பனித்துளி – 20

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamaveri – உமாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சட்டென தாமுவைத் தன் பக்கம் திருப்பினாள் ”கார்த்தி… யாருனு தெரியுமாடா.. உனக்கு..?”

அவளை முறைத்தபடி சொன்னான் ”ஒரு மயிரும் தெரிய வேண்டாம்.. நீ அவனையே போட்டு…..”

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

பொத்துக் கொண்டு வந்தது ஆத்திரம். ‘ப்ளார் ‘ என அவன் கன்னத்தில் விட்டாள் ஒரு அறை. அவளது கோபம் தலைக்கேறியது.

தாமுவின் கண்கள் கலங்கி விட்டன. கன்னத்தைப் பிடித்துக்கொண்டு.. மிதமிஞ்சிய வெறுப்போடு.. அவளை முறைததான்.

”எத்தனை கொழுப்பு.. உனக்கு..? யாரைப் பார்த்து.. என்ன வார்த்தை பேசற..? கொன்னுருவேன் ஜாக்கிரதை..” கத்தலாகச் சொன்னாள்.

சரலென நகர்ந்து வீட்டை விட்டு வெளியேறினான் தாமு.

உமாவுக்கு ஏனோ… அழுகை வரும்போலிருந்தது. தாமுவின் மேல் ஆத்திரம்.. ஆத்திரமாக வந்தது. வேகவேகமாக மூச்சு வ்ங்கினாள். .! சில நிமிடங்களுக்குப் பின்… மெதுவாக ஆசுவாசப் படுத்திக்கொண்டு… கதவைச் சாத்தி விட்டுப் போய்… ஊற வைத்த தூணிகளை எடுத்து துவைக்கத் தொடங்கினாள்.

மாலை ஆறுமணிக்கு.. போன் செய்தான் கார்த்திக். ”இப்ப என்ன பண்ற.. உமா..?” என்று கேட்டான். ” என்ன பண்ணப்போறேன்..? டி வி முன்னால உக்காந்துருக்கேன்.. ஏன் கார்த்தி..?” ” வாயேன்.. என் வீட்டுக்கு.. எட்டு மணிக்கு நீ போயிடலாம்..” ” அப்படியா…? ஏன்… மறுபடி..ஏதாவது…?” ”ஆமா.. உமா போகனும்..! வரச்சொல்லி போன் பண்ணாங்க..! எட்டு மணிக்கு மேல போகனும்..!” ” ஓ… சரி..! நானே.. வந்தர்றதா..?” ” ம்… ஆட்டோல வந்துரு..!” ”சரி கார்த்தி..!!”

கோபித்துக்கொண்டு போன தாமு இன்னும் வரவில்லை. உமா தயாராகி.. சாவியை வைத்து விட்டு… ஆட்டோ பிடித்து.. கார்த்திக் வீட்டுக்குப் போனாள். !!

கார்த்திக் சிரித்த முகத்துடன் வரவேற்றான். ”உமான்னா.. உமாதான்..! ‘வா ‘ன்னு சொன்னா.. உடனே வந்தர்றே..! எனக்கு நீ பொண்டாட்டியா கெடைக்காம போனது… என்னோட கெட்ட நேரம்…” ” அது என்னோட கெட்ட நேரம் கார்த்தி..! இல்லேன்னா…இப்ப உனக்கு ரெண்ட பெத்துக்குடுத்துட்டு.. உன்கூட சந்தோசமா வாழ்ந்திட்டிருந்துருப்பேன்.. ப்ச்… எனக்கு அந்த குடுப்பினை இல்லை…!” என வருந்திய குரலில் சொன்னாள் உமா.

கதவைச் சாத்திய கார்த்திக்… அவள் முன்புறமாக நின்று… அவளை இழுத்து.. அவனது முன்புறத்தோடு.. இணைத்தான். அவள் முலைகளை மூடியிருந்த.. துப்பட்டாவை எடுத்து விட்டு…அவளது… பருத்த கனிகளைப் பிசைந்தான். அவள் மார்புப்பிளவில் முகம் வைத்து.. ஆழமாக மூச்சை இழுத்து.. நெஞ்சை நிறைத்தான்.

அவன் தலை முடிககுள்..விரல் விட்டுக் கோதினாள் உமா.

” ட்ரிங்க்ஸ் வேனுமா.. உமா..?” முனுமுனுப்பாக.. கார்த்திக் கேட்டான். ” உனக்கு…?” ” எனக்கு வேண்டாம் உமா..நான் போகனும்…” ” அப்ப எனக்கும் வேண்டாம் கார்த்தி..!! நா குடிக்கறதே உனக்காகத்தான்..!!” ” மத்யாணம் தாமு வந்து… டிஸ்டர்ப் பண்லேன்னா.. உன்ன நான் இப்ப கூப்பிட்டிருக்க மாட்டேன்..” ” பரவால்ல கார்த்தி.. நீ எப்ப கூப்பிட்டாலும் நான் நிச்சயமா வருவேன்…” என அவன் உச்சியில்.. முத்தமிட்டாள்..!! ” லவ் யூ…! அரை லூசு..!!” அவளது உடைகளைக் கழற்றினான். நிர்வாணமாகிவிட்ட… அவனது பாலுருப்பை கையால் பிடித்து.. மெதுவாக அசைத்தாள். அவனது உருப்பு..நன்றாக விறைப்பேற… அவன் சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து… அவளை மடியில் அமர்த்தி… முகம் பார்த்தவாறு.. உடலுறவில் ஈடுபட்டனர்.

உடலுறவு வேலையை உமா கவனிக்க… அவளது முலைகளில் விளையாடினான் கார்த்திக். நன்கு விறைத்த… அவளின் நாவல் பழக்காம்புகளை…. உறிஞ்சி….உறிஞ்சிச் சுவைத்தான். உமாவின் அசைவுகள்… மெதுவாகவே இருந்தது. அது அவனது மோகத்துக்குப் போதவில்லை.. அவளை எழச் செய்து… சோபாவிலேயே அவளை மல்லாத்தி… அவள் மேல் கவிழ்ந்து…. விரைவாகப் புணரத்தொடங்கினான்…!!

புணர்ச்சிக்குப் பின்னர்… ஓய்வாக உட்கார்ந்து சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான் கார்த்திக். பாத்ரூம் போய்… உடம்பைக் கழுவிக் கொண்டு..வந்து…அவனருகே உட்கார்ந்த உமா.. அவன் தொடையில் கையூன்றிக்கொண்டு… மெதுவாகப் பேசினாள். ”மத்யாணம்… நீ வந்த பின்னால என்ன நடந்துச்சு தெரியுமா..?” ”என்ன நடந்துச்சு…?” ”தாமு… என்னை தேவடியானு திட்டிட்டான்..!” ”ஓ… தெரிஞ்சுருச்சா..?” ”உம்… அவன.. நான் அடிச்சுட்டேன்..” ” அவன எதுக்கு அடிச்ச..?” ”அப்ப கோவிச்சுட்டு போனவன்தான்… நான் வர்றவரை.. வரவே இல்ல… இப்ப வந்துருப்பான்..! கொழுப்பு அவனுக்கு…!!” ”சின்ன பையன்தான…கோபத்துல..ஏதாவது பேசிருப்பான்..!!”

” அதுக்குன்னு… என்ன பேசறதுனு வேண்டாமா…?”

பேசியவாறே… அவனது… கோசத்தோடு விளையாடினாள். அது மறுபடி… லேசாக.. விறைக்க… உமாவின் தலையைப் பிடித்து… அவன் தொடை நடுவே அழுத்தினான்..!!

மெதுவாக முத்தமிட்டுவிட்டு… வாயைத் திறந்து உள் வாங்கி… சூப்பினாள் உமா. அவள் தலையைத் தடவிக்கொடுத்தவாறு… புகை பிடித்தான்..!

நேரம் போனதே தெரியவில்லை.

அதே சோபாவில்….மறுபடி ஒரு முறை உறவு கொண்டனர். இன்றைய உறவைப் பொருத்த வரை.. உமா உற்சாகமின்றியே இருந்தாள்.!

உமா கிளம்பினாள்.

” அப்றமா.. நான் போன் பண்றேன்.. உமா..!” என்றவன் அவள் கையில்.. கொஞ்சம் பணத்தைத் திணித்தான் ”செலவுக்கு வெச்சுக்கோ..!”

” நா.. இதுக்காக… வரல கார்த்தி..”என்றாள்.

அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். ”உன்னப் பத்தி… எனக்கு தெரியாதா.. உமா..!! அதுக்காக எனக்கும் ஒரு மனசாட்சி இருக்கில்ல…? அத தப்பா குடுத்ததா நெனச்சுக்காத..!!”

புன்னகையுடன் விடை பெற்று… வெளியேறினாள் உமா.

உமா வீடு போனபோது.. கதவு பூட்டியபடியே இருந்தது. தாமு வீடு வரவில்லை என்பது.. அவள் மனதை ‘கருக் ‘ கென.. பயம் கொள்ளச் செய்தது. சாவியை எடுத்து கதவைத் திறந்து. . ‘எஙகே போய் தொலைந்தான் இந்த தறுதலை.?’ என மனதில் திட்டியபடியே… உள்ளே போய்… விளக்கைப் போட்டாள். கதவருகே போய் நின்று.. தெருவின் இரண்டு பக்கமும் பார்த்தவாறு சிறிது நேரம் அங்கேயே நின்றாள். ஒரு வித ஆதங்கத்தோடு.. மறுபடி வீட்டுக்குள் போய் டிவியைப் போட்டு விட்டு… கட்டிலில் படுத்தாள். ஒன்பது மணிக்கு மேலாகியும் தாமு வரவில்லை. அவளுக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. அவனை…அவள் அடித்தது தப்பு… என்று நினைத்தாள். ஒரு பக்கம் அவன் மீது ஆத்திரம் வந்தாலும்… இன்னொரு பக்கம் கவலையாகவும் இருந்தது. அவனை எங்கே என்று தேடூவது என்பது புரியாமல்.. சற்று குழப்பமாக வருந்தினாள். ‘ எங்கோ போய் தொலையட்டும்.. தறுதலை..’ என வெறுப்புடன் நினைத்துக் கொண்டு… சாப்பிட உட்கார்ந்தாள். ஏனோ அவளால் சாப்பிட முடியவில்லை.. சாப்பாட்டுத் தட்டை மூடி வைத்து விட்டு… எழுந்து கை கழுவினாள்.

தெருவில்.. ஜன நடமாட்டம் குறைந்து கொண்டிருந்தது. நிறைய வீடுகளில் விளக்கு அணைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கதவை வெறுமனே சாத்திவிட்டு தெருமுனைவரை நடந்து போனாள். அங்கேயே சிறிது நேரம் நின்றாள். ‘ சின்னப் பையன்.. நான் அடித்ததால் கோபித்துக்கொண்டு எஙகாவது போய்விட்டானோ..? அல்லது விபரீதமாக ஏதாவது நடந்து கொண்டானோ..?’ என நினைத்து… நிம்மதியின்றித் தவித்தாள்..!

திரும்பிப் போய்… தெருவைப் பார்த்தவாறு.. வாசல் படியிலேயே உட்கார்ந்து விட்டாள் உமா. அவள் உடைகூட மாற்றவில்லை. தாமு எங்கு போனான் என்பதே பெரும் கவலையாகிப் போனது. அவள் மறுபடி.. தெருமுனை தாண்டி ஒரு ரவுண்டு போய் வரலாம் என நினைத்து எழுந்த போது… தாமு வந்து கொண்டிருந்தான். அவளது ஆத்திரம் உச்சத்திற்கு ஏறியது.

அவளைப் பாராதவன் போல.. தாமு.. அவளைக் கடந்து உள்ளே போனான்.

அவன் பின்னால் கதவைச் சாத்தி தாளிட்டு விட்டு.. அவன் பின்னால் போனாள். ”எங்கடா போனே… பரதேசி..?”

அவன் பேசவில்லை. மவுனமாகப் பாயை விரித்து.. அதில் சுருண்டு படுத்தான்.

சில நொடிகள்… அவனையே வெறித்தாள். மனதில் பொங்கிய ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு… ” தம்பு…” என்றாள்.

அவன் அசையாது இருந்தான்.

” டேய்… பரதேசி மகனே..!”

அவனது மௌனம்… அவள் எரிச்சலைக் கிளப்பியது. காலால்… அவன் காலை எட்டி உதைத்தாள். ” பேசறானா பாரு… தாயோலீ..!!”

போர்வையால்.. அவனை முழுவதுமாக.. மூடிக்கொண்டான்.

மறுபடி ஒரு உதை விட்டாள். ”நான் ஒருத்தி கேக்கறேன்.. ஏதாவது பேசறானா பாரு..!”

முனுமுனுத்துக் கொண்டே போய்.. கட்டிலில் உட்கார்ந்தாள். அவளுக்கு வயிறு பசித்தது. ”சாப்பிட்டு படுடா..” என்றாள்.

அவனிடமிருந்து பதில் இல்லை.

எழுந்து உணவை எடுத்துச் சாப்பிட்டாள். இப்போது சாப்பாடு உள்ளே இறங்கியது. ஆனால் மனசு…???? மிகவுமே கணத்துப் போனது. வாய்விட்டு அழ வேண்டும் போல… ஒரு வலி… விரக்தி… வெறுப்பு.. அவள் மனசைப் பிசைந்தது…!!

” டேய்…பரதேசி… பேசாட்டி தொலையுது.. எந்திரிச்சு சாப்பிட்டு படு..” என்றாள். அவன் எழவில்லை. இரண்டு முறை சொல்லிப் பார்த்துவிட்டு… அவள் சாப்பிட்டு விட்டு.. தட்டைக் கழுவி… அதே தட்டில்.. உணவைப் போட்டு வைத்தாள்.

”டேய் சாப்பாடு போட்டு வெச்சிருக்கேன்.. சும்மா முறுக்காம எந்திரிச்சு.. திண்ணுதொலை… எல்லாம் என் தலைல ஓத்த விதி..!! அதுக்கு யாரை என்ன சொல்ல முடியும்…? இதெல்லாம் அனுபவிக்கனும்னு இருக்கு..! கழிசடை வாழ்க்கை… ச்சை…” என்று நொந்து கொண்டே போய்… கட்டிலில் விழுந்தாள்… உமா… !!!! Udaluravu Pannum Tamil Kamaveri Kathai

-நீளும்….!!!!

– உங்கள் அபிப்ராயத்தைச் சொல்லலாமே…????

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000