கற்பு – 2

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

kama kathaigal ஞாயித்துக்கிழமை கொஞ்சம் லெட்டாத்தாங்க நான் அவரோட வீட்டுக்கு போனேன். அப்ப குளிக்காம.. படுத்துட்டிருந்தாருங்க..! சரி.. லீவ் நாள்னால அப்படி இருக்காருனு நெனச்சங்க.

என்னை பாத்ததும் எழுந்து உட்கார்ந்து சிரிச்சாருங்க. நானும் லேசா சிரிச்சுட்டு கேட்டங்க. ”என்ன சார்.. லீவ்னால குளிக்கலையா .?” னு. அவரு ”இல்ல கற்பு.. கொஞ்சம் உடம்பு சரியில்ல..” அப்படின்னாரு. நான் ரொம்ப அக்கறையா ”என்னாச்சு சார் உடம்புக்கு..” னு கேட்டங்க. ”நைட்லருந்து லேசா காச்சலாருக்கு..” ”ஆஸ்பத்ரி போலாமில்ல சார்..” ”பாக்கலாம்..! இப்ப எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா.. உன்னால..?” னு கேட்டாரு. ”என்ன சார்..?” ”டிபன்.. காபி வாங்கிட்டு வர்றியா..? உனக்கு சிரமம்னா வேண்டாம்..” ”என்ன சார் சிரமம்.. இதுல..? ” உடனே பணத்தை எடுத்து என்கிட்ட குடுத்தாருங்க. நான் ”மாத்திரை வாங்கிட்டு வரட்டுமா சார்..?” னு கேட்டேன்

”சரி..” ன்னாருங்க. நான் கடைக்கு போய் அவருக்கு தேவையானதெல்லாம் வாங்கிட்டு வந்து குடுத்தேன். ”தேங்க்ஸ் கற்பு .” னு சொன்னாருங்க. ”எனக்கெதுக்கு சார் தேங்க்ஸ்..? நீங்க சாப்பிடுங்க சார்..”னு சொன்னேன். அவரால முழுசா சாப்பிட முடியலங்க. மீதியிருந்தத எனக்கு குடுத்துட்டாருங்க. நானும் மறுக்காம வாங்கி சாப்பிட்டங்க. அப்பதாங்க அவருகிட்ட கேட்டேன். ”ஏன் சார்.. நீங்க கல்யாணமே செஞ்சுக்கலையா..?” னு. அவர் லேசா சிரிச்சிட்டு சொன்னாருங்க. ” ஒருத்திய லவ் பண்ணேன்.. வேற ஒருத்திய கல்யாணம் பண்ணேன்..! ஆனா இப்ப ரெண்டு பேருமே என்கூட இல்ல..கற்பு..” ”ஏன் சார்..?” ” அவ என்னை விட்டு போய்ட்டா..” ” போய்ட்டான்னா சார்..?”னு புரியாம கேட்டேன்.

அவரு ” என்னை புடிக்கலேன்னு டைவோர்ஸ் வாங்கிட்டு போய்ட்டா..” னு சொல்ல எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சுங்க. அவரு மனச மேலும் கஷ்டப்படுத்த வேண்டாம்னு அதுக்கப்பறம் நான் அது பத்தி கேக்கல. நான் சாப்பிட்ட பின்னால அவரு என்னை கேட்டாருங்க. ”உனக்கு கொழந்தைகள் இல்லையா கற்பு..?” ”இல்ல சார்..” ”பாவமே..”னு நிஜமாகவே வருத்தப்பட்டாருங்க”இன்னொன்னு கேக்கலாமா..?” ”கேளுங்க சார்..?” ” தப்பா நெனச்சுக்காத.. தெரிஞ்சுக்கத்தான் கேக்கறேன்..! இப்ப என்ன வயசு உனக்கு. .?” ”இதுக்கு ஏன் சார் இத்தனை தயக்கம்..? எனக்கு இப்ப இருபத்தி நாலு வயசாகுது சார்..”னு சிரிச்சிகிட்டே சொன்னங்க. ”கல்யாணமாகி எத்தனை வருசமாச்சு..?” ”ஏழு வருசமாகுது சார்..” ” ஓ..! அப்படின்னா… பதினேழு வயசுலயே கல்யாணமாகிருச்சா உனக்கு..?” ” ஆமா சார்..” ”எப்படி லவ் மேரேஜா..?”

”இல்ல சார். பாத்து பண்ணதுதான்.. தூரத்து சொந்தம்..” ”என்ன படிச்சிருக்க நீ..?” ” ஏழாவதுவரைதான் சார் போனேன்..! ” ”அதுக்கு மேல ஏன் படிக்கல..?” ”நான் வயசுக்கு வந்துட்டேன்னு என்னை ஸ்கூலுக்கு அனுப்பலை சார். அப்படியே நான் எங்கம்மாகூட வீட்டு வேலைக்கு போய்ட்டிருந்தேன். அப்பத்தான் என்னை வந்து பொண்ணு கேட்டு கட்டிகிட்டாப்லங்க..!” ”சரி.. டாக்டர்கிட்ட போனீங்களா..?” ”இல்ல சார்..” ” போனாத்தான என்ன பிரச்சினைனு தெரியும்..” ”அந்தாளு வரனுமே சார்..! அதுமில்லாம.. இப்ப கொழந்தை இல்லாததும் நல்லதுதான் சார்..! இந்த நெலமைல கொழந்தை ஒரு கேடா சார்..” னு நான் வருத்தப்பட்டதுக்கு.. ”சீ.. அப்படி சொல்லாத..” னு என்னை திட்னாருங்க.

அப்பறம் பேசி முடிச்சிட்டு நான் அவரோட துணிகளை துவைச்சு அலசி போடறப்ப அவரும் வெளில வந்து என்கூட பேசினாருங்க. என்னை சைட்டடிக்கறார்னு நானே நெனச்சுட்டங்க. என்னோட ஒதுங்கின முந்தாணைய.. லேசாதாங்க எடுத்து விட்டேன். என் கெண்டைக்கால் தெரியற மாதிரி என்னோட உள் பாவாடையை தூக்கி சொருகியிருந்தத அப்படியே விட்டுட்டேன். எனக்கும் ஒண்ணும் மாரெல்லாம் பெருசு கெடையாதுங்க..! அளவா… சினன மாங்கா சைசுல இருக்கங்க..! அது அவருக்கு புடிக்குமோ என்னமோனுகூட கவலைப் பட்டங்க..! புடிக்காட்டியும் பரவால்ல.. ஆனா அத அவருக்கு காட்றதுல என் மனசுக்குள்ள… அப்படியொரு சந்தோசமா இரூந்துச்சுங்க..! அவரு இப்ப ஆசைப்பட்டு கேட்டாலும் யோசிக்காம நான் என்னோட பாவாடையை தூக்கி காட்டிருவங்க.. ஆனா அவரு கேப்பாரான்னுதாங்க தெரியல எனக்கு….!!

-தொடரும்….. .!!

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000