சதிலீலாவதி காதல் திருமணம் – 1

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

tamil sex kathai நான் நளினி வயது 28 விதவை , எனக்கு 5 வயது பையன் . மாமனாரின் டிப்பாட்மென்ட் கடையில் நான் வேலை பார்க்கிறேன் . எங்களுக்கு லாரி ஆப்பிஸ் , ரியல்எஸ்டேட் என்று பல தொழிகள் , என் கொழுந்தனார் சிவா 23 படித்து முடித்து இப்பொழுது தான் தொழில் பார்க்க வந்துள்ளார் . சிவாக்கு நல்ல மனசு , என்னை மனுசிய நினைத்து பழகுவார் .

என் மாமியார்க்கு என்னை கண்டால் முதலிருந்தே பிடிக்காது .கணவர் இருக்கும் பொழுதே வசதியில்லாத நான் அவர் மகனை காதலித்து கல்யாணம் பண்ணிக்கொண்டது பிடிக்காமல் எப்போதும் என்னை குறை கூறிக்கொண்டு கொடுமைப்படுத்துவாள் , ராசஷ்சி . என் கணவர் இறந்த பின் என்னை ராசியில்லாதவள் ,கணவனை தின்னவள் என்று வாயிக்கு வந்ததை பேசி என்னை வேலைக்காரியை விட கேவலமாக வைத்துக்கொடுமைப்படுத்துகிறாள். நான் தலைசீவி நல்லா இருந்தாலே பிடிக்காது . \\’யாரை மயக்க இப்படி சிங்காரித்துக்கொண்டு அலைகிறாய் ?என்று வாய்க்கு வந்ததை திட்டுவாள். மாமனார் கஞ்சப்பயல் சப்பளமே இல்லாமல் இரண்டு ஆள் வேலை வாங்குகிறார் , அவர் பேரனுக்காக தான் என்னை இந்த வீட்டில் இருக்கவைத்துள்ளார்கள் . எனக்கு பிறந்த வீட்டில் எந்த

வசதிவாய்ப்புகள் இல்லை. ஒரு தடவை நான் தோழி வீட்டு கல்யாணத்துக்கு போய் லேட்டாக வத்ததுக்கு மாமியார் மிகவும் கோபப்பட்டு \\” இவ்வாளவு நேரமாக எங்கே ஊர் மேஞ்சுட்டு வாரே ?\\” என்று கேட்டாள் . நான் அவளை அம்மா மாதிரி நினைத்து பார்த்துக்கொண்டாதுக்கு கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் வாய் கூசமல் இப்படி பேசிட்டாள் என்று கவலை பட்டு அழுகையை கட்டுபடுத்தாமல் உள்ளே ஓடி கதறி அழுதேன் . சிவா கவலை பட வேண்டாம் அண்ணி என்று மேஸேஞ் அனுப்பினான் . நான் ரம்யா என்ற என் தோழியிடம் இந்த கஸ்டத்தை சொல்லி தற்கொலை செய்துக்கொள்ளமுடிவு செய்துள்ளேன் என்று அழுதேன் . அவ கவலைபட வேண்டாம் கடவுள் நமக்கு நல்ல காலம் காட்டுவார் , தான் இருக்கேன் என்று ஆறுதல் கூறினாள் . என் மாமனார் ரியல் எஸ்டேட் பிசினஸ்சில் நடந்த பிரச்சனையில் கொலை வாழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது ஆனார் .

மாமனார் கைது ஆனதும் எனக்கு கெடுபிடிகள் குறைந்து . ரம்யா என்னிடம் \\” இது தான் சமையம் , நீ உன் கொழுந்தனாரை மயக்கி கல்யாணம் பண்ணிக்கொள் , இந்த சொத்துக்கு நீ தான் ரானி \\” என்றாள் . நான் \\”என் மாமியார்க்கு என்னை கண்டால் பிடிக்காது . கொழுந்தனார் என்னை விட வயசு கம்மி , மேலும் வசதியான பெண் பார்க்கிறார்கள் . என் விதி இது தான் \\” என்றேன் . ரம்யா \\” உன்க்கு என்ன 28 வயசு தான் ஆகிறது . உன்க்கு நல்ல முக இலச்சணம் , பெரிய மார்பு . கொஞ்சம் மேக்கப் பண்ணினால் உன் கொழுந்தன் சிவா உன் காலடியில் விழுந்துவிடுவான் . உன் வாழ்கையை நீ தான் முடிவு பண்ண வேண்டும் , நாம் துணிந்து திட்டம் போட்டால் உன் மாமியாரை அடக்கி நீ நல்லா வசதியாக வாழலாம் . நான் சொல் படி கேள் , நீ இழப்பதற்கு ஒன்றும்மில்லை , மாமனாரும் ஜெயிலில்

உள்ளார் \\” என்று பலவாறு பேசி என்னை தைரியப்படுத்தி சம்மதிக்க வைத்தாள் .. சிவா மற்றும் என் குடும்பத்தை பற்றி விசாரித்து எப்படி மடக்குவது என்று ரம்யா திட்டம்மிட்டாள் . ரம்யா \\”அடுத்தமாசம் சிவாபிறந்த நாள் வருகிறது , நீ அவனை அசத்த வேண்டும் , முதலில் மேக்கப் போட்டு உன்னை அழகு பண்ண வேண்டும் வா\\”என்றாள் . அழகு நிலையம் போய் பாதம் , முகம் அழகு பண்ணிய பிறகு ரம்யா என்னை பார்த்து \\”என் கண்ணே பட்டும், சிவா உன்னை பார்த்தா மயங்கி காலைபிடித்து லவ் பண்ண கொஞ்ச போகிறான் பாரு \\” என்றாள் . நான் வெக்கப்பட்டு உண்மையாக என்னை பார்த்து மயங்குவானா, என்னை அண்ணி என்று மரியாதையாக பார்த்து கூப்பிடுகிறான் . ஏதாவது தப்பாக நடந்தால் என் மானம் கப்பல் ஏறிவிடும் \\” என்றேன் .

ரம்யா ,\\” நீ ஒன்றும் பண்ண வேண்டாம் . பயப்பட வேண்டாம் . சிவா பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்து நானே கல்லைப்போடுகிறேன் , முயற்சி பண்ணுவேம் \\” என்றாள் .

எனக்கு இரவில் பல்வேறு மனப்பேரட்டம் , எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை . கனவில் என் மாமனாரும் , மாமியாரும் என் நிலையை பார்த்து ,\\”என்னை சிவயை இரண்டாம் கல்யாணம் கட்டிக்கிறையா ?\\’என்று கேட்க , நான் சந்தேஷசத்தில் தலைகுனிந்து சம்மதம் தெரிவித்தேன் . என் திருமணம் சிறப்பாக நடந்தது . பட்டு வேட்டியில் சிவா என் கழுத்தில் தாலி கட்ட , நான் தலை குனித்து ஆனந்த கண்ணீரை துடைத்துக்கொண்டேன் . என் வயதான பாட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க , அவர்கள் எங்களை பார்த்து \\”உன்க்கு இனி எல்லாம் நலம் தான் ,பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க\\’ என்று வாழ்தினார்கள் . யாரோ கூப்பிடும் சத்தம் கேட்க நான் கண்விழித்து பார்த்தால் மணி காலை 8 ஆகிவிட்டது .,மாமியார் கண்டபடி வாயிக்கு வந்ததை

பேசி என்னை பார்த்து ,\\” யாரை நினைத்து இவ்வளவு நேரம் கனவு கண்டு தூங்கினாய் ?\\” என்றாள் . நான் பிரியா சொல்படி கோபப்படாமல் \\” அத்தை நான் 20 நிமிடத்தில் இட்லி ரெடி பண்ணுகிறேன் \\”என்று கூறி சமையல் அறைக்கு சென்றேன் .எனக்கு அத்தையை பிடிக்கவில்லை , என்னை கொடுமைபடுத்தி வார்த்தையால் தினம் தினம் கொல்லுகிறாள் . நான் அத்தை குளியல் அறையில் எண்ணை தடவி வழுக்கி விழுட்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன் . அத்தை குளியல் அறையில் கிழே விழுந்து அலறும் சத்தம் கேட்க ஓடிப்போய் காபாற்ற முயன்ற போது கதவு உள்ளே தாழ் போட்டிருந்தது . டிரைவரை கூப்பிட்டு கதவை உடைத்து திறந்தால் கீழே அத்தை அம்மணமாக கிடந்தார்கள் . நான் சீலையை போத்தி டிரைவருடன் சேர்த்து தூக்கம் பொழுது கால் , கையில் வலி தாங்க முடியலை என்று கத்தினார்கள் . டாக்டர் பரிசோஏதனை பண்ணிப்பார்த்து இடுப்பு , கால் மற்றும் கை எழும்பு முறிவு என்றனர் . எழுந்து நடக்க 6 மாதம் ஆகும் கவனமாக இருக்க வேண்டும் என்றனர் . மனதுக்கு சந்தோஷமாக இருந்து , அனால் அத்தை முன்பு கவலைப்படுமாறு நடித்தேன் .

இனி என்னை கொடுமை படுத்த யாரும்மில்லை , \\” ..உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்\\” என்ற பழமொழி போல் அத்தைக்கு சரியான தண்டனை கிடைத்து விட்டது .

நான் அடிக்கடி அழகு நிலையம் சென்று என்னை அலங்கரித்துக்கொண்டேன் . கவர்ச்சி உடை அணிந்து சிவாக்கு பிடித்த உணவு செய்து பரிமாறினேன் . அவனுக்கு அத்தை , மாமவுக்கு இப்படி ஆனதற்கு ஆறுதல் செல்லி நான் அம்மாவை பார்த்துக்கொள்ளுகிறேன் என்றேன் . தினமும் இரு வேலைகள் அத்தைக்கு காலை கடனை கழிக்க வைத்து , உடலை துடைத்து விட்டு , அவர்களுக்கு பிடித்த உணவை ஊட்டி விட்டேன் . அத்தை என்னை பாராட்டி , நீ எனக்கு மகள் மாதிரி என்றாள் . ஆனால் சிவாக்கு நல்ல இடத்தில் பொண் பார்த்தார்கள் . என்னை போய் ஜாதகம் பார்க்க செல்ல 10 பொருத்தும் சரி என்று சென்றதை மாற்றி இந்த பொண்ணை கட்டினால் மாமியார் உயிருக்கு ஆபத்து என்றேன். கல்யாணம் பேச்சு நின்றுவிட்டது.

ரம்யா இப்படியே போனால் \\” காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டுபோன கதை ஆகிவிடும் , சிவாவை அவன் பிறந்தநாளுக்கு நான் செல்லும் இடத்திற்கு கூட்டிட்டு வா மடக்கிவிடலாம் , நீ செக்ஸியாக டிரஸ் பண்ணிக்கொள் \\” என்றாள் . நான் பிறந்த நாளுக்கு வெளியே போய் சாப்பிட்டு வரலாம் , உனக்கும் மனதுக்கு இதமாக இருக்கும் என்றேன் . நான் t-சர்ட்டு ஜீன்சு அணிந்து வந்ததை பார்த்து வயை திறந்து அசந்து \\” அண்ணி உங்களை பார்த்தால் சூப்பராக ஸ்கூலில் படிக்கும் புள்ளை பேல் உள்ளது , வாவ் , எப்படி இப்படி சிலிம்மாக உடம்பு ?\\” என்றான் .

நான் \\”தினமும் 2 ஆள் வேலை செய்கிறேன் அது தான் இப்படி இருக்கேன் . நீ பராவாயில்லை . மற்றவர்கள் என்னையும் மனுசியாகவே பார்க்க மாட்டேன் என்கிறார்கள் \\” என்றேன் . சிவா \\”சாரி அண்ணி , அம்மா அப்பாவுக்கு பயந்து தான் நான் உங்களுக்கு சப்போர்ட்டாக பேச வில்லை . நீங்கள் சூப்பர் \\” என்றான் . நான் சிவாவை பாராட்டி பேசி , \\”உன்னை மாதிரி ஒருத்தர் கிடைக்க எந்த பொண்ணும் கொடுத்து வைத்திருக்கணும் , எனக்கு உன் மனசு பிடிக்கும் \\”என்றேன்.

முதலில் கோவிலுக்கு சென்றேம் . ஐயர் எங்களை பார்த்து ஜோடிப்பொருத்தம் சூப்பர் என்றார் . சிவா இல்லை என்று செல்ல முயற்ச்சிக்க அவர் எங்கள் நட்சத்திரம் கேட்டு , ஜோடிப்பொருத்தம் நன்றாக இருக்கு , 100 வயசு வாழுங்கள் என்றார் . நான் தலை குனிந்து சாமியை வேண்டிக்கொண்டேன் . காபிதே போனோம் , அங்கு சிவா பிரண்ட்ஸ் எங்களை பார்த்து , \\” யார் மச்சி இது உன் லவ்வரா \\” என்று கேட்க் நான் சிரித்தேன். அவன் பார்வையே சரியில்லை . சிவாவை தனியே அழைத்து என்னை காட்டி எதே பேசிட்டு வெளியில் சென்றான் . அவன் போனபின் சிவாவை கூப்பிட்டு \\”அவனை பார்த்தாலே எனக்கு பிடிக்கவில்லை , பார்வையே சரியில்லை . என்னை பற்றி என்ன சொன்னான் ?\\” என்றேன் .

சிவா \\” ஆமாம் அண்ணி அவன் உங்களை பற்றிதான் மோசமான கமேண்ட் அடித்தான் \\” என்றான் . அப்போது ரம்யா அங்கு தற்செயலாக வருவது போல் வந்து எங்களை பார்த்து \\” உங்களை இப்படி பார்த்தால் சூப்பராக சினிமா நடிகை போல் இருக்கிறாய் \\” என்றாள் .

நாங்கள் சிவா பிறந்த நாள்க்கு வெளியை வந்துள்ளோம் , அத்தை கீழே விழுந்தது எல்லாம் சொன்னேன் . நான் என்மேல் காபியை கொட்டிக்கொண்டேன் . ரம்யா என்னை பக்கத்தில் உள்ள அவள் அப்பாட்மென்டுக்கு வந்து உடை மாற்ற அழைத்தாள் . நாங்க கேக் வாங்கிக்கொண்டு அவள் அப்பாட்மென்டுக்கு சென்றேம் . அழகாயிருந்தது . யாரும்மில்லை . என்னை வேறு உடை மாற்று இதை கழுவித்தாரேன் என்றால் . அவள் குடுத்த t சர்ட்டு , குட்டை பாவாடை உடலை அப்படியே கட்டியது . என் மார்பு அதில் அடங்காமல் கம்பு கூட அப்படியே தெரிந்தது . அந்த உடையில் என்னை கண்எடுக்காமல் பார்த்தான் . கேக் வெட்டும் பொழுது ஜாலியாக நாங்கள் பாடிக்கொண்டே வெட்டினேம் . நான் வாங்கிய ரேடோ கடிகாரத்தை அவன். கையில் கட்டிவிட்டு புது செல்போன் ஒன்றும் தந்தேன் . சிவாக்கு நான் இது வரை இப்படி பிறந்த நாளே கொண்டாடியது இல்லை , யாரும் என

மேல் இவ்வளவு இன்பு வைத்தது இல்லை என்று அழுகையே வந்து விட்டது . ரம்யா சிவாவை பார்த்து \\” உன்க்கு நளினியை எவ்வளவு பிடிக்கும் ?\\” சிவா \\” அண்ணி மிகவும் நல்லவங்க . எனக்கு மிகவும் பிடிக்கும்\\”. ரம்யா \\” நளினி பாவம் அவளுக்குனு யாரும் இல்லை நீ கல்யாணம் கட்டி அவளுக்கு ஒரு வாழ்வு குடுப்பாய ?\\” சிவா என்னை பார்க்க நான் தலை குனித்துக்கொண்டேன்.

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.