நீ – 14

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

Latest Tamil Sex Stories – காலை..!! தூக்கம் கலைந்து… நான் கண்விழித்த போது… சூரியனின் வெப்பக்கதிர்கள… வீட்டுக்குள் வந்து… என் கண்களைக் கூசச்செய்தது..!! என் உடம்பின் கீழ் பகுதியைப் போர்வை மறைத்திருந்தது.!.என் அருகில் உன்னைக் காணவில்லை. படுக்கை காலி..!

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

கடிகாரத்தைப் பார்த்தேன். மணி ஏழரை..!!

கண்களில் லேசான எரிச்சல் இருந்தது..! கை.. கால் தொடைப்பகுதி எல்லாம் வலித்தது..! அடித்துப் போட்டது போண்ற சோர்வு…! எழ மனமின்றி.. படுத்திருந்தேன்..!

‘ எங்கே.. நீ..? என் அடிமை..? என் உயிருள்ள பொதிமாடு..??

சமையலறையிலிருந்து சத்தம் கேட்டது. காபி வைக்கிறாயோ..? உன்னைக் கூப்பிடலாமா… வேண்டாமா.. என்கிற யோசணையுடனே…பத்து நிமிடங்களுக்கு மேல் படுத்திருந்தேன்..!!

நான் அழைக்காமல் நீயே எட்டிப் பார்த்தாய். நான் விழித்திருப்பதைப் பார்த்து… ”முழுச்சிட்டிங்களா…?” என்று சிரித்த முகத்துடன் வந்தாய். நைட்டி போட்டுருந்தாய்.

சோம்பல் முறித்து ”என்ன பண்ற.. நீ..?” என்று கேட்டேன்.

”காபி வெக்கறங்க…”

” பாலு…?”

” கடைல போய் வாங்கிட்டு வந்தங்க..! காபி தரட்டுங்களா..?”

”மொதல்ல ஒரு கிஸ் குடு வா..!!”

அருகில் வந்து ”கண்ணு முழுச்சதுமேங்களா..?” என்று கேட்டுக்கொண்டே உட்கார்ந்தாய்.

”ம்..ம். !! குளிச்சியா…?”

” ஐயோ.. இல்லீங்க..!! ஏங்க.. குளிக்கனுங்களா…?”

”இல்ல… வா..” உன் தோளில் கை போட்டு… உன் முகத்தைக் கீழே இழுத்தேன்.

”பல்லு வேனா.. வெளக்கிட்டங்க…” என்று விட்டு… என் மார்பில் ஒரு கை வைத்து.. உட்கார்ந்த நிலையிலேயே என் மேல் சாய்ந்து… என் முகத்தருகே குணிந்தாய். உன் கூந்தலை பந்தாகச் சுருட்டிக்கொண்டை போட்டிருந்தாய். என் உதட்டில் உனது மெல்லிய உதட்டைப் பதித்து முத்தமிட்டாய்..! உன் தலையைப் பிடித்து அழுத்திக்கொண்டு… உன் துடிப்பான உதடுகளைக் கவ்விச் சுவைத்தேன். லேசாக மூச்சு முட்ட… உன் உதடுகளை விடுவித்தேன்..!!

விலகி ”காபிங்க..?” என்றாய்.

” வெச்சுட்டியா…?”

” ஆகிருச்சுங்க..! ஊத்திட்டு வரட்டுங்களா…?”

” ம்..ம்..!! நீ குடிச்சிட்டியா..?”

” இல்லீங்க…!!”

” ஊத்திட்டு வா…!!” என்க.. என்னை முத்தமிட்டு விட்டு எழுந்து போனாய்..!

நான் எழுந்து… லுங்கியை எடுத்துக் கட்டிக்கொண்டு… பாத்ரூம் போய் வந்தேன்.

நீ டம்ளர்களில் காபியோடு நின்றிருந்தாய்..! முகம் துடைத்து விட்டு.. டிவியைப் போட்டு விட்டு… சேரில் உட்கார்ந்து.. காபியை வாங்கிக் குடித்தேன்..!!

காபி குடித்த பின் கேட்டாய். ”டிபன்..பண்ணட்டுங்களா..?”

” ம்..! என்ன பண்ணுவ..?”

”என்னங்க பண்றது…?”

” நேத்து மாதிரியே பண்ணிரு..” ”செரிங்க…” என்று விட்டு எழுந்து சமையல் கட்டுக்குப் போனாய்..!

நான் டிவி முன்பாகவே உட்கார்ந்திருந்தேன். கால் மணிநேரம் கழித்து.. எழுந்து உன்னிடம் வந்தேன்..! முகத்தில் வியர்வை வழிய.. அடுப்பின் முன்பாக நின்றிருந்தாய்..!

”என்னது.. இப்படி வேத்துப் போய் நின்னுருக்கே..?” உன்னை நெருங்கி.. உன் தோளை அணைத்தவாறு கேட்டேன்.

”உப்பசங்க… வேகுது..” என்று சிரித்தாய்.

உன் நைட்டியை.. காலிலிருந்து.. மேலே தூக்கி… உன் கழுத்து வியர்வையைத் துடைத்து விட்டேன். உன் இடுப்பின் கீழ் பகுதி… ‘ பளிச்.. பளிச்..!’ சென்றிருக்க..

”என்னங்க… இது..?” என்று சிணுங்கினாய்.

” ஏன் தாமரை…?”

” போங்க… அடுப்புக்கு முன்னால நின்னுட்டு… இப்படியாங்க… எல்லாம் காட்டுவாங்க..?”

”காட்டினா.. என்னவாம்..?” உன் வலது தோளில் என் தாவாக்கட்டையைப் பதித்தேன்.

”ஐயோ…!! அதெல்லாம் ஆகாதுங்க…கஷ்டம் வரும்..!!”

”இதப்பார்ரா..!!” சிரித்து விட்டேன் ”ஏன்டி.. நீ என்ன இப்ப.. ராணிமாதிரி.. வாழறேனு நெனப்பா..?”

” இல்லீங்களா.. பின்னே..?”

” ஏய்..!!”

”நா.. உங்ககிட்ட ஒரு ராணி மாதிரிதாங்க இருக்கேன்..” என்ற.. உன்னை இருக்கி.. அணைத்து முத்தமிட்டேன்.

சில நொடிகள் கழித்து.. மெதுவாகக் கேட்டாய். ”வேலைக்கு போறீங்களா… இன்னிக்கு…?”

” ஆமா…தாமரை..!!”

” அப்ப..நா.. என்னங்க பண்றது..?”

” என்ன பண்றே…? உனக்கு இங்க இருக்க.. புடிச்சிருக்கா..?”

” ரொம்ப புடிச்சிருக்குங்க..”

” அப்ப.. இன்னிக்கு இருந்துட்டு.. நாளைக்கு போயேன்..?” உன் மார்புகளை மெதுவாக அழுத்தினேன்.

” ம்.. செரிங்க…”

” எனக்கு பெருசா… ஓட்டம் இருக்காது..! மத்யாணம் வேனா . உன்னை வெளில எங்காவது கூட்டிட்டு போறேன்..?”

” நீங்க… இருக்க சொன்னா.. நான் இருக்கங்க..” என்றாய்.

உன் முலைகளை இருக்கினேன் ”ஒன்னும் பயமில்லதான…?”

”என்னங்க.. பயம்..? நான்… வேலைக்கு எப்பங்க போறது..?”

” நாளைக்கு வேனா.. இப்படியே… இங்கிருந்து போய்க்க..”

”செரிங்க…” என்றாய்.

உன்னை முன்புறம் திருப்பி… உன் உதட்டில் முத்தமிட்டு.. விலகி நான் குளிக்கப் போனேன். நான் குளித்து விட்டு வந்தபோது நீ.. சமைத்து வைத்திருந்தாய். இருவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம்..!

☉ ☉ ☉

கார் ஸ்டேண்டில்… வெட்டிப் பேச்சும்.. வீண் விவாதமும்தான் நடந்து கொண்டிருந்தது..!! வாடகை எதுவும் கிடைக்கவில்லை…!! பதினொரு மணிக்கு மேலாகிவிட.. எனக்கு அங்கு இருப்புக்கொள்ளவில்லை..!!

நண்பர்களிடமிருந்து பிரிந்து..வந்து… காரில் உட்கார்ந்து… நான் காரை உசுப்ப… குணாவும்..வினுவும் என்னிடம் வந்தார்கள்..!

”எஙகடா…?” குணா கேட்டான்.

”வந்தர்றன்டா…” என்றேன் மழுப்பலாக.

” அதான்.. எங்க…?” வினு.

”எங்கக்கா போன் பண்ணிருந்தாடா..! இங்க வெட்டியாத்தான இருக்கோம்..? வரச்சொல்லிருந்தா..அதான் போய் ஒரு.. எட்டு… பாத்துட்டு வரேன்…!!”

”உங்கக்கா.. ஸ்கூலுக்கு போகலையா இன்னிக்கு..?”

” காலைல போன் பண்ணாடா… வரச்சொல்லி..! அவ இல்லேன்னாலும்.. பெரியம்மா இருக்கும்… கேட்டுட்டு வரேன்..”

” ஏன்.. போன்லயே கேக்க வேண்டியதுதான..? நேர்ல எதுக்கு போகனும்…?”

” அத..வந்து சொல்றேன்…” என்றுவிட்டுக் காரைக் கிளப்பிக்கொண்டு…வந்து விட்டேன்.

நேராக என் வீட்டிற்குப் போக முடியாது. அதனால் ரவுண்டானாவைச் சுற்றி… கோவில் சாலையில் திருப்பி.. தியேட்டர் வழியாகப் போய்.. என் வீட்டை அடைந்தேன்..!!

காரை.. சந்துக்கு முன்பாகவே நிறுத்திவிட்டுப் போய்க்கதவைத் தட்ட…கதவைத் திறந்த நீ…. வியப்புடன் உன் சின்னக் கண்களை விரித்தாய்..! அந்தக் கண்களுக்கு மை தீட்டியிருந்தாய்..!!

” வந்துட்டிங்க..?” என்று.. உதட்டில் புன்னகை தவழக் கேட்டாய்.

”ஆமா.. தாமரை..! ஸ்டேண்டுல போரடிக்குது..! அதான்… ஒரு ரவுண்டு போலாம்னு வந்துட்டேன்..!!” என்று உள்ளே நுழைய..

நீ.. லேசான வெட்கத்துடன் சிரித்தாய்.

உன் சிரிப்பின் அர்த்தம் புரிந்து… ”அட.. இது.. அது இல்ல..!! கார்ல… வெளிய…” என்றேன்.

என் கை பிடித்தாய் ”இப்பவேங்களா..?”

”ம்..ம்..! இப்பவே..!!”

”ஐயோ.. எங்கீங்க..?”

” எங்க போலாம்…?”

” நீங்க… எங்க கூப்டாலும் வரங்க..”

”ம்..ம்.. கல்லார் போலாமா..?”

” போலாங்க..!!”

” சரி.. பொறப்படு..!!”

என்னிடமிருந்து விலகி பாத்ரூம் ஓடினாய்..! நான் போய் உள்ளே உட்கார.. ஈர முகத்துடன் வந்து… நைட்டியைக் கழற்றினாய். முன்பே நீ…தலைவாரி…கொஞ்சம் பவுடர் போட்டு…நன்றாகத்தான் இருந்தாய்..!! புது பிரா அணிந்து…புது சுடிதாரில் ஒன்றைப் போட்டுக்கொண்டு.. தயாராகும்வரை… நான் உன்னைத்தான் ரசித்துக்கொண்டிருந்தேன்..!!

” போலாங்க…” எனச் சிரித்தாய்.

” ரெடியா…?”

” ம்..ம்..! ரெடிங்க..!! சுடி நல்லாருக்குங்களா…?”

” சூப்பரா இருக்க…!! உன்ன கொஞ்சம் ரெடி பண்ணா போதும்… நீ சூப்பர் ஃபிகராகிருவ..!! ” என்க…

லேசான வெட்கத்துடன் சிரித்தாய். உன்னை நெஞ்சோடு சேர்த்து.. அணைத்து.. உன் உதடுகளைக் கவ்வி… உறிஞ்சினேன்..! லேசாகப் பிளந்து கொண்ட… உன் உதடுகள் வழியாக… உன் நாக்கை வெளியே நீட்டி… என் வாய்க்குள் திணித்தாய்..!! உன் நாக்கை நான்… சப்பிச் சூப்பினேன்…!! உன் முலையைப் பற்றி… அழுத்திப் பிசைந்தேன்..! நீ கண்களை… மூடிக்கொண்டாய்..!! உதட்டை விட்டு… உன் மூக்கில்.. என் மூக்கைத் தேய்த்தேன்..! பின்னர் மனமின்றி… விலகினேன்…!!

” போதுங்களா…?” என் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு கேட்டாய்.

”ம்..ம்..!!”

” ஏதாவது செய்யறதுங்களா…?”

” இப்ப வேண்டாம்..! வந்து பாத்துக்கலாம்… நட..!!”

கதவைப் பூட்டி.. வெளியேறி.. காருக்குப் போனோம்..! நம்மை யாரும் வேடிக்கை பார்க்கவில்லை என்பதில்.. மனதுக்கு ஒரு நிம்மதி…!! காரை உசுப்பி… மெயின் ரோட்டை அடைந்து….மெதுவாக ஓட்டினேன்…!!

ஆத்துப்பாலம் தாண்டி… ஊட்டி ரோட்டில் மிதமான வேகத்திலேயே…காரை ஓட்டினேன்..!!

”இதுக்கு முன்னால நான்…கார்ல போனதே இல்லீங்க..” என்று.. நீ… அப்பாவி போலச் சொன்னாய்.

”அட… அப்படியா..?”

” ஆமாங்க…”

” ஓ…!! அப்ப இதான் மொதத்தடவையா…?”

” ஆமாங்.. ” என்றாய். உன் முகம் பூரிக்க..!

”எப்படி இருக்கு..? கார்ல போறது..?”

” ஏரோ பிளேன்ல போற மாதிரியே இருக்குங்க..!!” என நீ சொல்ல….

‘குபீர்’ எனச் சிரித்து விட்டேன். ”ஏரோ பிளேன்லயா…?’

” ஆமாங்க..”

” ஏய்.. நீ கார்லயே இதான் பர்ஸ்ட் டைம்… இதுல ஏரோபிளேன்ல எல்லாம் எப்ப போன…?”

சிரித்தாய் ”ஐயோ..! அப்படி மெதக்கறாப்ல இருக்குனு சொன்னங்க…!!”

வெகுளித்தணமான உன் பேச்சைக் கேட்டு.. சிரித்தவாறு காரை ஓட்டினேன்..!!

பிளாக்தண்டர் முன்பாகக் காரை நிறுத்தினேன். கொஞ்சம் திண்பண்டங்கள் வாங்குவதற்காக..!!

பிளாக் தண்டரில் நன்றாகக் கூட்டம் இருந்தது. ஊட்டிக்கு சுற்றுலா வரும் மக்கள் கூட்டம் அதிகரித்திருந்தது..! தமிழகத்துக்குள்ளிருந்து ஊட்டிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும்… கோவை… மேட்டுப்பாளையம் வழியாகத்தான் வந்தாக வேண்டும்..! அப்படி வருபவர்கள் வாட்டர் தீம் பார்க்கான.. இந்த.. ‘பிளாக் தண்டரை’ தவிர்க்க மாட்டார்கள். நீலகிரி மலையடிவாரத்தில் அமைக்கப்பட்ட… இந்த.. ‘கருப்பு இடி..’ ஒரு அருமையான பொழுது போக்கு இடம்..!!

காரைவிட்டு இறங்கிப்போய்…சிப்ஸ்…பிஸ்கெட்.. இத்யாதி… இத்யாதிகள் வாங்கிக்கொண்டு காரில் உட்கார.. நீ… பிளாக்தண்டரின் முகப்பை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாய்.

”உள்ள போயிருக்கியா… தாமரை..?” என உன்னைக் கேட்டேன்.

”ம்கூம்.. இல்லீங்க…!!”

” சூப்பரா இருக்கும்..!!”

” நெறைய கேள்விப்பட்றுக்கங்க..”

” என்ன கேள்விப்பட்றுக்க…?”

” பெரிய நீச்சல் கொளம்… பெரிய தூரி… எல்லாம் இருக்கும்னு…!!”

”உன்ன ஒரு நாள்..கூட்டிட்டு போறேன்…கவலப்படாத..!! உள்ள போய் பாத்தா…அசந்துருவ…” என்றேன்…!!!!

— சொல்லுவேன்…..!!!! Nakki Edukkum Latest Tamil Sex Stories

NEXT PART

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.