லாவண்யா

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

marbu kathai நான்.. அபபோதுதான் காம்பொண்டில் நுழைந்தேன். வீட்டை விட்டு வெளியே வந்த லாவண்யாவின் அம்மா. . என்னைப் பார்த்ததும் சிரித்தாள். நானும் சிரித்து வைத்தேன். ”லீவாப்பா..?” என்று என்னைக் கேட்டாள்.

”ஆமாங்க..” என்றேன் அவளே ” வீட்லதான இருப்ப..?” என்றாள். ” ஆமா.. ஏங்க்கா .?” ” இல்ல..! அக்கா.. தனியா வீட்ல இருக்கா.. அதான்.! அப்படியே பேசிட்டிருங்க ரெண்டு பேரும்.. நான் பேங்க்வரை போய்ட்டு வந்தர்றேன்..” ”சரிங்க்கா…” என்றேன். பேச்சுக்குரல் கேட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தாள் லாவண்யா. என் பக்கத்து வீட்டுப் பெண்.! என்னை விட இரண்டு வயது பெரியவள்..! என் காலேஜில் எனக்கு சீனியர். நான் பர்ஸ்ட் இயர் போனபோது அவள் தேர்டு இயர். அவள் தேர்டு இயரை முடித்தவுடனே அவளுக்கு திருமணம் முடிவாகிவிட்டது. அவளது அமமாவின் ஒன்று விட்ட தம்பியை திருமணம் செய்து கொண்டாள்..! அதற்கு முன் நான் அவளை பயங்கரமாகக் காதலித்தேன்.! அதை முதலிலேயே சொல்லாமல் அவளது கல்யாதணத்துக்கு பத்து நாள் முன்புதான் சொன்னேன். அதனால் அவள் என் காதலை ஏற்கவில்லை. கதவருகே வந்து நின்று என்னைப் பார்த்துச் சிரித்தாள் லாவண்யா. ”ஹாய்டா…” ” ஹாய்க்கா…” என்று நானும் சிரித்தேன். ”லீவ்வா…?” ”ம்ம்..?” ” எப்படியிருக்க..?” ”பைன்..நீககா…?” ” சூப்பர் டா..”

அவள் அம்மா இடை புகுந்து.. ”நான் வர்றவரை கூட இருப்பா..” என்று விட்டு போனாள் அவள் அம்மா. ”நீங்க போய்ட்டு வாங்க.. நான் இருப்பேன்..”என்றேன். அவளது அம்மா போனபின்.. நான் லாவண்யாவைப் பார்த்து கேட்டேன். ”சாப்டாச்சா…?” ” ம்ம்.. நீ..டா..?” ” ஓ…” ”எங்க போன..?” என வெளியே வந்து நின்றாள். டைட்டான ஒரு சுடிதார் போட்டிருந்தாள். கழுத்தில் புது தாழி செயின் மிணுமிணுத்தது. துப்பட்டா இல்லாத அவள் மார்புகள் புஷ்ஷென்று வீங்கியிருந்தன. முகத்தில் சோபையான அழகு. ”பிரெண்ட பாக்க..” என்றேன். ”கேர்ள் பிரெண்டா..?” என்று குறும்பு சிரிப்புடன் கேட்டாள். ”சே… இல்ல..” என்று நான் சாவியை எடுத்து என் வீட்டுக்கதவைத் திறந்தேன். ”அப்றம்…?” என்று சுவற்றில் ஒரு பக்கமாக சாய்ந்து நின்றாள். ”நீங்கதான் சொல்லனும்.. புதுப்பொண்ணு..” என்றேன். ”போடா…” என்று சிரித்தாள். ”உங்க ஹஸ்பெண்ட் இல்லையா..?” ”இல்ல போய்ட்டார்..” ”ஊருக்கா…?” ”ம்ம்.. ரெண்டு நாள் இருந்துட்டு வரேனு சொன்னேன் சரினு விட்டுட்டு போய்ட்டாரு..! ஆனா சொல்ல முடியாது நைட்டே வந்தாலும் வந்துருவாரு..” என்று வெட்கத்துடன் சிரித்தாள். ”ஓ.. அத்தனை லவ்வு..?” என்றேன். ”ச்சீ.. போடா…” என்றாள்.

”ம்ம்.. குடுத்து வச்சவரு..” என்று கதவைத் திறந்து நான் என் வீட்டுக்குள் போனேன். நான் போய் என் மொபைலை எடுத்து சார்ஜ் பின் சொருகிககொண்டிருக்க… அவள் வெளியிலிருந்து ” கணேசா.. ” என்று கூப்பிட்டாள். ”என்னக்கா..?” என்று சத்தமாக கேட்டேன். ”வெளில வாடா…” ”ஒரு நிமிசம்…” நான் போவதற்குள் அவளே உள்ளே வந்து விட்டாள். ”என்னடா பண்ற…?” ”சார்ஜ் போட்டேன்க்கா…” என் பக்கத்தில் வந்து நின்று. . ”ஏன்டா.. என்னை அககானுதான கூப்பிடற…?” என்றாள். ”ஆமா…” ”அப்றம் ஏன்டா அப்படி சொன்ன..?” ”எப்படி. ..?” ”என்னை லவ் பண்றேன்னு..?” ”ஓ..! அதுவா…?” என்று சிரித்தேன்.

என் தோளில் குத்தினாள் ”என்ன அதுவா…? என்னை பாத்தா நெக்கலா இருக்கா…?” ”ச்ச.. நா.. உன்ன ப்ராமிஸா… லவ் பண்ணேன்.!” ”டேய்… டேய்.. உன் வயசு என்ன.. என் வயசு என்ன..? என் மேல எப்படிடா உனக்கு லவ் வந்துச்சு…?” ”ஏன்னா.. நீ அவ்ளோ சூப்பரா இருக்க தெரியுமா..?” ” பரதேசி.. அத எப்படா வந்து என்கிட்ட சொன்ன..? மேரேஜ்க்கு ஒரு வாரம் முன்னால வந்து சொல்ற..? அப்ப எவடா லவ்வ அக்செப்ட் பண்ணிக்குவா..?” ”அப்பதான் எனக்கு தைரியம் வந்துச்சு..” என நான் சிரிக்க… என் வயிற்றில் ஒரு குத்து விட்டு.. ”இப்பவும் லவ் பண்றியா..?” என்று கேட்டாள் லாவண்யா….!!

-தொடரும்….!!

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000