நீ – 10

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamaveri – உன் பேச்சு என்னைச் சிறிது யோசிக்க வைத்தது. உன் சுடிதார் கழுத்து வழியாக.. என் கையை உள்ளே நுழைத்து… உனது வெதுவெதுப்பான மார்பை உள்ளங்கைக்குள் அடக்கியவாறு கேட்டேன்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

” நீ… வேற வேலைக்கு போவியா…தாமரை..?” ” எனக்கு என்ன வேலைங்க தெரியும்..?” ”தெரிஞ்ச வேலைக்குத்தான் போகனும்னு இல்லையே…? புதுசா.. ஏதாவது ஒரு வேலைக்கு போகலாமே…?” ”போலாந்தாங்க… ஆனாக்கா..?” ”உன் தொழிலை விட முடியாதா..?” ”ஐயோ.. அப்படி இல்லீங்க..! எனக்கு ஒரு வேலை கெடைச்சா…இதை நான் விட்றுவங்க..!!” ”நெஜமாவா.. ?” ”நெஜமாங்க…” ”அப்ப நீ.. இந்த தொழிலை விட்று.. உனக்கு நான் ஏதாவது ஒரு நல்ல வேலை ஏற்பாடு பண்றேன்..! என்ன சொல்ற..?” ”செரிங்க…!! இதெல்லாம் நான் வேற வழி இல்லாமத்தாங்க பண்றேன்…!!”

உன் மார்பை அழுத்திப் பிசைந்தேன்.! அவைகள் இருக்கம் பெற்று… பிசைவதற்கு நல்ல… பந்து போலானது..!! உன் இடுப்பில் காலைப் போட்டு இருக்கினேன்..!

”தாமரை…” ” என்னங்க..?” ” உனக்கு படிக்க தெரியும் இல்ல..?” ”ம்.. ம்.. ஏதோ ஓரளவுக்கு படிப்பங்க..! எங்காவது.. வீடுகளுக்கு வேலைக்காரி வேனும்னாக்கூட.. என்னை அங்க சேத்து விட்றுங்க..!!” ”வீட்டு வேலைக்கா..?” ” ம்..ம்..! ஏங்க…?” ”சரி… விசாரிக்கறேன்…!!” ”உங்களுக்கு தெரிஞ்ச எடமாருந்தா… நா ரொம்ப சந்தோசப் படுவங்க…” ”அது ஏன்…?” ”அடிக்கடி.. உங்கள பாக்கலாங்களே..!!” என்று விகல்பமில்லாமல் சொன்னாய்.

”அட…! அத்தனை புடிச்சுப் போச்சா… என்னை..?” நீ சொன்னதைக் கேட்டு.. என் உள்ளமும் மகிழ்ந்தது. ”ஐயோ..!! ஆமாங்க…!!” ” சரி.. அப்ப.. நானே… ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்றேன்..! ஆனா.. நல்ல பொண்ணா… நம்பகமா நடந்துக்கனும்…சரியா..?” ”ஐயோ… உங்க பேருக்கு.. ஒரு கெட்ட பேருவராம நடந்துப்பங்க..! அப்படி ஏதாவது கெட்ட பேரு வந்துட்டா… அப்றம் நான… உசிரவே விட்றுவங்க…!” ”ஏய்…அதுக்கு மொத.. நீ ஒன்னு பண்ணனும்…” ”என்னங்க…?” ”இந்த மாதிரி.. ரொம்ப செண்ட்டிமெண்ட்டா பேசறத நிறுத்து…” ”செரிங்க…”

உன் நெற்றியில் முத்தமிட்டேன். ”என்ன வேலை தெரியுமா..?” ”என்ன வேலைங்க..?” ” பேன்ஸி ஸ்டோர்ல.. உனக்கு வாங்கினமே… வளையல்.. பொட்டு எல்லாம்…” ” ஆமாங்க…” ”அந்த கடைலதான்..!! அவரு சொன்னத கேட்ட இல்ல..?” ”ம்..! கேட்டங்க…” ” போறியா…?” ” நீங்க சொன்னா போதுங்க..!! ரொம்ப சந்தோசங்க… எனக்கு..!!” ”ஆனா நீ.. உன் வீட்லருந்துதான் வந்துக்கனும்..” ”செரிங்க…” ” நா… பேசி… நல்ல சம்பளம் வாங்கித் தரேன உனக்கு. ..” ” நான்.. வேலைக்கு போனாலும்.. உங்கள பாக்க.. வல்லாமில்லீங்க…?” ”ஓ..! தாராளமா.. வரலாம்..! அதுல.. ஒன்னும் பிரச்சினை இல்லை..!!” ”தெய்வங்க நீங்க…?” ”க்கும்…!! ஆரம்பிச்சிட்டியா.. மறுபடியும்..?” ”அப்ப நாளைக்கே… போயிர்றதுங்களா…?” ”எங்க… வேலைக்கா..?” ”ம்..! வேலைக்கு…! என் வீட்டுக்கு…?” ”ஓ…!! அதுவேற ஒன்னு இருக்கில்ல…? ம்… ம்… ஒரு ரெண்டு நாள்.. என்கூட இருந்துட்டு போயேன்..!!” ”எனக்கொன்னும் இல்லீங்க..!! எத்தனை நாள் வேனாலும் இருப்பேன்..! உங்களுக்குத்தான்…தொந்தரவா…” ” சே…சே..!! எனக்கு நீ தொந்தரவெல்லாம் எதுமில்ல..!! நான்தான் உன்னை தொந்தரவு பண்ணுவேன்..!!” ”ஐயோ…! எனக்கெல்லாம் ஒரு தொந்தரவும் இல்லீங்க..!!”

உன் சுடிதாரை மேலே ஏற்றிவிட்டு…. உள் அமுங்கிய.. உன் வயிற்றைத் தடவினேன். மெண்மையாகத் தடவிக் கொடுத்து…சின்னக்குழியாக இருந்த… உன் அழகிய நாபிச்சுழியில்.. என் சுண்டு விரல்விட்டுக் குடைந்தேன்.!

” இது தொந்தரவா இல்லியா..?” என்று கேட்டேன்.

”இல்லீங்…” என முனகலாகச் சொன்னாய்.

” புடிச்சிருக்குதான…?” உன் காது மடலைக் கவ்வினேன்.

” ரொம்பங்க…”

உன் வயிற்றைத் தடவிய… என் கையை…கீழே இறக்கினேன்…! உன் இடுப்பை இருக்கிக் கட்டியிருந்த… சுடி பேண்ட்டின் நாடா முடிச்சையும் உருவினேன்.!

”இருங்க…” என்றுவிட்டு நீயே எனக்கு சிரமம் தராமல்… லேசாக அசைந்து… எழுந்து உட்கார்ந்து.. உன் உடைகளைக் களைந்து நிர்வாணமாமாய்..!!

பருவச் சூடு ஏறிய… உன் அம்மண உடம்பை… என் நெஞ்சில் சாய்த்துப் படுத்தாய். என் மார்பில் முத்தங்கள் பதித்தாய்..! என் நெஞ்சு.. வயிறெல்லாம் முகம் வைத்துத் தேய்த்து.. முத்தங்கள் பதித்தாய்..!! இன்னும் கீழிறங்கி… என் ஜட்டியைக் கழற்றி விட்டு… என் பாலுறுப்பைப் பிடித்து… அசைத்துக் குலுககி விட்டு… என்மேல் படுத்து…என்னை அணைத்துக் கொண்டாய்..!

உன்னை மெதுவாகப் புரட்டி மல்லாக்கப் படுக்க வைத்து… உன் மேல் ஏறிப்படுத்து… உன் மர்மத் துளைக்குள்..என் உருப்பைப் புகுத்தி… உனது உதடுகளை உறிஞ்சியவாறு… உன்னைப் புணரத்தொடங்கினேன்..!!

பேச்சுக்கள் முடிந்து போன நிலையில் மௌனமான உடலுறவு…!!

முகத்தோடு முகம் இழைய… முத்தமிட்டுக்கொண்டே… விறுவிறுவென இயங்கினேன்..!

நான் உச்சம் அடைந்து… என் உணர்ச்சியின் தவிப்பு..மொத்தத்தையும்… விந்துவாக.. உனக்குள் கொட்டிவிட்டு… தளர்ந்து நான் விலகினேன்…!!

களைப்பால் எனக்கு தூக்கம் வரத் தொடங்கியது..! வாயைப் பிளந்து கொட்டாவி விட்டு…

”எனக்கு தூக்கம் வந்துருச்சு தாமரை..” என்றேன். ”தூங்குங்க…” என்றாய். ”நீ…?” ” நானும் தூங்கிருவங்க…”

உன் உதட்டை. .முத்தமிட்டு… ”டயர்டாகிருச்சு…!! ஒரு தூக்கம் தூங்கி எந்திரிச்சு… அப்பறம்.. பாத்துக்கலாம்..” என்றேன்.

சிரித்து ”செரிங்க..” என்றாய்.

உன்னை இருக்கமாக அணைத்துக் கொண்டு நான் கண்களை மூடினேன்..! நீ என் உடம்பைத் தடவிக்கொடுக்க… மெல்ல.. மெல்ல… என்னைத் தூக்கம் தழுவியது…!!

மறுபடி… காலையில் என் கைபசி விடாமல் பாடி.. என் தூக்கத்தைக் கெடுத்தது. நான் மிகவும் சிரமப்பட்டுக் கண்களைத் திறக்க… எனக்கு முன்பாக.. நீயும் விழத்து விட்டாய்.

மேஜைமேல் இருந்த கைபேசியை நீதான் எழுந்து எடுத்துக் கொடுத்தாய்.

‘குணா..!’

மணி ஏழுகூட ஆகவில்லை. இவ்வளவு காலையில் இவன் எதற்கு கூப்பிடுகிறான்.? என்கிற யோசணையுடன் பச்சை பட்டனை அமுக்கி காதில் வைத்தேன்..!

”என்னடா.. தூங்கிட்டிருக்கியா..?” எனக் கேட்டான் குணா. ” ம்…! சொல்டா…!” கரகரக் குரலில் கேட்டேன். ”வந்துட்டியா.. வீட்டுக்கு…?” ”என்னடா கேள்வி… இது…?”

சிரித்து ” வந்துட்டியா… இல்ல அங்கயே செட்டிலாகிட்டியானு கேக்கலாம்னுதான் கூப்பிட்டேன்..” என்றான்.

” நல்ல.. ஆளுடா… நீ..” ”எப்ப வந்தே..?” ” ம்… அப்பவே.. வந்துட்டன்டா…! சரி.. நீங்க என்ன பண்ணீங்க..?” ”நேரா… வந்து காட்டேஜ்ல ரூம் போட்டோம்…” ”ஓ…” ” காலைலதான் ரூம் காலி பண்ணோம்…! இப்பகூட எல்லாம் கல்லாத்துலதான் இருக்கோம்..! அப்படியே ஒரு குளியல் போட்டு கெளம்பிரலாம்னு…” ”ம்…ம்..” ”உன்னயும் கூப்டலாம்னுதான் நெனைச்சோம்..! இருந்தாலும் உன்ன ஏன் தொந்தரவு பண்ணனும்னுதான் விட்டுட்டோம்..!” ” ம்…ம்…!!” ” நைட் ஏதாவது கால் பண்ணியா எங்களுக்கு..?” ”இல்ல… ஏன்டா..?” ”பண்ணிருந்தாலும் வேஸ்ட்தான்.. சுட்ச் ஆப் பண்ணிட்டோம்..! அதான் கேட்டேன்..” ”ம்.ம்….!!” ”நைட்டெல்லாம் செம ஆட்டம்டா…!! ஹ்..ஹா..ஹா..!! கோத்தகிரிகாரிக ரெண்டு பேரு வந்துருந்தாளுகடா… மச்சி… என்னா கம்பெனி தெரியுமாடா..? ம்.. நெம்பர்லாம் குடுத்துருக்காளுகடா.. எப்ப கூப்பிட்டாலும் வருவாளுக…!அப்படி ஒரு ஃபிகர்டா.. ” என அவன் ரம்பம் போட.. ஒரு வித எரிச்சலோடு… எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்..!!

அவனோடு பேசிமுடித்த போது… நீ உடையணிந்து… பாத்ரூம் போய் முகம் கழுவி வந்திருந்தாய்.

உன்னைப் பார்த்துப் புன்னகைத்தேன். ”காலைலயே ‘ராப்காடு ‘ போடறான்..”

நீ புன்சிரித்துவிட்டு ”காபி.. வெக்கறதுங்களா…?” என்று கேட்டாய்.

‘ ம்..!’ நன்றாகத்தான் இருக்கும் எனத் தோண்றியது. ” ம்… பாலு…?” ” நாம்போயி… வாங்கிட்டு வரங்க…” ” ம்…” நகர்ந்து கட்டிலை விட்டு இறங்கி… காசை எடுத்து உன்னிடம் கொடுத்து விட்டு… லுங்கி கட்டி…பாத்ரூம் போனேன்.

தூக்கம் போய்விட்டது. முகம் கழுவி வீட்டுக்குள் போய் டிவியைப் போட்டு விட்டு.. கட்டிலில் உட்கார்ந்து சுவற்றில் சாய்ந்து கொண்டேன்.

நீ பாலோடு வந்தாய்.

”அடுப்பு பத்த வெக்கத் தெரியுமா..?” என்று நான் கேட்க..

”ஓ…! தெரியுங்க…!!” என்று சிரித்தாய். ” சரி… அப்ப போய் காபி வெச்சிரு..!!” ”செரிங்க…”

” நான் வரனுமா…?” ”இல்ல வேண்டாங்க…” என்று விட்டு சமையல் கட்டுக்குப் போனாய்.

நானும் எழுந்து.. உன் பின்னால் வந்தேன். நீ அடுப்பைப் பற்ற வைத்திருந்தாய். என்னைப் பார்த்துச் சிரித்தாய்.

உன் பக்கத்தில் வந்து நின்றேன். ”உன் வீட்ல கேஸ் அடுப்பா..?” ”இல்லீங்க..! ஸ்டவ்தான்…!!” ”அப்பறம் எப்படி தெரியும்… இந்த அடுப்பு பத்த வெக்க…?” ” பக்கத்து வீட்ல எல்லாம் இருக்குங்க. ! இலவச கேஸ் அடுப்ப..!!” ”ஓ..!! ” என.. உன்னைப் பின்புறமாக கட்டியணைத்தேன். என் உடம்பில் ஜிவ்வென உணர்ச்சி ஏற… உன் முலைகளை இருக்கிப் பிடித்து.. அழுத்தியவாறு… உனது புறங்கழுத்தில் உதட்டைப் பதித்து… சூடாக.. முத்தமிட்டேன்…!!!! Mulai Amukkum Tamil Kamaveri Kathai

— சொல்லுவேன்…..!!!!

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000