சீல் உடைத்த போலிஸ்காரன் – 2

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

orinaserkai kathai உலகில் ஆயிரமாயிரம் வாசனை திரவியங்களும் பாடிஸ்ப்ரேவும் இருக்கலாம் ஆனால் எனக்கு பிடித்ததெல்லாம் அவன் வியர்வை வாசம் தான். காலையில் எழுந்து அவன் காலை தொட்டு கும்பிட்டு பிறகு குளித்துவிட்டு காபி தருவதிலும் எவ்வளவு காதல் சுகம் கொட்டிக்கிடக்கிறதென்பதை உணர்ந்தேன்.

காலை முதல் அவருக்கு குளிக்க தண்ணீர் வைப்பது துணிகளை வைப்பது சோப்பு வைப்பது பிரஷ்ல பேஸ்ட் வைத்து கொடுப்பது என அவன் தேவைகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யும் போது கிடைக்கும் ஆத்மதிருப்தி ஆயிரமாயிரம் ஆலயங்கள் சென்றும் நான் அந்நாள் வரை பெற்றதில்லை. அவன் சட்டை முதல் ஜட்டி வரை அத்தனையும் துவைக்கும் போது என் பிறவி பயனை பெற்றது போல சந்தோஷம் காதலில் சந்துபொந்திலும் சிந்தவிடாமல் அப்படி தான் சந்தோஷத்தை வாரி தழுவிக்கொண்டோம். இப்படி பலவாராக என்னுள் இருந்த பெண்மையால் என் காதலை உணர்ந்தேன் ஆனாலும் இன்னமும் கொஞ்சம் அனுபவிக்க ஆசை வந்தது.

அனுவனுவாக அனுபவித்து என் ஒவ்வொரு மயிர்காலிலும் அவன் ஞாபகங்கள் ஸ்பரிசமித்து போனது. வகைவகையாய் பார்த்து பார்த்து சமைத்து ஆசையாய் பறிமாற அதை அவன் சாப்பிடும் போது இத்தருணத்தோடே என் ஆயுள் முடியக்கூடாதா என என் மனம் ஏங்கியது. அன்று இரவு வழக்கமாய் சாப்பாடு சமைத்துவிட்டு காத்திருந்தேன். எனக்கு தெரியாது அந்நிரவு வழக்கத்துக்கு மாறாய் அமையுமென. வழிமேல் விழி வைத்து அவருக்காக காத்திருந்தேன் தெருவில் குழந்தைகள் ஓடிவிளயாடி ஆராவாரமித்து

தெருநாய்களின் கோபத்தை தூண்டிவிட்டனர். நேரம் ஆகியது. வானில் அழகாய் வட்டமிட்டு மேகத்தினூடே ஒழிந்து விளையாடியது வெண்ணிலவு. தெருவிளக்குகள் பளீரென கண்ணடித்துக்கொண்டிருந்தன. ரம்மியமான அந்நிரவில் அம்மணமாய் ஆடியது குளிர் மோகக்காற்று. வழக்கமாய் அவர் வரும் நேரம் ஆனது. தாழ்வாரத்து அரையிருட்டில் நாணம் பொங்க காத்திருந்தேன் அவன் வர தாமதமானது. அவர் வர தாமதமானதால் படபடத்தது. அதோ தெரு முனையில் என்னவர் வருவது தெரிகிறது. எதோ கையில் வைத்திருந்தார் முகமலர்ந்து வரவேற்று மகிழ்வோடு உள்ளே சென்றோம் மனம் லேசாய் சஞ்சலமானது. இத்தனை நாளாய் இல்லாமல் இன்று மல்லிகையின் வாசம் வந்ததென்ன கண்கள் கலங்கியது. சாப்பிட வாங்க என்றேன். அவர் லேசாய் சிரித்தவாறு ஏதோ ஒரு

கவரை என்னிடம் நீட்டினார் என்ன ராஜா இது என்றேன். இம்மாத சம்பளம் என்றார் ஆனந்தத்தில் கண்கள் கலங்கியது. அக்கவரை அருகில் இருந்த சாமி படத்தில் வைத்தேன்.ஆச்சர்யத்தின் மேல் ஆச்சர்யம் அவன் கையிலிருந்து இன்னொரு பார்சலை கொடுத்தான் அதில் அழகான நீல நிற பட்டு புடவை போல அழகான புடவை இருந்தது அதை பார்க்கும் போதே கண்கள் கலங்கி கண்ணீர் பெருகியது. உனக்கு தான் பிடிச்சிருக்கா என்றவனை அப்படியே தழுவிக்க தோணியது ஆனால் ஒருவேளை Friend என்பதால் தான் எடுத்து தந்தேன் என கூறிவிட்டாள் என்ன செய்வது என தவித்தேன். அவன் அதனை கட்டிவருமாறு கேட்டான். நானும் அவ்வாறே கட்டிவந்தேன்.

அப்பொழுது அவன் வாங்கி வந்த மல்லிகை பூவை சூடிவிட்டான். வாசலில் என்னை அவன் கடந்து போகும் போது வீசிய மல்லிகை வாசத்திற்கு காரணம் உண்மை தெரிந்து நான் அவசரப்பட்டு மனதில் சந்தேகப்பட்டேனே என வருந்தி அப்படியே அவன் காலில் விழுந்து வணங்கினேன் ஆசையாய் அவன் தூக்கிவிட்டு தன் சட்டையிலிருந்து அந்த மஞ்சள் தாளியை எடுத்தான் சம்மதமா என்றான் எதற்காக இத்தனை நாளாக ஏங்கி காத்திருந்தேனோ ஆசைபட்டேனோ அப்படிபட்ட வாழ்க்கை கண்முன்பே நிற்கிறது இதை யாராது வேண்டாம்னு சொல்வாங்களா? அப்படியே ஆச்சர்யத்திலும் வியப்பிலும் இதயமே நின்றுவிடும் போல் இருந்தது. நடப்பதெல்லாம் கனவோ என தோணியது. அப்படியே அவன் பொன்மார்பில் சாய்ந்தேன் எத்தனை பேருக்கு அமையும் இப்படியொரு ஆசைப்பட்ட வாழ்க்கை.

எனக்கமைந்தது. அன்றிரவே காமகூடலுமானது. இதழ் பதிந்தவாறே ஒவ்வொரு ஆடைகளையும் களைந்தான். எப்படிப்பட்ட ஆணாக இருந்தாலும் என்னவரிடம் மண்டியிட்டே ஆகவேண்டுமளவிற்கு பேரழகன் என் மணாளன் அவனது ஒவ்வொரு செயலிலும் அங்கத்திலுமே அழகு கொட்டிக்கிடக்கும். வீணையென என்னுடலை அழகாய் மீட்டிய அவன் கரம் கண்டு இரும்பிற்கும் மென்மையுண்டென புரிந்தது எனக்க. மெல்ல மெல்ல முத்தமிட்டு முகமெங்கும் ஈரமாக்கினான். சங்கு கழுத்தில் சத்தமின்றி முகம் பொதித்தான். இல்லாத என் மார்பை நுனி நாக்கால் துழாவி கண்களை சொறுகடித்தான். என்னையுமறியாமல் என் கைகள் அவன் தலையை அழுத்தி கோதியது ஆழமாய் என் தொப்புளில் நாக்காய் கோலமிட்டான் என்னால் கட்டுபடுத்த இயலவில்லை.

நள்ளிரவு வரை பூஜை நீண்டது. பிறகு மெல்ல இதழை கடித்தவண்ணம் முதல்நாள் என் தொடையிடையே வைத்து அடித்தான். எல்லாம் முடிந்து அவன் தூங்கும் போது போர்வையாய் என்னை வாரி தன் வியர்வை வாசம் வீசும் அக்குளோடு புதைந்த வண்ணமாய் கட்டியணைத்து தூங்கினான். அவன் என்னமோ சாதாரணமாய் தூங்கிவிட்டான் ஆனால் என்னால் அப்படி தூங்கமுடியவில்லை அவன் அழகை ரசித்த வண்ணம் கண்விழித்து அவனை காதலித்தேன்.

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000