நீ – 6

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Hot Sex Stories – உன் வீட்டில்.. அவ்வளவாக வெளிச்சம் இல்லை..! லேசான இருள் பரவியிருந்து..!!

நீ அலங்காரம் என்று பெரிதாக எதுவும் செய்து கொள்ளவில்லை. உன் சுடிதார் கூட தொளதொளவென்று இருந்தது..! ஆனாலும் உன் எளிமை மிகவும் கவர்ந்தது..! என் நெஞ்சில் தாபம் முட்ட… உன்மேல் ஆசை பொங்கியது..!!

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

” போலாங்களா..?” எனக் கேட்டாய். ” அவ்வளவுதானா..?” என நான் கேட்டேன். ” ஏங்க…?” ” இல்ல.. பொறப்பட்டாச்சான்னு கேட்டேன்..” ” ம்…” தலையாட்டினாய் ”பொறப்பட்டாச்சுங்க..”

உன் கையைப் பிடித்து… பக்கத்தில் இழுத்து.. உன்னை அணைத்தேன். உன் கன்னத்தில் மூக்கை உரசினேன். நீ பூசிய பவுடர் மணத்தது.! என்னுள் பொங்கிய மோக உணர்வில்.. உன் சரும நிற உதடுகளைக் கவ்வி… மெதுவாகப் பல்லால் கடித்து… உள்ளிழுத்து.. உறிஞ்சினேன். .! உன் வாய் மெதுவாகத் திறக்க… என் நாக்கை உன் வாயில் நுழைத்தேன். உன் வாய்ககுள் விட்டுத் துலாவினேன். சில நொடிகளுக்குப் பின்… உன் நாக்கை வெளியே இழுத்து… உன் எச்சிலை உறிஞ்சினேன். உன் கண்கள் மூடிக்கொண்டன.!! உன்னுடைய நீள மூக்கோடு .. என் மூக்கு அழுந்தியது. மூக்குகளைத் தேய்த்துக்கொண்டு… ஆழமாக முத்தமிட்டு…. மெதுவாக விலகி.. ”தாமரை.?” என்றேன். ” என்னங்க..?” கிறக்கத்துடன் முனகினாய். ”என்கூட… வர்றதுல.. உனக்கு எதும் பிரச்சினை இல்லையே..?” ” என்னங்க பிரச்சினை…?”

‘ அதானே.. என்ன பிரச்சினை.?’ உன் மார்பை.. உள்ளங்கைக்குள்.. இருக்கி… அழுத்தினேன்..!

”இல்ல… எந்த பிரச்சினையும் இல்லதானே…?” ” ம்கூம்…”

உன் உதட்டில் மெண்மையாக முத்தமிட்டு… முணுமுணுப்பாகக் கேட்டேன். ” உன்கிட்ட வேற சுடி இல்லயா..?” ”ஏங்க..?” ”இது..ஒரு மாதிரி…தொளதொளனு இருக்கு..?” ” அப்ப சீல..கட்டிக்கட்டுங்களா..?” ”சேலைலாம் வேண்டாம்..!! சரி பரவால்ல… விடு..!!” உன் வயிற்றைத் தடவினேன்.

” ஏங்க…?” ” சும்மாதான்…!! சேலைதான் அதிகமா கட்டுவியா..?” ” அப்படின்ட்டு எதும் இல்லங்க..! என்கிட்ட சீல வேனா… நெறைய இருக்கு..!!”

உன் வயிற்றை இருக்கி… உன் கழுத்தில் முத்தமிட்டேன். அங்கங்கே உதட்டைப் பதித்து.. கோலமிட்டேன். கீழே இறங்கி… மார்பில் முகம் வைத்து… ஆழமாக மூச்சை இழுத்து… முன் பற்களால் வலிக்காமல் கடித்து…. வாசம் பிடித்தவாறு…முகம் புரட்டினேன்.! உன்னை இருக்கமாக அணைக்க… லேசாக நெளிந்தாய். என் தோளைத் தடவினாய்.

நீ…விட்ட பெருமூச்சில் உன் நெஞ்சு… ஒரு முறை ஏறி … இறங்கியது…!!

கிறக்கத்துடன் நிமிர்ந்து… மெல்லிய உன் உதட்டை.. என் நுணி நாக்கால் தடவி… ” போலாமா…?” எனக் கேட்டேன்.

” ம்.. போலாங்க..!!” என் கண்களைப் பார்த்துச் சிரித்தவள் சட்டென வாயில் பக்கம் பார்த்தாய்.

ஒரு சிறுவன்… படல் மறைவிலிருந்து எட்டிப் பார்த்து விட்டு ஓடினான்.

” யாரது..?” நான் விலகியவாறு கேட்க…

சிரித்து ”பக்கத்து வீட்டு பையன்ங்க…” என்றாய்.

முதலில் நான்… வெளியே சென்றேன். என் பின்னாலேயே நீயும் வந்து.. தகரக் கதவை இழுத்துச் சாத்திப் பூட்டினாய்.

திரும்பி ”இருங்க…” என்று விட்டுப் பக்கத்துக் வீட்டுக்குள் போனாய்.

இப்போது.. இந்த ஏரியாவைச் சேர்ந்த… நான்கைந்து பேர்… வெளியே நின்று… வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஏரியாவின் தென்பகுதியில்… நெல்லி மலைக்காடு தெரிந்தது..!!

சிரித்துக் கொண்டே.. அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த நீ… ” நடங்க.. போலாம்..” என்றாய்.

இருவரும் இணைந்து நடந்தோம். நெல்லி மலைப் பக்கத்தில் இருந்த ஒரு… பொட்டல் காட்டில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்..!!

உன் ஏரியா மக்களின் கதைகளைச் சொன்னவாறு நீ… என்னுடன் நெருக்கமாகவே நடந்து வந்தாய்…!! உன்னோடு.. ஜோடி போட்டு நடப்பதாலோ… என்னவோ… நிறையப் பேர் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள்…!!

இருள் கவியும் நேரம் என்பதால் கோவிலில் அவ்வளவாகக கூட்டம் இல்லை. வெகு சிலர்தான் நடமாடிக்கொண்டிருந்தார்கள். கோவில் பக்கத்தில் இருந்த கடைகளிலிருந்து பக்தி பாடல்கள்.. இரைச்சலாக ஒலித்துக் கொண்டிருந்தது..!!

கோவில் வளாகத்துக்குள் நுழைந்து பேருந்து நின்றிருந்த இடத்தை நோக்கிப் போக…

” சாமி கும்படறீங்களா…?” எனக் கேட்டாய். ”நானா…?” புன்னகைத்தேன். ” ம்..!” ” பழக்கமில்லே..!! நீ வேணா போய் கும்பிட்டுக்கோ..!!”

நீ கோவிலுககுப் போகாமல் என்னுடன் நடந்தாய்.

பக்காசூரனிடம் போனதும் ” இருங்க… கும்பிட்டு வந்தர்றேன்..” என்று விட்டு வேகமாகப் போய்.. செருப்பைக் கழற்றி விட்டு… படிகளில் ஏறி.. கைகூப்பியவாறு… பக்காசூரனையும்… பீமனையும் வலம் வந்து… அவர்கள் முன்பாக நின்று… கண்மூடிக் கண் திறந்து… இருவரின் காலடியிலும் இருந்து.. திருநிர் எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு… சிரித்த.முகத்துடன் என்னிடம் வந்தாய்.!!

” ம்.. போலாங்க…”

புறப்பட்டுத் தயாராக நின்றிருந்த… கோவை தனியார் பேருந்தில் ஏறிக்கொண்டோம். பேருந்துக்குள் விளக்கு எரிந்து கொண்டிருக்க… சினிமாப் பாடல் இரைந்து கொண்டிருந்தது..!!

பேருந்தில்… ஓட்டுனர்.. நடத்துனர் தவிற.. முன்பக்கத்தில் மூன்று பெண்களும்… பின்பக்கத்தில் ஒரு வயதானவரும் மட்டுமே இருந்தனர்.

பேருந்தின் மத்தியில் உட்கார்ந்து கொள்ள… பேருந்து புறப்பட்டு விட்டது.

” ஆமா.. நீ.. பத்ரகாளி அம்மன.. கும்பிட மாட்டியா..?” என நான் கேட்க …!

”கும்பிடுவங்க..! ஏங்க..?” என்று என்னைப் பார்த்தாய். ” இல்ல… அங்க.. ஆத்தாள கும்பிடாம… இங்க வந்து… பீமனையும்.. பககாசூரனையும் கும்பிட்டியே… அதான் கேட்டேன்..” ”அதுங்குளா..?” எனச் சிரித்தாய் ”நா… இந்த மாதிரி எப்ப வெளில போனாலும்.. இவங்கள கும்பிட்டுட்டுத்தானுங்க .. போவேன்..!!” ”ஓ…!! இதுமாதிரி வெளில எல்லாம் போவியா…?” ” அது… எப்பயாவதுங்க…” எனச சிரித்தாய். ” மத்தபடி… இங்கயேதானா..?” ” ஆமாங்க…” ”டவுனுக்கெல்லாம் போக மாட்டியா…?” ”அங்கெல்லாம் பயங்க…” ”என்ன பயம்…?” ” போலீசு…??”

சிரித்தேன் ”க்கும்… அவங்களுக்கெல்லாம் பயந்துட்டு… சரி… நீ என்ன பண்ணுவ…? பாவம்…!!”

”நீங்க என்ன வேலை செய்யறீங்க…? ” என மெதுவாக என்னைக் கேட்டாய். ” டிரைவர்..” என்றேன். ” என்ன டிரவருங்க..?” ”டாக்ஸி டிரைவர்…” ”டாக்ஸின்னாக்கா… காருதானுங்களே..?” ”அட… அதெல்லாம் கூட தெரியுமா.. உனக்கு…?” என நான் சிரிக்க… ” போங்க… கிண்டல் பண்ணாதிங்க..” என்று சிரித்தாய். என் தோளில் கன்னம் சாய்த்தாய்.

உன் பக்கம் சாய்ந்து.. உன் தோளில் கை போட்டேன். ”வாடகைக்கார்தான் டாக்ஸி..” ”நெனச்சங்க… அப்படித்தான்..” ”ஆமா.. உன் வீடு பட்டா நெலமா..?” ” ஆமாங்..! ஆனா.. இப்ப பட்டா.. பேங்க்ல இருக்குங்க..” ”ஏன்…?” ”லோன் வாங்கி வீடு கட்னது.. இன்னும் திருப்பலீங்க..” ” ஓ…!”

நடத்துனர் வர.. இரண்டு டிக்கெட் எடுத்தேன். பேருந்து வேகமெடுத்தது.!

நீ என் தோளை அழுத்தியவாறு.. என்மேல் நன்றாகவே.. சாய்ந்து கொண்டாய்..! திறந்திருந்த கண்ணாடி வழியாக…சீறி வந்த காற்றில் பறந்த… உனது செம்பட்டை மயிர்கள்.. என் கன்னத்தில் பட்டு உரசின. அதைக்காதோரத்தில் எடுத்து விட்டுக் கொண்டு சிரித்தாய்.

”நீங்க… எங்க இருககீங்க..?” என மெல்லிய குரலில் கேட்டாய். ”பஸ்ல..” என்றேன்”உன் பக்கத்துல..” ”ஐயோ.. அதில்லீங்க.. உங்க வீடு எங்கருக்குனு கேட்டேன்.” ”இல்லியே… நீ அப்படி கேக்கலியே..” ”அப்படி கேக்கலே… ஆனாக்கா.. அப்படி நெனச்சுத்தாங்க கேட்டேன்…” ”ஓஹோ…..” ”கிண்டல் பண்றீங்க..”

உன் மண்டையில் மோதினேன். ”எல் எஸ் புரத்துல..” ”அது…எங்கீங்க இருக்கு..?” ”சிவம் தியேட்டர் தெரியுமா..?” ” ஓ..! இப்ப பழைய தேட்டர இடிச்சுட்டு…புது தேட்டரா கட்னாங்களே… ஏஸி தேட்டர்…?” ” ஆ..! அதேதான்..! அதுக்கு கீழ.. பெரியாஸ்பத்திரிக்கு… எதுத்த சந்துல போனா… பக்கம்..” உன் கிச்சு சந்தில் கை விட்டு…. துப்பட்டாவின் கீழ் இருந்த… உன் மார்பைப் பிடித்து அழுத்தியவாறு பயணித்தோம்.

மேட்டுப்பாளையம்..! பேருந்து நிலையம் வரை… சின்னச் சின்னதாக நிறையப் பேசிக்கொண்டே இருந்தோம். பேருந்தை விட்டு இறங்கியபோது நன்றாகவே இருட்டி விட்டிருந்தது.

ரயில் நிலையம் வழியாக.. உன்னை அழைத்துப் போனபோது சந்தேகத்துடன் கேட்டாய். ”உங்க வீட்டுக்குங்களா போறோம்..?” ” ம்..” ” பெரியாஸ்பத்ரிக்கு எதுத்த சந்துனு சொன்னீங்க..?” ” ஆனா… இப்ப அந்த வழியா.. போறது நல்லதில்ல..” ”ஏங்க..?” ” கார் ஸ்டேண்ட்ல.. பசங்க எல்லாம் இருப்பாங்க..”

சிறிது நடந்து ”பெரிய வீடுங்களா.. உங்களுது..?” எனக் கேட்டாய். ”இல்ல.. சின்ன வீடுதான்..! ஓட்டு வீடு..!!” ”சொந்த வீடுங்களா..?” ”ஆமா… எனக்குன்னு இருக்கற ஒரே சொந்தம்..!!”

ரோட்டைப் பார்த்து நடந்து கொண்டிருந்த நீ.. சட்டென்று நிமிர்ந்து… சைடில் என்னைப் பார்த்தாய். நானும் பார்த்தேன். உன் நெஞ்சகம் விம்மப் பெருமூச்சு விட்டாய். உன் தோளில் தட்டிக் கொடுத்தேன்..!!

நடந்து கொண்டே கேட்டாய். ”சாப்பாடெல்லாம் என்ன செய்வீங்க…?” உன் கேள்விகள் சுலபத்தில் ஓயாது போலிருந்தது. ”சாப்பிடுவேன்..” என்றேன் குறும்பாக..! ” அது.. தெரியுங்க..! கடைலயா சாப்பிடுவீங்க..?” ”சில சமயம்…!” ”அப்றமெல்லாம்…?” ”வீட்லதான்…” ”உங்க வீட்லயா…?” ” ம்ம்…” ” யாரு செய்வாங்க…?” ”நான்தான்…” ”ஆ…!!” வியப்பு மேலிட என்னைப் பார்த்தாய் ”சாப்பாடெல்லாம் செய்வீங்களா..?” ”ம்..ம்..!!” ”நல்லா செய்வீங்களா…?” ” ஏதோ… எனக்கு தெரிஞ்சளவுக்கு..” ” உங்க கையால… சாப்பிடனுங்க…! எனக்கு ஆக்கிப் போடுவிங்களா…?” ”தாராளமா…!! இதுல என்ன இருக்கு…?”

சிறிது அமைதிக்குப் பின் கேட்டாய். ”உங்களுக்கு.. வேலைக்காரி.. வேனுங்களா..?” ”வேலைக்காரியா..? எதுக்கு..?” ”வீடு..வாசல் கூட்ட.. சோறாக்க.. அழுக்குத்துணியெல்லாம் தொவச்சுப் போட….?” ”ஓ..! அந்த வேலையெல்லாம் நீ செய்யலாம்னு யோசிக்கறியா..?” ”தப்புங்களா..? எனக்கு நீங்க.. ஒன்னுமே தர வேண்டாம்..! சாப்பிட மட்டும் ஏதாவது குடுத்தா போதும்…!! நீங்க சொல்ற வேலையெல்லாம் செய்வேன்..!!” ” அதாவது பொண்டாட்டி மாதிரி..?” ”ஐயோ… நான்.. சத்தியமா. . அப்படியெல்லாம் நெனைக்கலீங்க..! நீங்க கோயிலுக்குள்ள இருக்கற தெய்வம்.. நான் ஒரு வேலைக்காரி மாதிரி..” என தத்துவமாகப் பேசினாய்.

”ஏய்… இதெல்லாம் ஓவர்..! நான் தெய்வம் இல்ல… மனுஷன்..!! உன்னை என்கூட வெச்சுக்கறேன்னு வெய்… நாளைக்கு எனக்கு யாரு பொண்ணு தருவாங்க..? ஊர்ல என்ன பேசுவாங்க…? நான் கல்யாணம் பண்ண வேண்டாமா…? ம்…ம்..?”

ஊமையாகிவிட்டாய்.. நீ.! குணிந்த தலை நிமிராமல் தரையைப் பார்த்துக் கொண்டே நடந்தாய்..! அழுகிறாயோ.. எனத் தோண்றியது. உன் முகத்தைப் பார்த்தேன்.. சே.. இல்லை.!

உன் கை பிடித்து ”தாமரை..” என்றேன். சட்டென நிமிர்ந்து ”ம்..?” என என்னைப் பார்த்தாய். ”நா சொல்றது புரியுதா..?” ” புரியுதுங்க..! என்னால நீங்க கெட்ட பேரு வாங்க வேண்டாங்க..! நா ஏதாவது தப்பா பேசிருந்தா.. என்னை மன்னிச்சுருங்க..! அறிவில்லாம பேசிட்டேன்..!!” என்றாய்..!! ”ஏய்… பரவால்ல..!!”

ஊட்டி மலைரயில்… அப்போதுதான்… ‘ ஊ..ஊ..’ என ஊளையிட்டவாறு.. ரயில் நிலையத்தை வந்து சேர்ந்தது..! அதை நீ ஆர்வமாகப் பார்த்தாய்.!

” இப்பத்தான் வருதுங்களா..?” எனக் கேட்டாய். ”ம் ம்..!!” ”மேலருந்து தானுங்களே வருது..?” ” ம்..!!” ” ஒரு நாளைக்கு எத்தனை தடவைங்க… போய்ட்டு வரும்..?” ”ஒரே தடவதான்..!! காலைல போனா… சாயந்திரம் வந்து சேரும்…!! அதுவும் பாவம் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு ஓடிட்டிருக்கு..!!” ”ஏங்க ..?” ” இந்த மாதிரி.. மழை சீசன்ல எல்லாம் மாசத்துல பாதி நாள் ஓடறதே பெரிய விசயம்தான்..!! ஒன்னு ரயில் எஞ்சின் ரிப்பேராகி நடு வழில நின்றும்..! இல்ல மண்சரிவு ஏற்பட்டு… ரோடு பிளாக்காகி நின்றும்..!!” ”இந்த ரயில்ல நீங்க போயிருக்கீங்களா..?” ” அந்தளவுக்கு… பொறுமை கெடையாது.. எனக்கெல்லாம்..” ”எல்லாம் ஜாலிக்குத்தானுங்களே..இதுல போறாங்க..?” ”அது.. சரிதான்..! ஆனா… அது வெளியூர்காரங்களுக்கு… நம்மூர்க்காரங்க… அதுல போனா வெறுத்துருவாங்க…!! சரி… நீ எப்படி…?” என நான் கேட்க.. ” நான்லாம்… இன்னும் ரயில்ல போனதே இல்லீங்க..” எனச் சிரித்துக் கொண்டே சொன்னாய்.!

ஒரு குறுகலான சந்துக்குள் நுழைந்து.. என் வீட்டிற்கு அழைத்துப் போனேன். முன் கதவைத் திறந்து உள்ளே போக… பெரிய வாசல்.! வாசலுக்கு அடுத்தது..வீட்டுக்கதவு..! அந்தக் கதவைத் திறக்க… உள்ளே தெற்கு வடக்காக இரண்டு அறைகள்..!

” முன்னாடியே.. வீடுன்னு நெனச்சங்க..! அது வெறும் கதவுங்களா…?” என்றாய். ” ம்.. அது மதில் சுவர் கதவு..! இது பழைய காலத்து வீடு..!! வா.. உள்ள வா..!!” என்று விட்டு வீட்டில் நுழைந்தேன். வீடு இருளில் மூழ்கியிருக்க.. விளக்கைப் போட்டேன்..!

உள்ளே வந்து.. வீட்டைப் பார்த்து… ”வீடு நல்லாருக்குங்க.” என்றாய்.

கட்டில் மேல் குவியலாய் கிடந்த.. போர்வையை எடுத்து மடித்து வைத்தேன். நாற்காலியில் கிடந்த.. என் லுங்கி..ஜட்டியெல்லாம் எடுத்து விட்டு.. ”உக்காரு…” என்றேன். ” பரவால்லீங்க…!!” சங்கோஜமாக என்னைப் பார்த்தாய். ”இதான்.. என் வீடு…” சாத்தியிருந்த ஜன்னலைத் திறந்து வைக்க.. லேசான காற்று அறைக்குள் நுழைந்தது ”வசந்த மாளிகை..!!” ” நல்லாருக்குங்க..” மறுபடி சொன்னாய். ”இந்த வீட்ல நான் மட்டும்தான் ஒண்டி ஆளு..” பேன் சுவிட்சைப் போட்டு விட்டேன்.

சுவற்றில் மாட்டியிருந்த போட்டோவைப் பார்த்தாய்.

”என் அம்மா…!!” என்றேன்.

நீ புன்னகைத்தாய்..!

”ஏதாவது சாப்பிடறியா..?” ”ஐயோ… அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க..!” ” காபி குடிக்கலாமா..?” ”எனக்கு வேண்டாங்க…! நீங்க வேனா…” ”நீ.. குடிப்ப இல்ல..?” ”ம்..!!” தலையசைத்தாய்.

சமயலறைக்குள் போய் பார்த்தேன்.! காபி தூள்.. சர்க்கரை எல்லாம் இருந்தது.! பால் மட்டும் வேண்டும். .!

” நீ.. உக்காரு..நான் போய் பால் வாங்கிட்டு வந்துர்றேன்..” என்க.. ”எங்கீங்க…?” எனக் கேட்டாய். ” கடைலதான்..!” ”இங்க.. முன்னாடி ஒரு கடை இருந்துச்சுங்களே..?”

”ம்…அதான்…” ”காசு குடுத்தீங்கன்னா.. நானே போயி…” ” பரவால்ல இரு..!! நானே போய்ட்டு வந்தர்றேன்..! இன்னிக்கு நீ.. என்னோட விருந்தாளி…!!” எனச் சொல்லி விட்டு.. கடைக்குப் போனேன்..!

அரை லிட்டர் பால்… மேரி கோல்டு பிஸ்கெட் ஒன்று வாங்கிக்கொண்டு… திரும்ப.. நீ வாசல் கதவருகே வந்து நின்று கொண்டிருந்தாய்.

” அட… இங்க ஏன் வந்து நிக்கற..? உக்காரலாமில்ல..?” என்றேன். ” இல்ல.. பாத்தங்க..” எனச் சிரித்தாய். ”கதவ சாத்திட்டு வா..” என்று விட்டு வீட்டுக்குள் போனேன்.

சமையல் கட்டில் நுழைந்து..சிலிண்டர் கேஸை ஓபன் செய்து விட்டு.. பால் பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து… கவரை உடைத்துப் பாலை ஊற்றி விட்டு.. அடுப்பைப் பற்ற வைக்க.. நீ… என் பக்கத்தில் வந்து நின்றாய்..!

” நீ.. சமைப்பியா…தாமரை..?” என்று.. உன்னைப் பார்த்துக் கேட்டேன்.

சிரித்தாய் ” உங்களுக்கு புடிக்குமோ… என்னமோ..?” Sunniyai Thadavum Tamil Hot Sex Stories

– சொல்லுவேன்….!!!!

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000