உள்ளத்தின் கதவுகள் – 15

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kama Stories – உடலுறவை முழுமையாக அனுபவிப்பதாலோ என்னவோ.. அவளது மனம் நிறைந்து. .. முகத்தில் அமைதியும்… தெளிவும்… கூடி… முகம் மேலும் கவர்ச்சி பெற்றிருந்தது.!!

கண்ணாடியில் தன்னை முழுமையாகப் பார்த்தவள்… அப்படியே கண்மூடி நின்றாள். சட்டென நெஞ்சை வெடித்துக் கிளம்பியது ஒரு. .. ஆழப் பெருமூச்சு. !

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

”தட்… தட்…” கதவு தட்டப் பட்டது. சட்டென சுதாரித்து… அருகிலிருந்த உள் பாவாடையை எடுத்து இடுப்பில் கட்டினாள். மறுபடி… ” தட்.. தட்…” அவசரமாக பிரா அணிய…

” ஆண்ட்டி. .” நந்தா. ” ஒரு நிமிசம். . இதோ வந்துட்டேன்..” என அவசரமாகவே ரவிக்கை அணிந்து… புடவையை எடுத்து உடம்பில் சுற்றிக்கொண்டு போய்க் கதவைத் திறந்தாள்.மிருதுளா.! நந்தா புன்னகையுடன் ”டைம் ஆகிருச்சு.. ஆண்ட்டி. .” என்றான். ” இதோ கெளம்பிட்டேன்.. உக்காரு ரெண்டு நிமிசத்துல வந்துர்றேன்..” என்றவள் அவசரமாப் புறப்பட்டாள்.

அமைதியாக உட்கார்ந்துகொண்டு அவளையே பார்த்தான் நந்தா. சில நிமிடங்களில் அவள் தயாராகி ” நட… சாப்பிடலாம்..” என்றாள். புன்னகை முகத்துடன் எழுந்தவன் மெதுவாக அவளை அணைத்து. .. அவளது உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டான்.

டைனிங் டேபிளில் உட்கார்ந்து ஒன்றாக டிபன் சாப்பிட்டார்கள். ” நீ ஒரு பைக் வாங்கிக்கோ நந்தா ” என்றாள் மிருதுளா. ” ம்.. வாங்கலாம் ஆண்ட்டி. ..” எனத் தயக்கத்துடன் சிரித்தான். ” படமில்லேனு பீல் பண்றியா?” ” ஒரு ரெண்டு மாசம் சம்பளம் வாங்கினா.. போதும் ஆண்ட்டி.” ” அமௌண்ட் பத்தி கவலப் படாத… நா தரேன்..” தலையை மட்டும் ஆட்டினான்.

நந்தா வேலைக்குக் கிளம்ப… மிருதளா பள்ளிக்குக் கிளம்பினாள். அவளது பள்ளி நடந்து போய்விடும் தூரம்தான்.

மிருதுளா இப்போது குணத்தாலும் மாறி விட்டாள். பள்ளியில் மாணவ… மாணவிகளை முன்போல விலாசித் தள்ளுவது இல்லை. அதற்காக அவள் கண்டிப்பைக் குறைத்துக் கொள்வதும் இல்லை. இனி யாரையும் பிரம்பால் அடிக்கக்கூடாது என முடிவெடுத்திருந்தாள். இந்த மனமாற்றம்கூட நந்தாவின் காதலால்தான். காதல் என்றால்.. இந்த வயதில் இனித்தது. காதல் கவிதைகள்கூட விரும்பிப் படித்தாள்.

அவளது பள்ளி வாத்தியார்களில் ஒருவன். அவளது கணவன் அல்லாது அவளைப் புணர்ந்த முதல் ஆண். கணவனது தொடர்பு முறிந்த ஆறுமாத இடைவெளியில்… கணவன்மேல் இருந்த ஆத்திரத்தில்… எற்பட்ட தொடர்பு..! அது கூட ஒரே முறைதான். . அதற்கு மேல் அவள் அனுமதிக்கவில்லை. அவன் இப்போது.. இடைவேளையில் பேசினான். ”வீட்ல ஏதாவது விசேசமா மேடம். .?” ” இல்ல சார்… ஏன்..?” ” ரொம்ப அசத்தலா இருக்கீங்க.. இன்னிக்கு. .” சிரித்தாள் ”ஐஸ் வெக்காதிங்க சார்… தாங்காது என் தலை..!” ” உண்மை மேடம்..! காலைல உங்கள பாத்த நிமிசமே நான் விழுந்துட்டேன்..” ” உங்க வொய்ப் காதுல விழுந்துடப் போகுது..” ” இன்னிக்கு அவ லீவ்.. அது தெரியாதா உங்களுக்கு. .?” ” ஓ…!” ” அப்பறம்… நாளைக்கு என்னோட பர்த் டே…” ” ஓ.. ! வாழ்த்துக்கள் சார்…” ” தேங்க்ஸ்..! பட்… பார்ட்டிய உங்களோட செலிபரேட் பண்ண நா விரும்பறேன்…” ” யூ மீன்…?” கண் சிமிட்டி ” யா…” என்றான். ” சாரி சார்..” பட்டெனச் சொன்னாள் ” உங்க பர்த்டே பார்ட்டி எனக்கு வேண்டாம்..” நந்தாவின் துணை இப்போது இல்லாது போயிருந்தால்… அவளால் இப்படிச் சொல்லியிருக்க முடியாது. !! ☉ ☉ ☉

கோடை விடுமுறை..!! பள்ளி.. கல்லூரிகள் எல்லாமே.விடுமுறை விடப்பட்டு.. விட்டன.! நந்தா இல்லாவிட்டால் மிருதுளா தன் விடுமுறையைக் கழிக்க.. மகள்களின் ஊருக்குப் போயிருப்பாள். நந்தா இருப்பதால் அவள் போகவில்லை. ! ” எனக்காக நீங்க. . போகாம இருக்க வேண்டாம் ஆண்ட்டி. . என்னைப் பத்திக் கவலைப் படாம போய்ட்டு வாங்க..” எனச் சொல்லிப் பார்த்தான் நந்தா. ” உன்ன தனியா விட்டுட்டு நான் போறதா…?” என்றாள். ”என்னைப் பத்திக் கவலையே படாதிங்க ஆண்ட்டி. .! நான் தனியா இருந்துப்பேன்..” ” ஆனா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவ..?” ” ஏன். . ஹோட்டலே இல்லியா இந்த ஊர்ல…?” ”ஐயோ. . ஹோட்டல் சாப்பாடா..? வேண்டாம் ஒடம்பு கெட்றும். .” ”ஐயோ ஆண்ட்டி. ..” ”சும்மாருப்பா…! நான் போகல..! அவங்கள இங்க வரச்சொல்லிட்டாப் போச்சு..” எனத் தீர்மானமாகச் சொல்லி விட்டாள்.

விடுமுறை விட்ட.. ஒரு வாரம் கழித்து. .. மிருதுளாவின் இளைய மகள் விழிநயா… தன் குழந்தைகளுடன் வந்தாள். வேலை முடிந்து வீடு போன நந்தாவை உற்சாகமாக வரவேற்றாள். பரஸ்பரம் நலன் விசாரித்துக்கொண்டார்கள்.

நந்தா கேட்டான். ”ஏன் அவரு வல்லியா..?” ”அவருக்கு பிஸி வொர்க் லீவ் கெடைக்கலே..! எங்களுக்கே நாலு நாள்தான் பர்மிசன்..” எனச் சிரித்தாள். ” நாலு நாள்தானா..?” ” ஆமா… நாலே நாள்தான். .! அவரை அங்க தனியா விட்டுட்டு வந்துருக்கேனே.. சமைக்கவெல்லாம் தெரியாது மனுசனுக்கு. .ஓட்டல் சாப்பாடுதான்..! இந்த நாலு நாளுக்கே… அவருகூட ஒருவாரமா சண்டை தெரியுமா? அந்தக் கதைய ஏன் கேக்கற…?” என்று தொடங்கி.. அவன் கேக்காமலேயே.. தன் கணவனோடு நடந்த.. வாக்குவாதத்தைச் சொன்னாள். ” லீவ்க்கெல்லாம் எங்கயுமே போகக்கூடாதுனாரு.. ஆனா நாந்தான் எங்கம்மா வீட்டுக்கு போயே ஆகனும்னு ஒத்தக்கால்ல நின்னேன். அதனால போன ஒருவாரமா எங்களுக்குள்ள பேச்சு வார்த்தைகூட செரியா இல்ல. அப்பறம் நேத்துதான் சரி போய்ட்டு வாங்கனு சொன்னாரு..! அதுவும் நாலுநாள்ள திரும்பி வல்லேன்னா அப்பறம் வரவே வேண்டாம்.. உன்னத் தேடி வக்கீல் நோட்டிஸ் வரும்னு சொல்லியிருக்காரு..” என சிரித்த முகத்துடன் சொல்லி முடித்தாள்.

” சரி.. யாழினி அக்கா என்ன பண்ணுவாங்க..?” என அவளது அக்காவைப் பற்றிக் கேட்டான் நந்தா. மிருதுளா ” அவ வரமுடியாதுனு சொல்லிட்டாப்பா..” என்றாள். ” அவங்களுக்கும் அதே பிரச்சினையா…?” ” இல்லே..” விழிநயா சொன்னாள் ”கொழந்தைகளக் கொண்டு போய் அவ மாமியா வீட்ல விடறாளாம். மாமியா வீட்ல பத்து நாள். .. கொழுந்தனார் வீட்ல பத்து நாள். . நாத்திவீட்ல பத்து நாள்னு இருக்கனுமாம்..” ” ஓ..! அப்ப உன் கொழந்தைங்கல.. உன் மாமியா வீட்ல…?” ”ஐயோ கண்டிப்பா கொண்டு போய்விட்டே ஆகனும். . இல்லேன்னா அவ்வளவுதான்.. உங்கம்மா வீட்டுக்கு மட்டும்தான் போகனுமா.. எங்கம்மா வீட்டுக்கு போகக்கூடாதானு… அவரு எங்கூட சண்டைக்கு நிப்பாரு.”என்றாள் விழிநயா.

மறுநாள்… காலை நேரத்திலேயே… தன் மகள்…மற்றும் பேரன்.. பேத்திகளைப் பார்க்க வந்து விட்டார். மிருதுளாவின் கணவர்.! குழந்தைகள் இருந்ததால் வீடே கலகலப்பாக இருந்தது.! விழிநயாவின் குழந்தைகளுக்கு. .. விளையாட்டுப் பொருட்கள் எல்லாம் நிறையவே வாங்கிக் கொடுத்தான் நந்தா.!

அன்றைய மாலை.. பூரணியுடன் பேசினான் நந்தா. ”விழிநயா அக்கா வந்துருக்காங்க போலருக்கு. .?” எனக் கேட்டாள். ” ம்..! லீவ்ல வந்துருக்காங்க..” சிறிது நேரம் பொதுவாகப் போசிக்கொண்டிருந்து விட்டு ”என்ன. . யோசிச்சிங்களா..?” எனக் கேட்டாள் பூரணி. ” ம்…ம்…” எனச் சிரித்தான். ” என்ன முடிவு ..?” ” மூணாவது ஆள்ங்கறப்ப… ஒரு மாதிரி கில்ட்டியாதான் இருக்கு.! ஆனாலும் ஓகே. .! என்கூட ஜாலியா… பேசி.. பழகுவீங்க இல்ல. .?” ” ஷ்யூர். .. ஷ்யூர். .” ” டேட்டிங் வருவீங்கள்ள. .?” ” ஹ்.. ஹா…! ” எனச் சத்தமாகவே சிரித்தாள். ”மொத லவ் பண்ணலாம்… அப்பறமா.. டேட்டிங் பத்தி யோசிக்கலாம்.” ”நீங்க ஒரு வித்தியாசமான பொண்ணுதான்..” நிறையவே பேசிக்கொண்டார்கள். கைபேசி எண்கள் பறிமாறிக்கொண்டார்கள்.! ☉ ☉ ☉

” லூசுப் பெண்ணே… லூசுப் பெண்ணே…” எனத் தன் கைபேசி சிணுங்க… போர்வைக்குள் முடஙகிக் கிடந்த நந்தா…. சோம்பலோடு புரண்டு கை பேசியை எடுத்தான். பூரணி..! ” ஹாய்… மை ஸ்வீட் ஹார்ட்.. குட் மார்னிங்..” என வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன் சொன்னான். ” குட் மார்னிங்… டியர்..! எழுந்துட்டாச்சா..?” கொஞ்சும் குரலில் கேட்டாள் பூரணி. ”ஓ… யெஸ்..” தடாலென எழுந்து. . எதிர் வீட்டு ஜன்னலைப் பார்த்தான் சாத்தியிருந்தது. ”வேர் ஆர் யூ.?” ” ஆண்ட்டி வீட்ல.. நேத்து நைட்.. சும்மா.. ஆண்ட்டிய பாக்க வந்தேன்… தங்க வெச்சிட்டாங்க…” ” ஓ..! அப்ப. .வேலை. .?” ” இங்கருந்தே கெளம்பிருவேன்.” நந்தா அவளோடு பேசிக்கொண்டிருக்கும் போதே.. அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் விழிநயா.! அதனால் அவசரமாகப் பேச்சை முடித்துக்கொண்டான். ”குட் மார்னிங் நந்தா. .” விழிநயா.. புன்னகையுடன் சொன்னாள். ” கூல் மார்னிங்..” போர்வையை விலக்கி எழுந்தான். மணி பார்த்தான். ஆறு பத்து. ! ” யார் போன்ல..?” விழிநயா கேட்டாள். ” பிரெண்டு. .” சிரித்தான்.

” கேர்ள் பிரெண்டா.. ?” ” யா..!” அதற்கு மேல் அவளும் கேட்கவில்லை. . அவனும் சொல்லவில்லை.!

”காபி கொண்டு வரட்டுமா..?” விழிநயா கேட்டாள். ”இல்ல. .. நானே கீழ வர்ரேன்.” என்றுவிட்டு. .. பாத்ரூம் போனான்.

அவன் பாத்ரூமிலிருந்து வெளியே சென்றபோது… அவள்.. அவனது போர்வையை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள். அவன் வியந்து .. ” விழி… என்ன நீ..?” என்க.. புருவம் தூக்கி அவனைப் பார்த்தாள். ” ஏன். ..?” ” இல்ல. .. போர்வையெல்லாம் நீ… நானே மடிச்சு வெச்சுப்பேன்” ” ஏன் நான் மடிச்சு வெச்சா ஏத்துக்க மாட்டியா என்ன. .?” ”ஓகே. .” சிரித்தான் ”ஆனா என்னால நம்ப முடியல..” ” என்னது..?” ” விழிநயான்ற ஒரு பெண்… இப்படி பொருப்பான… ஐ மீன்.. என்னோட போர்வையை மடிச்சு வெக்கறதுலாம்..”

புன்னகைத்தாளே தவிற.. ஒன்றும் பேசவில்லை!

திருமணத்துக்கு முன்பிருந்த விழிநயா வேறுவிதமானவள்…!!!! Pundai Nakkum Tamil Kama Stories

— தொடரும்….!!!!

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000