நீ -51

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

Tamil Hot Sex Stories – கதவு தட்டப்பட்டதும்.. நான்.. நிலாவினியின் மேலிருந்து விலகினேன்.

”ஹா..! தேங்க்ஸ்டா..! மூச்சுத்தெணறிப் போச்சு..!” என்று எழுந்து உட்கார்ந்து.. மாராப்பை சரி செய்தாள்.

நான் கதவைத் திறந்து காபியை வாங்கினேன்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

ஒருவரோடு ஒருவர் இழைந்து கொண்டு காபி குடித்தோம். காபி குடித்த பின்… ”கெளம்பலாமா..?” என்று கேட்டாள் நிலாவினி.

”எங்க… ஊருக்கா..?”

”பொட்டானிகல்..!!”

”ஏய்… அப்ப… அது..?”

”எது சார்..?”

” மார்னிங்.. ஷோ..?”

”மாட்னி வெச்சுக்கலாமே..?”

”ஹேய்..! நாம வந்தது.. சும்மா கை கோர்த்துட்டு.. சுத்திப்பாக்க மட்டும் இல்லம்மா…”

”வேற.. எதுக்காம்..?”

”தேனிலவுல… முதலிடமே… அம்மா.. அபபா.. வெளையாட்டுதான்..”

”அதுக்குன்னு.. சும்மா.. சும்மா..”

”அப்பதான்..நீ.சீக்கிரமா… அம்மா.. அம்மா.. ஆக முடியும்..”

”உங்க வால.. ஒட்ட நறுக்கனும்..” என்று சிரித்தாள்.

”அச்சோ… அப்படியெல்லாம் சொல்லப்படாது..! நான் அறவாணியா மாறிட்டா.. உன்னோட நிலமை… என்னாகறதுடா… தங்கம். ..?”

சிரித்து ”அப்பன்னா.. மொதல்ல.. என் ரிக்வெஸ்ட்டை ஏத்துக்கனும்..” என்றாள்.

”என்ன ரிக்வெஸ்ட்..?”

”ரொம்ப.. ஓவரா… எதும் பண்ணக்கூடாது..”

”ரொம்ப ஓவரான்னா…?”

” ம்..ம்.. கண்ட கண்ட எடத்துல வாய்வெக்கறது..”

”ஏய்… அது.. கண்ட..கண்ட எடம் இல்லடிமா..! காணாத இடம்..! உலக அதிசயம்..!!”

”இதான்.. இதான்..! இப்படி ஒரு கவிஞன் மாதிரி.. பேசிப் பேசி… வம்பு பண்ணக்கூடாது..! நான் புதுசுதான… கொஞ்சம் பழகறவரை… அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கப்பா… ப்ளீஸ்..! கெஞ்சிக் கேட்டுக்கறேனே..! ம்..ம்…?” என்று என் தாடையைப் பிடித்துக் கொஞ்சினாள்.

நான் அவள் மூக்கு நுணியை நிமிண்ட…

”கொஞ்சம்.. கொஞ்சமா.. நான் மாறிருவேன்ப்பா.. ப்ளீஸ்..!! கொஞ்சம் டைம் குடுங்க.. ம்..ம்.. ஓகேவ்வா…?”

” ம்..ம்.. ஓகே…!!” என்றேன்.

”தேங்க்ஸ் புருஷா..” என்று முத்தம் கொடுத்தாள்.

கட்டிலில் சரிந்து பேசிக்கொண்டே.. மெல்ல மெல்ல.. உடைகளைக் களைந்தோம்.!

காமம் என்பது.. ஒருவரின் உணர்ச்சியால் மட்டும் சுகம் பெருவது அல்லவே.?? எனவே நான் அவளை அதிகம் சிரமப்படுத்தவில்லை..! பூப்போலவே கையாண்டேன்..! காதல் மொழிகளும்.. அன்பு முத்தங்களுமாக.. அவள் மீது பரவி… அவளுள் கலந்தேன்..!!

”ஹா….ம்..ம்…” சற்றே திணறினாள் என் மனைவி.! கண்களை மூடிக்கொண்டாள்.! என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக.. தன் உதடுகளைப் பிடுங்கிக் கொண்டாள்..! நிதானமாகவே அவளைப் புணரத்தொடங்கினேன்.

சில நிமிட இயக்கங்கள்.. என் சுக்கிலத்தால்.. அவள் பூப்பகம் நிறைந்தது..! நான் அவளை இருக்க… அவள் என்னைத் தழுவிக்கொண்டாள்..! உடல் பிரியாத… சில நிமிட ஓய்வு..!!

என் தலையைக் கோதியவாறு ”குசும்பு… புருஷா..” என்றாள்.

”ம்..ம்..?”

”சந்தோசமா..? சந்தோசமா இப்ப. ..?”

”உலக சந்தோசம்..!! உனக்கு..?”

”வெக்கம் போயிருச்சு..!! சொரணை போயிருசசு..!!” என்று சிரித்தாள்..!!

☉ ☉ ☉

பொட்டானிகல் கார்டன்..!! மிகவும் ரம்மியமான மனோநிலையை உணர்த்தியது..!! இளம்வெயிலின்.. மெல்லிய குளிரோடு… காற்றில் யூகலிப்ட்ஸ் வாசணையும்.. பலவண்ணப் பூக்களின் சுகந்த வாசணையும் வீசியது..!! அவ்வப்போது… என் நிலாவினி வாசணையும்…!!

”இந்த பூக்கள் எல்லாம் எத்தனை அழகு..? ஒவ்வொரு நாட்லருந்தும் கொண்டு வரப்பட்ட.. ஒவ்வொரு பூவும்.. அதிசயம்…!! ” என்றாள் நிலாவினி.

அவள் தோளில் கை போட்டு அணைத்திருந்தேன். ”தெய்வீக அழகு..!!”

”என்ன ஒரு…வாசணை..? நல்லா மூச்ச இழுத்து பாருங்க..” என மூச்சை இழுத்து ‘ஹம் ‘ செய்து ”ஹப்ப்பா… இதயமே கொள்ளை போகுது..!!” என்றாள்.

”ம்..ம்..! எல்லாம் இயற்கை.. அதிசயம்..!!”

”நாளெல்லாம் பாத்துட்டே இருக்கலாம் போல.. எத்தனை அழகழகான பூக்கள்..!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு அழகோட… எத்தனை ரகங்கள்..!! எத்தனை விதங்கள்..!! எத்தனை வண்ணங்கள்…!! என்ன ஒரு மணம்..!! வாவ்.. ப்யூட்டிஃபுல்..!!”

”ம்..ம்..! என்னவொரு மெண்மை..!! என்னவொரு பொலிவு..!!”

”கண்கொள்ளாக் காட்சி..!!” என்றாள்.

” ம்..ம்..! பூரண நிலவான.. உன் மன்மதப் பூ.. போல..!!” என்றேன்.

முதலில் அர்த்தம் புரியவில்லை.. அவளுக்கு..!

”என்ன.. பூ..?” என என்னைப் பார்த்தாள்.

”மன்மதப் பூ..!!”

”ஃபுல்லா.. ரிபீட் பண்ணுங்க…?”

”பூரணப்பொழிவான… உன் மன்மதப் பூ.. போல…!!”

அர்த்தம் புரிந்து.. சிவந்த கன்னம் மேலும் சிவந்து…என் விலாவில் இடித்தாள். ”சசி… பொல்லாத ரசணை..”

”நிஜமா நிலா..!! எத்தனை அழகு தெரியுமா..? அப்படியே வாய வெச்சு முத்தம் குடுத்தா.. உதட்ட எடுக்கவே கூடாதுனு தோணும்..!!”

”போதும்.. போதும்…” என்றாள்.

”இல்ல.. பொதுவாவே அழகான…ஒவ்வொரு பொண்ண பாக்கறப்பவும் எனக்கு… அவங்க மன்மதப் பூ.. பத்தின எண்ணம் வரும்..! இது வெறி… இல்ல.. ஒரு ரசணை..!! விகல்பமில்லாம பாத்தா… அத விதம்… விதமா ரசிக்கத்தோணும்..!!” என்க…

என் முழங்கை.. அருகே. புண்ணாகுமளவு… கிள்ளினாள் நிலாவினி.

”ஏய்..” என்று சிரித்து கையை உதறிக்கொண்டேன்.

உடனே பதறி.. ”அச்சச்சோ..ஸாரி..! வலிக்குதா..?” என்றாள். ”இல்ல.. இனிக்குது..?”

” புதுசா..கல்யாணமான பொண்டாட்டிகிட்ட.. இது மாதிரிலாம்.. பேசினா.. இப்படித்தான்..!!”

”சே..! உண்மையா மனசுல தோணினதைச் சொன்னா… தப்பா..?”

”அதுக்காக…?”

”ஓகே.. ஓகே..! உனக்குத்தான் நிர்வாணம் புடிக்காதில்ல..!!’

”அதெல்லாம் இல்ல… புடிக்கும்…!”

”நான் நம்பனுமாக்கும்…”

”இனிமே… புடிக்கும்..!! நம்பலாம். !!”

”நெஜமா…?”

” நெஜமா…!!”

பூங்கா முழுவதும் சுற்றி வந்து.. பச்சைப் புல் வெளியில் உட்கார்ந்தோம்..! செருப்பைக் கழற்றி தனியாக ஒதுக்கி வைத்தாள் நிலாவினி. அவளது செம்பஞ்சுக் குழம்பு பாதங்கள் வெண்மையாக.. பளீரென இருந்தன.! மெட்டி அணிந்த விரல்கள்..! நாவல் நிற.. சாயம் பூசின… நகங்கள்..!!

”என்னருக்கு.. என் கால்ல..?” என்று கேட்டாள்.

”அழகு…” என்றேன்.

”பாதத்துலகூடவா..?”

”உன் பாதங்கள்… வெள்ளைத் தாமரை..!!”

”ம்கூம்…!” கண்களில் வியப்பைக் காட்டினாள். பாதங்களைப் பார்த்துவிட்டு புடவைத் தலைப்பால் மறைத்தாள்.

”ஏன்.. மறைக்கற..? அழகை ரசிக்க விடுமா..!!”

”பெரிய கலாரசிகராக்கும்..?”

”ஏய்.. அப்படி பாத்தா.. இந்த உலகத்துல.. ரசணைன்ற ஒரு விசயமே இல்லாம போயிருக்கும்…!”

”நான் உங்களுக்கு மறைபொருளா… என்ன..? எல்லா ரகசியங்களும் பாத்ததுதான…?” என வெட்கத்தோடு சொன்னாள்.

”உண்மைதான்..”சிரித்தேன் ”ஆனா ஒரு பொண்ணோட.. படைப்ப.. காதலோட பாக்கறதுக்கும்.. காமத்தோட பாக்கறதுக்கும்.. ஒரு ஓவியனா.. கலைக்கண்ணோட்டத்தோட பாக்கறதுக்கும்… கவிஞனா பாக்கறதுக்கும்… நடூல நெறைய.. புரிதல்களும்.. ஆச்சரியங்களும் இருக்கு..தெரியுமா…?”

”ஆஹா..!!” என்று சிரித்தாள்

”ஒரு பெண்ணோட படைப்பு.. சாதாரணமானதுனு நீ நெனைச்சா…. அது ரொம்ப தப்பு நிலா ..” என்றேன்.

”போதும்.. போதும்.. இப்ப நான் என்ன பண்ணனும்…?”

” அழக ரசிக்கறப்ப… அதை தடைபண்ணக்கூடாது..!!”

மனப்பூர்வமாகச் சிரித்தாள் ”உங்க ரசணைக்கு நான் மட்டும்தான் விருந்து..”

”இயற்கை.. அற்புதம் நெறைஞ்சது இல்லியா..?”

”அப்படின்னா..?”

”மத்த பெண்களும் இயற்கையோட படைப்புதான..?”

”உங்கள…” என வலிக்கக் கிள்ளினாள்.

பூங்காவிலேயே… மகிழ்ச்சியாக நேரம் போனது..! அங்கிருந்து காட்டேஜ்க்கு திரும்பினோம்.!

அறைக்கு உணவு வரவழைத்து சாப்பிட்டோம்.! சாப்பிட்ட பின்.. ஜன்னல் ஓரமாக நின்று வெளியே வேடிக்கை பார்த்தாள். நிலாவினி. ! நான் பின்புறமாக நெருங்கி… மெதுவாக அவளை அணைத்தேன்.

”நிலா…”

”ம்..ம்..”

”ஒரு குட்டி தூக்கம் போடலாமே..?”

”சாப்பிட்ட உடனேவா..?”

”தூக்கம் வருது.. எனக்கு…” அவளை முத்தமிட்டேன்.

”ம்..ம்..!! தூங்குங்க…!!”

”நீ.. என்ன பண்ணப்போற..?”

”உங்கள வேடிக்கை பாக்கறேன்..”

” சும்மா படு…வா..! தூக்கம் வந்துரும்..!!”

”தூங்க விட்டாத்தான.. தூங்க முடியும்..?’ என்று ஜன்னல் திரையை இழுத்து விட்டாள்.

அவள் வயிற்றிலிருந்த என் கைகளை மேலே ஏற்றி… குவிந்த மார்புகளின் மேல் வைத்தேன். இரண்டு கைகளிலும்.. அவள் கொங்கைகளைப் பிடித்து மெதுவாக உருட்டிப் பிசைய.. என் மார்போடு தன் முதுகைச் சேர்த்துக் கொண்டாள் நிலாவினி….!!!!!

– சொல்லுவேன்…..!!!!!

NEXT PART

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.