மாலதி டீச்சர் – 60

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

ம்ம்ம்ம்.’ ‘ஐ லவ் யூ சிவா.’ ‘ம்ம் மீ டூ மாலதி.’ ‘உம்ம்ம்மா..’ ‘ம்ம்.. ஸ்வீட்ட்..’

‘அய்ய்ய.. இது ஒன்னும் உனக்கில்ல. பாதில விட்டதால கோபத்துல இருக்குற என் செல்ல கொழுந்தனுக்கு.’ ‘ம்ம்ம்.’ (பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.) ‘அவ வந்துட்டாடி.. நான் அப்புறம் பேசுறேன். பை.’ (ரகசியமான குரலில் சொன்னேன்.) ‘ஓகே ஓகே. பை டா.’ ஒரு கையில் போனை கட் செய்து வைத்தவாறே இன்னொரு கையில் தடித்து நீண்ட சுண்ணியை உருவிக் கொண்டே கைலியை எடுத்து மறைக்க போனேன். ஆனால் அதற்கு முன் சேலை கட்டிக் கொண்டு தலையில் துண்டுடன் பாத்ரூமலிருந்து வந்திருந்த சுதா என்னை முறைத்துக் கொண்டிருந்தாள்.

நான் சட்டென்று கைலியை என் உறுப்பின் மீது போட்டுவிட்டு அவளைப் பார்த்து வழிந்தபடி எழுந்து உட்கார்ந்தேன். அவள் ஒன்றும் சொல்லாமல் வெடுக்கென்று தலையை திருப்பிக் கொண்டு அவளுடைய பொருட்களை எடுத்து பேக்கில் திணிக்கத் தொடங்கினாள். நான் எழுந்து கைலியை இடுப்பில் சுற்றிக்கொண்டு அவளை நெருங்கினேன். பின்னாலிருந்து அவளின் தோளில் கை வைத்தேன். அவள் என் கையை கோபத்துடன் தட்டிவிட்டாள். ‘சாரி சுதா.’ …… ‘சுதா..’ (மீண்டும் அவள் தோளைத் தொட்டு திருப்ப முயன்றேன்.) ‘நீங்க கௌம்புங்க.’ (என் கையை தட்டிவிட்டு கோபத்துடன் சொன்னாள்.) ‘இப்போ எதுக்கு இந்த கோபம்? திரும்புடி ப்ளீஸ்.’ (அவள் கன்னத்தை பிடித்து மெதுவாக கிள்ளினேன்.) ‘சிவா. நேரமாச்சு. கௌம்புங்க.’ (அவள் திரும்பாமல் கோபம் குறையாமல் சொன்னாள்.) ‘என்னடி நேரமாச்சு. இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு மேல இருக்கு.’ ‘ஓகோ. அப்படினா நீங்க இன்னும் ரெண்டு மணி நேரம் போன் போட்டு ரொமான்ஸ் பண்ணுங்க. போங்க.’ (குரல் உடையத் தொடங்கியது.) ‘ஏய்ய்.. லூசு. சாரிடி.. நீ பாத் ரூம் போயிருந்தப்ப அவ போன் பண்ணினா. அதான்ன்..’ ‘நான் உங்கள ஒன்னுமே சொல்லலையே. நீங்க யாருக்கு வேணா போன் பண்ணி பொறுமையா பேசிட்டு வாங்க. எனக்கென்ன?’ (குரல் தழுதழுத்தது.) ‘ஹேய்ய்.. ஐ யம் சாரி டியர். அவ ரொம்ப நேரமா போன் பண்ணினா. நான்தான் எடுக்கல. அதான் இப்போ கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தேன். புரிஞ்சுக்கோடி.’ தலையில் கட்டியிருந்த துண்டுக்கு கீழ் முதுகில் முத்தமிட்டேன். அவள் சட்டென்று என்னை விலக்கிவிட்டு தள்ளி நின்றாள். மூக்கை உறிஞ்சிக் கொண்டு என்னை பார்க்காமல் கோபத்துடன் பேக்கினுள் துணிகளை அடைத்தாள்.

எனக்கும் கோபம் வந்தது. கட்டிலில் உட்கார்ந்து கொண்டு அவளையே பார்த்தேன். அவள் என்னை பார்க்காமல் சில நிமிடங்கள் இருந்தவள், பின்னர் பார்த்தாள். கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு சேலை தலைப்பால் மூக்கை துடைத்துக் கொண்டாள். ‘சரி நீங்க கௌம்பலையா? கொஞ்சம் முன்னால போனா நல்லதுதானே.’ ‘இப்போ நீ ஏன் கோபமா இருக்க.? நான் மாலதிகிட்ட பேசினது உனக்கு பிடிக்கலையா?’ ……….. ‘சொல்லுடி..’ (லேசான அதட்டலுடன் சொன்னேன்.) ‘பிடிக்கலனு சொல்றதுக்கு நான் யாரு? என்ன இருந்தாலும் அவங்கதானே உங்களுக்கு எல்லாம். நான் நேத்து வந்தவதானே.’ விருட்டென்று எழுந்தேன். அருகில் இருந்த சேரை கடுப்புடன் உதைத்தேன். அவள் அதிர்ந்து போய் பார்த்தாள். ‘ஏய்ய் லூசுக்கூதி.. எனக்கு நீயும் அவளும் ஒன்னுதான். அவ எத்தன தடவ போன் பண்ணினா.? உன்கூட இருந்ததாலதானே எடுக்காம இருந்தேன்.’ (அவளும் குரலை உயர்த்தி கோபித்தாள்.) ‘அதுக்காக நான் கொஞ்ச நேரம் இல்லைன்னதும் அவங்களுக்கு போன் போட்டு பேசுவீங்களா? அப்படினா நான் எப்படா பாத்ரூம்க்கு போவேன்னு வெயிட் பண்ணினீங்களா?’ (நான் கோபத்துடன் தலையில் அடித்தேன்.) ‘போடி முன்டம். நீ உள்ள போனதும் அவ போன் பண்ணினா. சோ அட்டென்ட் பண்ணினேன். அவ கூட பேசவே கூடாதுன்னு சொல்லுறியா?’ ‘நான் பேச வேணாம்னு சொல்லல. பட் நீங்க ஒன்னும் பேசிட்டு மட்டும் இருக்கலையே.’ அவளுடைய கோபத்தைப் பார்த்து எனக்கு ஒரு பக்கம் சிரிப்பும் இன்னொரு பக்கம் கோபமும் வந்தது. ‘ஆமான்டி. அவ போன் பண்ணினதும் கன்ட்ரோல் பண்ண முடியாம அவ கூட போன் செக்ஸ் பண்ணேன். பட் நாங்க இப்படி நெறய தடவ பண்ணுவோம்னு உனக்கே தெரியும்.’ ……………… ‘அப்புறம் என்ன இப்போ கோபப்படுற.?’ ‘தெரியும். அதுக்காக நான் இருக்கும் போதே அவ கூட பேசினா எனக்கு எப்படி இருக்கும். அதெல்லாம் உங்களுக்க புரியாது சிவா. விடுங்க.’ ‘இல்ல சுதா. அவ போன் பண்ணினப்போ..’ (அவளை நெருங்கி கையை பிடித்தேன்.)

(சட்டென்று கையை விலக்கி விட்டாள்.) ‘போதும். நான் எதுவும் பேச விரும்பல. ஜஸ்ட் லீவ் மீ.’ கோபமும் அழுகையும் கலந்து சொல்லிவிட்டு என்னிடமிருந்து விலகிச் சென்று அழுது வடிந்த முகத்தை வாஷ் பேசினில் கழுவினாள். அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியாமல் பாத்ரூமுக்குள் போய் முகத்தை கழுவிவிட்டு வெளியே வந்து நானும் என் பொருட்களை பேக் செய்தேன். இருவரும் பேசிக் கொள்ளவில்லை. ஆனாலும் அவ்வப்போது அவளின் ஊடல் பார்வை என்னை தடவிச் சென்றது. அவள் கணவனுடன் சிறிது நேரம் போனில் பேசிக் கொண்டிருந்தாள். பின்னர் வீட்டுக்கு போன் பண்ணி கண்கள் கலங்கியபடி குழந்தையை பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள். பின்னர் மாலதிக்கு போன் பண்ணி கிளம்பிவிட்டதை சொன்னாள். ‘ம்ம். நாங்க கிளம்பிட்டோம்.’ ………… ‘ம்ம். அதான் சீக்கிரமே கௌம்புறோம்.’ ……….. ‘ம்ம்ம். ஓகே மாலதி.’ ……….. ‘ம்ம்ம். அழுதுட்டே இருக்காளாம். இப்பதான் போன் பண்ணி கேட்டேன்.’ ……….. ‘ம்ம். ஐ யம் ஆல்ரைட் மாலதி.’ (கண்ணீரை துடைத்தாள்.) ……….. ‘ஆமா. தலை சீவிட்டு இருக்காங்க. குடுக்கவா?’ ……….. ‘ம்ம்ம்.’ அவள் என் பின்னால் வந்து நின்றாள். நான் கவனிக்காதது போலிருந்தேன். ‘உங்க கிட்ட பேசணுமாம்.’ (நான் திரும்பி தெரியாதது போல் கேட்டேன்.) ‘யாரு?’ (அவள் ஒரு கணம் தயங்கினாள்.) ‘அக்கா.’ ‘வேணாம்.’ (மீண்டும் திரும்பி கண்ணாடியை பார்த்தேன்.) ‘இந்தாங்க பேசுங்க.’ (நான் லேசாக முறைத்தேன்.) ‘அதான் வேணாம்னு சொல்றேன்ல.’ அவள் சட்டென்று நாங்கள் பேசுவது மாலதிக்கு கேட்காத வண்ணம் போனை தன் மார்பில் வைத்து அழுத்திக் கொண்டாள். ‘இந்தாங்க. பேசுங்க. நம்ம சண்டை அவங்களுக்கு தெரிய வேணாம். ப்ளீஸ்.’ ‘ஒண்ணும் வேணாம்டி. அவகிட்ட பேசினதுக்குதானே முறைச்சிகிட்டு இருந்த.’ ‘ப்ளீஸ். இப்போ நீங்க பேசலேனா அவங்க ஏதாச்சும் நினைக்கப் போறாங்க. பேசுங்க.’ ‘ஒன்னும் தேவையில்ல போடி.’ அவள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தாள். விழிகளில் ஈரம் துளிர்த்ததை கண்ணாடியில் பார்த்தேன். திரும்பி அவளிடம் போனை வாங்கினேன். தந்துவிட்டு தள்ளிச் சென்று பால்கனி அருகில் நின்று கொண்டாள்.

‘ம்ம். சொல்லு.’ ‘என்ன கௌம்பியாச்சா?’ ‘ஆமா.’ ‘அப்போ பேசினது அவளுக்கு ஏதும் கேக்கலைல.’ ‘இல்ல. கேக்குற மாதிரி பேசுவேனா?’ ‘ம்ம்ம். சரி சிவா. பஸ் ஏறினதும் போன் பண்ணு.’ ‘ம்ம்ம். சரி மாலதி. வெச்சிடுறேன்.’ ‘சிவா..’ ‘ம்ம் சொல்லு.’ ‘ஒரு முத்தம் குடு.’ ‘நோ.’ ‘ஏன் அவ பாத்துட்டு இருக்காளா?’ ‘ம்ம்.’ (ஆனால் சுதா பால்கனியில் வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.) ‘ஹாஹா.. அதான் சார் பம்முறீங்களாக்கும்?’ (குறும்புடன் சிரித்தாள்.) நான் கையில் இருந்த சீப்பை டேபிள் மீது சத்தம் வரும்படி போட்டேன். சுதா திரும்பி பார்த்தாள். ‘ஆமாமா பம்முறாங்க. எனக்கென்ன பயமா? இந்தாடி.. உம்ம்ம்ம்மா……’ (போனில் அழுத்தமாய் முத்தமிட்டேன். சுதா அதிர்ச்சியுடன் பார்த்தாள்.) (மாலதி கிறக்கத்துடன் பதறினாள்.) ‘ஏய்ய் பாவி.. லூசு.. அவ பாக்கும் போதே இப்படி குடுக்குற. என்ன நெனைப்பா. போனை வை முதல்ல.’ ‘ஏய்ய் லூசு. அவளுக்கு தெரியாதா நம்மள பத்தி. நான் அப்படித்தான்டி குடுப்பேன். உம்ம்மா.. உம்ம்மா.. உம்ம்மா..’ மீண்டும் மீண்டும் முத்தங்களை இறைத்தேன். சுதா முறைத்துக் கொண்டிருந்தாள். (மாலதி கூசினாள்.) ‘ச்சீ.. பொறுக்கி. வை போனை. அவ இருக்கும்போது இப்படியெல்லாம் பண்ணாத.’ (சிரித்தேன்.) ‘ஹாஹா.. பயப்படாத. அவ இல்ல. பால்கனில நிக்கிறா. ஒன்னும் பாக்கல போதுமா.’ சிரித்தபடி சுதாவை பார்த்தேன். அவள் இமைக்காமல் என்னை எரிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

– – – – – பாடம் தொடரும்…

வாசகர்களின் கருத்துகளை தெரிவிக்கவும்… கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி…

பாடம் சிக்கிரம் முடிய போகுது நண்பர்களே .

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000