க வந்தீங்கன்றத நம்பறதுக்கு. . சொல்லுங்க என்ன விசயமா வந்தீங்க. . ?” மெலிதாகச் சிரித்தேன்.” ஊசி தேவப்பட்டுச்சு… அதுக்காகத்தானா வந்தேன்.” ” என்னத்துக்கு ஊசி. . ? ” ” கால்ல முள்ளு ஏறி முறிஞ்சுருச்சு… அத எடுக்கனும்” ” எங்கே காட்டுங்க.. ? ”

வலக்காலைத் தூக்கிக் காட்ட.. என் காலைப் பிடித்துப் பார்த்தாய். ” எடுக்கனுமா.. ?” ” ம் .. பிண்ணூசில பாய்ண்ட் இல்ல.. ஊசிதான் வேணும்.. ” ” இருங்க. . ” என்றுவிட்டு உடனே வெளியேறிப் போய்.. உன் வீட்டிலிருந்து ஊசி எடுத்து வந்தாய். தயக்கமே இல்லாமல் என் காலருகே உட்கார்ந்து. . என் வலக்காலை எடுத்து. . உன் மடிமேல் வைத்து…. ” வலிச்சா சொல்லுங்க” என்றுவிட்டு. . மிகுந்த கவணத்துடன்… என் காலில் இருந்த முள்ளைக் குடையத் தொடங்கினாய்.! எந்தவித மறுப்பும் காட்டாமல்.. எதுவும் பேசாமல்.. உன் முகத்தையே பார்த்தேன்.!!! ஒரு நொடிகூட உன் கண்கள் என் பக்கம் திரும்பவில்லை. . ! உன் கவனமெல்லாம் என் காலைக் குடைவதிலேயேதான் இருந்தது.!! உன் முகத்தைப் பார்க்கப் பார்க்க.. என்னையுமறியாமல் என் மனதில் ஒரு தவிப்பு உண்டாவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. ! சட்டென என்னிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட. . கவனம் கலைந்து. . என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு. .. மறுபடி. . என் காலின் மேல் கவனம் செலுத்தினாய்.!! முள்ளைக் குடைந்து வெளியே எடுக்கும்வரை இருவருமே பேசிக் கொள்ளவில்லை. !! முள்ளின் சிறிய முணையை ஊசியால் நிமிண்டி எடுத்து. . அதை இடது உள்ளங்கையில் வைத்து. . என்னிடம் காண்பித்தாய். ”ம்.. ! வந்துருச்சு. ..” ” தேங்க்ஸ் சொல்லனுமா.. ? ” ” அவசியமில்ல..” ” தேங்க்ஸ்… ” உன் உதடுகள் மலர்ந்தன.”அவ்ளோதானா…? ” ” வெறென்ன எதிர்பாக்கற.. ?” பெருமூச்சு விட்டாய் ”எனக்கும் தெரியல .. ஆனா என்னமோ எதிர்பாக்கறேன் ” ” என்னமோ.. என்ன. . ? ” என் கண்களைப் பார்த்தாய் . ” சொல்லத் தெரியல..” ” உன் மனசுல இருக்கறது என்னன்னு உனக்கு தெரியாதா?” ” அது தெரிஞ்சிருந்தா நா ஏன் இப்படி கஷ்டப்படப் போறேன்? மனசு என்னோடதுதான் ஆனா அதுக்கு என்ன தேவைனு எனக்கு தெரியாது. மனச தோண்டிக் கண்டுபுடிக்கற அளவுக்கு. . எனக்கு வயசும் இல்ல .பக்குவம் பத்தாது. ” ” ம்.. நல்லாத்தான் பேசற.. ” ” புரியாத பேசறேன். என் தேவைதான் என்னன்னு புரியவே மாட்டேங்குது ” கலைந்து புரண்ட முன்நெற்றி முடிகளை இடதுகை விரலால் ஒதுக்கிவிட்டுக் கொண்டாய். ” உன் தேவை என்னன்னு நான் சொல்லட்டுமா.. ? ”என நான் கேட்டேன். ” ம்.. சொல்லுங்க” என்றாய். உன் முகத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னேன். ” செக்ஸ். . ” ” என்ன. . ?” திடுக்கிட்டது போலக் கேட்டாய். ” சே.. ! ” ” யெஸ்…! இப்ப உன்னோட ஓரே தேவை செக்ஸ்தான் அதான் சொன்னேன் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோனு.. ” ” சே.. ! இல்ல. . !” என மறுத்தாய். ” வேற என்ன நீ நெனைக்கற?” ” நீங்க.. என்ன தப்பா புரிஞ்சிட்டீங்க..! நா திணவெடுத்து அலையல.! எனக்கு இப்ப தேவை.. அன்பு.. பாசம். . இது மாதிரிதான். ! ஓரளவு சரியா சொன்னா. . என்னைப் புரிஞ்சுகிட்ட ஒரு ஆணோட அன்பு.. ” நான் அமைதியாக உன்னைப் பார்த்தேன்.! நீ.. என்னைப் பார்த்து.. புண்முறுவலுடன் சொன்னாய். ” அந்த வகைல என்னைப் புரிஞ்சுகிட்ட ஒரே ஆண் நீங்கதான். அதனாலதானோ என்னமோ.. என் மனசு உங்களையே சுத்திச் சுத்தி வருதுனு நெனைக்கிறேன் ” என் காலின் மேல் கை வைத்தாய்.”ஒரு விசயத்துல ரம்யாள நெனச்சா.. ஆச்சரியமா இருக்கு. ” ” என்ன… ?” ” அவளால எப்படி எந்த பீலிங்குமே இல்லாம ஆள் மாத்திக்க முடியுது. ? ” ” அவ யாரையுமே சின்சியரா லவ் பண்றதில்ல. . அதான். ” ” அதான் எப்படி முடியுதுனு ஆச்சரியமா இருக்கு…” நான் புண்ணகைக்க மட்டும் செய்தேன். என் காலை வருடியவாறு சொன்னாய். ” மனசே இல்லேன்னா எவ்ளோ நல்லாருக்கும்…?” ” மனசுனு ஒண்ணு இல்லேன்னா. .. வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இருக்காது. ” என நான் சொல்ல.. ” எப்படிச் சொல்றீங்க.. ? ” எனக் கேட்டாய். ” மனசுன்னு ஒண்ணு இருக்கறதுனாலதான். . எண்ணங்கள் இருக்கு. ! எண்ணங்களோட ஜங்க்சன்தான் மனசு.! எண்ணங்கள்தான். . நம்ம சிந்தணைகளுக்கும். . நினைவுகளுக்கும் காரணம்! நு சொல்ற மாதிரி மனசு மட்டும் இல்லேன்னா. .நாகரீக வளர்ச்சினு ஒண்ணு இல்லாமலே போயிருக்கும். நாகரீகம் இல்லேன்னா நம்ம வாழ்க்கையும் அர்த்தமில்லாமப் போயிருக்கும்.. ” நான் சொன்னதைக் கேட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு. . ஒரு பெருமூச்சுக்குப் பின் பேசினாய் ” ஆனா இந்த மனசால எத்தனை பிரச்சினைகள். நமக்குப் புடிச்சவங்கள.. நல்லவங்களாக் காட்றதும். . புடிக்காதவங்கள.. கெட்டவங்களா காட்றதும் இந்த மனசுதான.. ? ஆசைகள நமக்குள்ள வளர்க்கறதும் மனசுதான்.. அதே ஆசைகள் நிறைவேறாமப் போனா… இடிஞ்சு போய்… நம்மள வேதணைல தள்றதும் அதே மனசுதான்.! சும்மாருக்கறப்ப. . பழைய நெனப்பெல்லாம் கெளறி விட்டு. .. நம்மள சோகப்படுத்தி.. தூங்க முடியாம சாப்பிட முடியாமெல்லாம்… பழியெடுக்கறதும் இதே மனசுதான… இப்படி எத்தனையோ… இருக்கு.. அதெல்லாத்துக்கும் காரணம் இந்த மனசுதான.. ?” மிகச்சரியாகவே நீ பேசியது போலத் தோண்றியது. அதைவிட… நீ… இவ்வளவு ஆழமாக யோசிக்கிறாயா என்கிற வியப்பும் உண்டானது.!

இப்போதும் உன்மேல் எனக்கு நேசம் உண்டு. .! முற்றிலுமாக இல்லையெனச் சொல்லிவிட முடியாது.! உனது அழகும்… இளமையும் மட்டும் அதற்குக் காரணம் இல்லை. ! சிறுவயது முதலே உன்னிடம் உண்டான வாஞ்சை.! அதுவே காதலாகப் பூத்துவிட்ட அதிசயம்.! அந்தப் பூவும் உன்னாலேயே பறிக்கப்பட்டு… கசக்கி எறியப் பட்ட வேதணை. !! !

இத்தணைக்கப்பறமும் உன்னை நான் நேசிக்கத்தான் செய்கிறேன். ! உன்மேல் வன்மம் கொண்டபோதும்… உன்னிடம் என் மனம் சாய்கிறது… ! ஆனால் அதை ஒப்புக்கொள்ள.. என் தன்மாணம் இடம்தரவில்லை. உன்னை வெறுக்கச் சொல்லி.. பழைய நினைவுகள் எனக்குக் கட்டளையிடுகின்றன.! இத்தனைக்கும் காரணம் நீ சொன்னது போல… ‘ இந்த மனசுதான்.’ நான் பேசாமல் இருக்க. . நீ மெதுவாகக் கேட்டாய். ” மனசாலதானே எல்லாக் கஷ்டங்களும் ?” ஒப்புக்கொண்டு தலையாட்டினேன். !! நீ வருடிக் கொடுத்த என் காலை எடுத்து. .. உன் மடிமேல் வைத்து.. என் கால் விரல்களுக்கு நெட்டை எடுத்து விட்டாய்.! என்னால் உன்செயலை மறுக்க முடியவில்லை. !! நெட்டை எடுத்தவள் சட்டெனக் குனிந்து என் காலில் முத்தமிட்டாய்.! முற்றிலும் இதை எதிர்பாராத நான் திகைத்து.. ” ஏ..ஏய்.. ” என்க.. நீ.. நிமிர்ந்து புண்ணகைத்தாய்! ” நான் என்ன தப்பு பண்ணிருந்தாலும். . என்னை மண்ணிச்சிருங்க .. !” ” ஏய்… என்ன நீ… அதுக்காக.. ” ”இதெல்லாம். .. உங்கள மயக்கவோ.. என்பக்கம் வளைக்கவோ… நான் போடற ட்ராமா இல்ல. ..! என் மனசு உங்களுக்காக உருகிப் போய்க் கெடக்கு… !!! இது என் ஆத்ம திருப்திக்காக நான் குடுத்த முத்தம். . !” என்னால் எதுவும் பேசமுடியவில்லை. ! நிஜமாகவே நான் திகைப்பில் ஆழ்ந்திருந்தேன்.! ” தேங்க்ஸ்.. ” என்றாய். ” எங்க. . என்னைத் திட்டப் போறீங்களோனு பயந்தேன். ! திட்டலை.. ! வெறுப்பக் காட்டாம இருந்தீங்களே தேங்கஸ். ” ” அதுக்காக நான் உன்ன விரும்பறேனு நெனச்சறாத.. அது இனி இந்த ஜென்மத்துல நடக்காது. !” ” நீங்க என்னை விரும்ப வேண்டாம். எம்மேல வெறுப்பக் காட்டாம இருந்தாலே போதும். ” என நெகிழ்ந்து சொன்னாய். நீ இவ்வளவு தூரம் இறங்கி வரும்போது.. உன்னை வெறுத்து ஒதுக்குவது சரிதானா என்கிற கேள்வி.. என்னுள் எழுந்தது. ?? அது சாத்திமில்லை என்பதும் எனக்குப் புரிந்தது. !!! ” உங்க பிரெண்ட்ஷிப் எப்பவும் எனக்கு வேணும். . ” என்றாய். என் மனதில் வைராக்கியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னேன். ” ஆனா. . அதுக்கொரு வெலை இருக்கு. . ” ” என்ன வெலை.. ? ” ” நீ.. எங்கூடப் படுக்கணும்.. ??” உன்கண்களில் அதிர்ச்சியை எதிர்பார்த்தேன் !!! ஆனால் நடந்தது வேறு. உன் கண்கள் அதிரவில்லை. . அதற்கு பதிலாக உன் இதழ்கள் மலர்ந்தன.!!! Pundai Siraikkum Tamil Kamaveri Story

– இன்னும் சொல்லுவேன். !!!

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000