ஜெனி ஜெனி ஜெனிஃபர் – 8

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

Tamil New Sex Stories – எவ்வளவு நேரம் அந்த மாதிரி சுகவேதனையில் துடித்தோமோ..? இறுதியாக இருவரும் உச்சம் தொட, அந்த துடிப்பு மெல்ல மெல்ல அடங்கியது. சுக அதிர்வுகள் எங்கள் உடலை விட்டு நீங்க நெடுநேரம் பிடித்தது. இருவரும் எதுவும் பேசாமல், ஒருவரை ஒருவர் பிண்ணிக்கொண்டு கிடந்தோம். ‘இச்.. இச்.. இச்..’ என்று ஒருவர் மாற்றி ஒருவர் முத்தமிட்டுக் கொண்டோம். ஒருவர் உடலை அடுத்தவர் தடவி, உடலில் ஏறியிருந்த உஷ்ணக் கொதிப்பை தணிக்க முயன்றோம்.

“திருப்தியா இருந்துச்சாடா அசோக்..?” டீச்சர்தான் என் காதோரமாய் கேட்டாள்.

“ம்ம்ம்.. உங்களுக்கு..?”

“ம்ம்ம்.. நல்லாருந்துச்சு.. இதை மறக்கவே முடியாது..!! அப்படி இருந்துச்சு..!!”

“எனக்குந்தான் டீச்சர்.. இவ்வளவு சந்தோஷமா இருக்கும்னு.. நான் கற்பனை பண்ணி கூட பாத்தது கிடையாது..!!” நான் சொல்ல டீச்சர் சிரித்தாள்.

“ஓஹோ..? ம்ம்ம்.. எல்லாம் இன்னைக்கோட சரி.. இனிமே கல்யாணத்துக்கு அப்புறந்தான்..!!”

“ம்ம்… எப்போ கல்யாணம்..?”

“ஆஸ்ட்ரேலியால இருந்து வந்ததும்..!! நீயும் படிப்பை முடிச்சுடுவ.. நான் வர்றதுக்குள்ள ஏதாவது வேலைல செட்டில் ஆயிடு..!! நான் திரும்ப வந்ததும்.. பண்ணிக்கலாம்..!! யாரை பத்தியும் கவலைப்பட வேணாம்..!! ஓகேவா..?”

“ஓகே..!!”

“சரி.. எந்திரிச்சு ட்ரெஸ் பண்ணிக்கோ அசோக்.. தூங்கலாம்..!!”

“ம்ஹூம்..!! வேணாம்..!!” நான் உடனே மறுத்தேன்.

“என்ன வேணாம்..?”

“ட்ரெஸ் வேணாம்.. விடியிற வரை இப்படியே படுத்திருக்கலாம்..!!”

“ச்சீய்ய்…!!”

டீச்சர் அழகாக வெட்கப்பட்டாள். அன்று இரவு முழுவதும் நாங்கள் தூங்கவே இல்லை. உடையும் அணிந்து கொள்ளவில்லை. பிறந்த மேனியாகவே இருந்தோம். காமப்பாடத்தை ஒரே நாளில் கரைத்து குடித்துவிட நினைத்தோம். உறவுறுவதும், உச்சமடைவதும், ஓய்வெடுப்பதும், பின்பு மீண்டும் உறவுறுவதுமாக இருந்தோம். இருவரும் நான்கைந்து முறை உச்சம் தொட்டோம். அந்த டெல்லி குளிரில் எங்கள் இருவரது உடல்கள் மட்டும், இரவு முழுவதும் அனலாக கொதித்துக் கொண்டு இருந்தது.

அடுத்த நாள் காலை. நானும் டீச்சரும் ஏர்போர்ட்டில் இருந்தோம். இன்னும் சிறிது நேரத்தில் ஃப்ளைட் வந்துவிடும். அறிவிப்புக்காக காத்திருந்தோம். எங்களுடைய கைவிரல்கள் பிண்ணிப் பிணைந்து கொண்டிருந்தன. நான் டீச்சரின் முகத்தையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தேன். அவளோ என் முகத்தை கண்ணிமைக்காமல் காதலாக பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னும் சற்று நேரத்தில் பிரியப் போகும் காதலனின் முகத்தை முடிந்த அளவுக்கு, மனதுக்குள் நிறைத்துக்கொள்ள முயன்றாள். பிரகாசமாக இருந்த அவளுடைய முகம் திடீரென்று சுருங்கியது. ஒரு மாதிரி அவசரமான குரலில் சொன்னாள்.

“அசோக்.. அங்க பாரு..!!”

அவளுடைய கண்பார்வை சென்ற இடத்தை, நான் திரும்பி பார்த்தேன். அங்கே ஒரு பெண் அமர்ந்திருந்தாள். இருபது வயதிருக்கும். ஜீன்ஸ், டி-ஷர்ட், மேக்கப், லிப்ஸ்டிக் என்று பந்தாவாக இருந்தாள். அவளும் இந்த ஃப்ளைட்டுக்காக்த்தான் காத்திருக்கிறாள் போல. அவளை எதற்கு பார்க்க சொல்கிறாள்..?

“யாரு டீச்சர்..?” நான் குழப்பமாக கேட்டேன்.

“அந்த பொண்ணுடா..!!”

“அந்த பொண்ணுக்கென்ன..?”

“குறுகுறுன்னு உன்னையே பாத்துக்கிட்டு இருக்குறா..!!”

நான் மீண்டும் ஒருமுறை பின்னால் திரும்பி அந்த பெண்ணை பார்த்தேன். அவளுடைய பார்வையோ நிலையில்லாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது.

“இல்லை டீச்சர்.. அவ வேற எங்கயோ பாக்குறா..!!”

“போடா.. நானும் கவனிச்சுட்டுத்தான் இருக்குறேன்.. எங்கேயோ பாக்குற மாதிரி.. திரும்ப திரும்ப உன்னைத்தான் வெறிச்சுக்கிட்டு இருக்குறா..!! ஆமாம்.. என்ன டி-ஷர்ட் போட்டுருக்குற நீ..? ஆர்ம்ஸ்லாம் அப்படியே தெரியிற மாதிரி.. அதைத்தான் அவ அப்படி வெறிச்சு வெறிச்சு பாக்குறா..!! இனிமே இந்த மாதிரி டி-ஷர்ட்லாம் போடாத.. ஃபுல்ஹேன்ட் டி-ஷர்ட் வாங்கி போட்டுக்கோ..!!”

“ஐயோ டீச்சர்.. ஆரம்பிச்சுட்டீங்களா..?” நான் சற்றே சலிப்பாக சொன்னேன்.

“அசோக்.. உனக்கு பொம்பளைங்களை பத்தி தெரியாது..!! பாக்குறதுக்குத்தான் பச்சைப்புள்ளை மாதிரி இருப்பாளுக.. எவன்டா கெடைப்பான்னு.. அலைவாளுக..!!”

“ம்ம்.. அப்புறம்..?”

“இந்த டெல்லியே சரியில்லைடா அசோக்.. ஒருத்தியும் சரியில்லை.. ஒருத்தி பார்வையும் ஒழுங்கா இல்லை..!!”

“என்ன பண்ணலாம்னு சொல்றீங்க..?”

நான் அந்தமாதிரி பட்டென்று கேட்டதும், அதுவரை படபடப்பாக பேசிக்கொண்டு இருந்த டீச்சர், அப்படியே அமைதியானாள். என் முகத்தையே ஒருமாதிரி பரிதாபமாய் பார்த்தாள். அப்புறம் ஒரு இயலாமை கொப்பளிக்கும் குரலில் சொன்னாள்.

“ம்ம்ஹ்ஹ்ம்ம்… என்ன பண்றது.. பாத்து பத்திரமா இரு..!!”

“ஓகே..!! ஓகே..!! நீங்க வர்ற வரை.. பத்திரமா, கற்போட இருக்குறேன்.. போதுமா..?”

நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, ஃப்ளைட் வந்துவிட்டதற்கான அறிவிப்பு வந்தது. பயணிகளை எல்லாம் அழைத்தார்கள். டீச்சர் எழுந்துகொண்டாள். பேக்கை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள். நானும் எழுந்து கொண்டேன். டீச்சர் ஓரிரு வினாடிகள் என் முகத்தையே பரிதாபமாக பார்த்தாள். அந்த பார்வையில் அன்பு, காமம், ஏக்கம், தவிப்பு, இயலாமை என என்னென்ன உணர்வுகளோ கலந்து கட்டி அடித்தது. கொஞ்ச நேரம் அப்படியே பார்த்தவள், அப்புறம் மெல்லிய குரலில் சொன்னாள்.

“பை அசோக்..!!”

“பை டீச்சர்..!!”

டீச்சர் உடனே திரும்பி நடந்தாள். ஒரு நான்கைந்து அடிகூட வைத்திருக்க மாட்டாள். என்ன நினைத்தாளோ..? அப்படியே நின்றாள். மீண்டும் என்னை நெருங்கினாள். என் முகத்தை நிமிர்ந்து கூர்மையாக பார்த்தாள். நான் அவளையே குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்க, அவள் பட்டென்று அவளுடைய கழுத்தில் கிடந்த அந்த செயினை பிடித்து இழுத்தாள். அது அவளுடைய கையோடு வந்தது. டீச்சர் என் இடது கையை பிடித்து, அந்த செயினை என் மணிக்கட்டில் சுற்ற ஆரம்பித்தாள். எனக்கு எதுவும் புரியவில்லை.

“எ..என்ன டீச்சர் பண்றீங்க..?”

“இது உன் கைல இருக்கட்டும்..!!”

“எதுக்கு..?”

“என் ஞாபகார்த்தமா..!!”

“அதான்.. நேத்தே ஒன்னு.. உங்க ஞாபகார்த்தமா கொடுத்தீங்களே..? அப்புறம் என்ன..?”

“அது வேற.. இது வேற..!!”

“இது எதுக்கு..?”

“இ..இது.. இது.. உனக்கு வேற ஏதாவது பொண்ணு மேல ஆசை வந்ததுனா..”

“ப்ச்.. டீச்சர்..!!” நான் உண்மையிலேயே இப்போது எரிச்சலானேன்.

“வந்துச்சுனா.. சப்போஸ்.. இன் கேஸ்..!! இந்த செயினை ஒரு தடவை பாரு..!! உனக்கு டீச்சர் ஞாபகம் வரும்..!! உனக்காக ஒருத்தி இருக்கான்னு நெனப்பு வரும்..!! தப்பு பண்ண மனசு வராது..!!”

“என்ன டீச்சர் இதெல்லாம்..?? சும்மா கொழந்தைதனமா இருக்கு..??” நான் சற்றே எரிச்சலாகத்தான் சொன்னேன்.

“ப்ளீஸ் அசோக்..!! எனக்காக.. டீச்சருக்காக..!! இது உன் கைல இருக்கட்டுன்டா..!! ப்ளீஸ்..!!”

அவள் கண்கள் எல்லாம் கலங்கிப் போய் சொல்ல, எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் கொஞ்ச நேரம் அவளையே பரிதாபமாக பார்த்தேன். என்ன ஒரு தேவதை மாதிரி பெண் இவள்..? என் மேல் எவ்வளவு அன்பு இவளுக்கு..? எனக்காக எப்படி ஏங்குகிறாள்..? உயிரையே விட்டுவிட்டு போவது மாதிரி.. எப்படி கிடந்து துடிக்கிறாள்..? அந்த உயிருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என எப்படியெல்லாம் தவிக்கிறாள்..? இவள் என்னை காதலிக்க நான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்..?

“பாக்கலாம் அசோக்.. டீச்சர் கெளம்புறேன்..!!”

நான் இப்போது கண்கள் கலங்க, டீச்சரையே பார்த்தேன். அவள் காதலாய் என் கன்னத்தை தாங்கி பிடித்து, தடவினாள். ஒரு ஐந்தாறு வினாடிகள் அப்படியே என்னை ஆசையாக பார்த்தாள். அப்புறம் திரும்பி விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். அவள் என் பார்வையில் இருந்து மறையும்வரை, நான் அவளுடைய பின்புறத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் மெல்ல தலையை குனிந்து என் மணிக்கட்டை பார்த்தேன். அந்த கோல்ட் செயின் என் கையை ஒட்டி, ஒரு நான்கைந்து சுற்று அழகாக சுற்றியிருக்க, சிலுவையில் அறையப்பட்ட ஜீசஸ் மட்டும் தனியாக தொங்கினார்.

இன்று..

“அசோக்.. அசோக்.. என்னாச்சுப்பா..?” இந்துக்கா என் தோளை பிடித்து உலுக்க, நான் நிகழ் காலத்துக்கு வந்தேன்.

“அ.. ஒ..ஒன்னுல்லக்கா..!!” என்று தட்டுத்தடுமாறி சொன்னேன்.

“காபி சாப்பிடுறியான்னுதான கேட்டேன்..? அதுக்கெதுக்கு கையவே பாத்துக்கிட்டு இருக்குற..?”

“இ..இல்லை.. ஒன்னும் இல்லை..!!”

“ம்ம்ம்ம்… ஆமாம்.. ரொம்ப நாளா உன்கிட்ட ஒன்னு கேக்கனும்னு நெனச்சிட்டு இருந்தேன்.. நீ இந்துப்பையந்தான..? எதுக்கு ஏசு டாலரை கைல கட்டிட்டு அலையுற..? ம்ம்ம்..?”

“எ..எனக்கு.. எனக்கு ஜீசஸை ரொம்ப புடிக்கும்..!!”

“ஓஹோ..? சரி உள்ள வா..!! அக்கா காபி போட்டுத்தாறேன்.. குடிச்சிட்டு போ..!!” சொல்லிக்கொண்டே அவள் மீண்டும் ஒருமுறை அவளது பருத்த மார்புகளை விரித்துக் காட்டினாள்.

“இல்லைக்கா.. எனக்கு காபி சாப்பிடுற பழக்கம்லாம் இல்லை..!! சாவியை குடுங்க..!!”

நான் பட்டென்று அவள் கையில் இருந்த சாவியை பறித்துக் கொண்டேன். திரும்பி விடுவிடுவென நடக்க ஆரம்பித்தேன். ‘அசோக்.. அசோக்..’ என இந்துக்கா பின்னாலிருந்து கத்துவதை பொருட்படுத்தாமல், படபடவென படியேறினேன்.

ச்சே..!! இந்த இந்துக்கா சரியில்லை..!! காமப்பிசாசு இவளை ஆட்கொண்டு விட்டது..!! இனி இவள் என்னை நிம்மதியாக இருக்க விடப்போவதில்லை..!! இந்த மாதிரியே ஏதாவது இம்சை செய்து கொண்டிருப்பாள்..!! உடனடியாக வேறு வீடு பார்க்க வேண்டும்.. அதுதான் நல்லது..!!

எனக்கு உடனே டீச்சரிடம் பேச வேண்டும் போலிருந்தது. அவள் குரலை கேட்க வேண்டும். அலைபாயும் மனதை அடக்க வேண்டும். இந்த இந்துக்காவை பற்றி சொல்ல வேண்டும். இவள் தரும் இம்சையை பற்றி சொல்ல வேண்டும். இன்னும் சில நாட்களில் வீட்டை காலி செய்து விடுவேன் என்று சொல்ல வேண்டும்.

வீட்டுக்குள் நுழைந்ததுமே என் செல்போனை எடுத்து டீச்சருக்கு கால் செய்தேன். காதில் செல்போனை வைத்துக் கொண்டு, டீச்சரின் குரல் என் செவியில் விழும் நொடிக்காக, கண்மூடி காத்திருந்தேன். டீச்சர் உடனே பிக்கப் செய்தாள். ஹண்ட்ரட் பர்சென்ட் காதலில் நனைந்த குரலில் அழைத்தாள்.

“அசோக்..!!”

“டீச்சர்..!!” ( முற்றும் )

கதை முடிஞ்சு போச்சு நண்பர்களே..!! இப்போ.. நீங்க கமெண்ட்ஸ் போடுற நேரம்..!! கதையை பத்தி உங்க கருத்து என்னவோ.. ஒரு நாலு வரில கமென்ட் போட்டா.. ரொம்ப சந்தோஷப் படுவேன்..!! நன்றி..!!

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.