கன்னிக்கழியாத கட்டிளம் காளை – 2

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

office kamakathai அன்று யாத்ராவுடன் கழித்த இரவு சுவையாகவும்,சுகமாகவும் இருந்தது. அதன்பின் அவள் என்னிடம் கவனம் கலந்த உரிமையோடு பழகினாள். எங்கள் உறவு ஆபிஸ்ஸில் யாருக்கும் தெரியவில்லை.

அபிஸ்சில் மட்டும் நான் கண்டிப்புடையவனாக இருந்தேன்.பல நேரத்தில் அவளை திட்டி தீர்த்தேன்.அதன் பின் முத்தங்களால் மன்னிப்பும் கேட்டேன்.யாத்ரா என்னை அனுசரித்து வாழ்ந்தாள். மீண்டும் ஒருநாள் மும்பைக்கு பயணம் செல்ல வேண்டிய நிர்பந்தம்.இம்முறை வேண்டும் என்றே ரயிலில் டிக்கெட் புக் செய்தேன்.ஏ.சி.கோச்.மீண்டும் தனிமை!!!அன்று மாலை…

காரில் யாத்ரா மௌனமாய் வந்தாள்.நான் அவள் தொடை மீது கை வைத்தேன்.கையை விலக்கினாள்.கடிகாரத்தை பார்த்தேன்.இன்னும் சில நேரம் தான்!அமைதியாக காரின் வேகத்தை கூட்டினேன்.சிறிது நேரத்தில் ரயிலில் இருந்தோம்.நினைத்தப்படி யாரும் இல்லை.யாத்ரா என்னிடம் எதையும் பேசாமல் வந்தாள்.ரயில் புறப்பட்டது.

“அம்மூ!”-அவள் திரும்பவில்லை. அவளருகே போய் அமர்ந்தேன்.அவள் விலகி அமர்ந்தாள். “என்னாச்சுடி உனக்கு?”

பதில் இல்லை.அவள் கன்னத்தை வருடினேன்.எழுந்து எதிர் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.நான் குழப்பத்தோடு அமைதியாக இருந்தேன். சிறிது நேரத்தில் இருட்ட ஆரம்பித்தது.நான் அமைதியாக படுத்து கொண்டேன்.கண்களை மூடி உறங்க தொடங்கினேன்.யாத்ரா என்னை கவனிப்பதாய் தெரியவில்லை.நான் உறங்கி போனேன்.மணி பன்னிரண்டு இருக்கும்!என் தலை கேசத்தை யாரோ வருடுவதை போன்ற உணர்வு!

“அசோக்!”யாத்ராவின் குரல் காதருகே கேட்டது. கண்ணை திறக்காமல் இருந்தேன். “அசோக்!”-மெல்ல கண்விழித்தேன்.யாத்ரா என்னருகே அமர்ந்திருந்தாள். கோபத்தோடு எழுந்து முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்தேன்.

அவள் என்னருகே அமர்ந்தாள். “அசோக்!”-நான் திரும்பவில்லை.அவள் என் கன்னத்தில் முத்தமிட்டு, “ஹேப்பி பர்த்டே!”என்றாள்.அப்போது தான் நினைவு வந்தது அன்று என் பிறந்தநாள் என்று!யாத்ரா என் கையில் ஒரு அழகிய கடிகாரத்தை கட்டினாள்.

“உனக்கு எப்படி தெரியும்?” “இது கூட தெரிஞ்சிக்காம எப்படி?உங்களுக்கு பிடிச்சிருக்கா?” “ரொம்ப…ஆனா,எனக்கு இந்த கிப்ட் மட்டும் போதாது!” “வேற என்ன வேணும்?” “உனக்கே தெரியும்!”-நான் அவள் கண்களை உற்று பார்த்தேன்.அவள் கண்கள் தாழ்ந்தன.

“அழகான ஆப்பிள் கன்னம்!செர்ரி பழ உதடு!எப்போதும் துடிச்சிட்டு இருக்க இந்த அழகான கண்கள்!நான் பக்கத்துல வந்தாலே அதிகமா துடிக்கிற…” “போதும்!”பாதியில் நிறுத்தினாள். “தருவியா?” “அதான் ஏற்கனவே தந்துட்டேனே!”கேட்டுவிட்டு தலைகுனிந்தாள்.

“ஒருமுறை தந்தா மட்டும் போதுமா?நீ என் மனைவியாகிட்டா தினம் தினம் கேட்காமலே எடுத்துப்பேன்!” ‘போங்க அசோக்!”-என் மேல் சாய்ந்து கொண்டாள்.

“சம்மதமா?”-யாத்ரா அமைதியாக இருந்தாள்.அவள் மென்மையான விரல் என் சட்டைக்குள் சென்று பரந்த மார்பை மெல்ல வருடியது. யாத்ராவை மெல்ல விலக்கினேன்.எரிந்திருந்த விளக்கை அணைத்தேன்.யாத்ராவுக்கு இருட்டு என்றால் பயம் அவள் பயத்தில் என்னருகே வந்து ஒட்டினாள்.என் கை விரல் அவள் புடவையை தாண்டி இடையை பற்றியது.குளிர் என்பதால் சில்லென்ற கை பட்டதும் சிலிர்ந்து போனாள் யாத்ரா.

அவள் இதழை எனதாக்கினேன்.அவள் என் சட்டை காலரை இறுக பற்றினாள்.அவள் நாக்கோடு என் நாக்கு உறவு கொண்டது.நீண்ட பெரிய முத்தம்.யாத்ரா வெட்கத்தில் என்னை தள்ளினாள்.முகத்தை திருப்பி கொண்டாள்.நான் அவள் முதுகில் முத்தமிட்டேன். அவளை படுக்க வைத்தேன்.அவள் கால் பாதத்தை தூக்கினேன்.மெல்ல முத்தமிட்டேன்.அவள் கண்கணை இறுக மூடினாள். முந்தனையை மெல்ல மேலே தள்ளினேன்.என் கன்னத்தோடு அவள் காலை உரசினேன்.

கட்டைவிரலை சப்பினேன்.யாத்ரா முனக ஆரம்பித்துவிட்டாள். மெல்ல அவள் மேல் படுத்தேன்.அவள் இடையை அழுத்தினேன். யாத்ராவின் இதழில் அழுந்த முத்தமிட்டேன். புடவையை அவிழ்த்தேன். யாத்ரா தடை ஏதும் சொல்லவில்லை.அவள் மார்பில் முத்தமிட்டேன். நக்கினேன்.யாத்ரா என் தலையை அழுத்தி பிடித்து கொண்டாள்.

அவளை முழுதும் நிர்வாணமாக்கினேன். அவள் பெண்மையில் முத்தமிட்டேன். லேசாக நக்கினேன். அவள் என் தலையை அழுத்தி கொண்டாள்.

வெறி வந்தவனை போல அவள் மார்பகத்தை பிசைந்தேன். அவள் காதை கடித்தேன்.நான் என் நிலை மறப்பதை உணர்ந்தவள் என் முதுகை தடவினாள். என் ஆண்மையை வெளியே எடுத்தேன்.செங்குத்தாய் நின்றது. மெல்ல அவள் பெண்மையில் திணித்தேன்.

வழுக்கியப்படி போனது. குத்த ஆரம்பித்தேன். அவள் என்னுள் கரைந்து கொண்டிருந்தாள். சில நிமிடங்களில் இருவரும் உச்சம் அடைந்தோம்!!யாத்ரா களைத்து போனாள்.நான் என் ஆடையை சீராக்கி கொண்டேன். “தேங்க்ஸ் டி செல்லம்!” “எதுக்கு?”

“உன் கிப்ட்க்கு!”-நான் அவளை அணைத்து கொண்டேன்.உறங்க தொடங்கினோம்!! காலையில் எழுந்த போது யாத்ரா மேல் நான் படுத்து கிடந்தேன்.அவள் மயக்கத்தில் இருந்தாள். நான் எழுந்து போய் என்னை சுத்தப்படுத்தி வந்தேன்.யாத்ராவின் அழகிய உடல் போர்வையால் மூடப்பட்டிருந்தது.நான் அவள் இதழில் முத்தமிட்டேன். “அம்மூ!”

“ம்..” “எழுந்துக்கலையா?” “டயர்டா இருக்கு அசோக்!” “நாம இப்போ டிரெயின்ல இருக்கோம்!கொஞ்சம் எழுந்துக்கோ!”-அவள் மெல்ல எழுந்தாள். என்னை நாணத்தோடு பார்த்தாள். அவள் நெற்றியில் முத்தம் தந்தேன். “நான் டிரஸ் மாத்தணும்!”

“மாத்திக்கோ!” “நீங்க இருக்கீங்களே!” “அதான் எல்லாத்தையும் பார்த்தாச்சே!அப்பறம் என்ன?” “போங்க அசோக்!எனக்கு ஒரு மாதிரி இருக்கு!” “என்ன மாதிரி?” “அசோக்!” “எப்படி இருக்கு சொல்லு!”

“நான் முதல்ல டிரஸ் மாற்றணும்!இதுக்கு தான் உங்க கூட இப்படி வர பயந்தேன்” “சரி நான் திரும்பிக்கிறேன்!”நான் திரும்பி கொண்டேன். ஆனாலும் அவள் உடை மாற்றுவது தெளிவாய் எனக்கு தெரிந்தது. அவள் உடை மாற்றி கொண்டிருக்கும் போதே அவளை கட்டியணைத்தேன்.அவள் திமிறினாள்.

“விடுங்க அசோக்!” “நான் ஏன் விடணும்?” அவள் மார்பை மெல்ல அழுத்தினேன். என் கையை பற்றி கொண்டாள். “அசோக்!இது வீடு இல்லை!” “எங்கே இருந்தா என்ன?”

“ப்ளீஸ் அசோக்!”-நான் அவளை விட்டேன். அவள் புடவையை கட்டி கொண்டாள். பின் பாத்ரூம் சென்று சுத்தப்படுத்தி கொண்டு வேறு உடை மாற்றி வந்தாள். நான் அவளையே பார்த்தேன். “என்ன?”

“நீ புடவையிலும் நல்லா இருக்க! மாடர்ன் டிரஸ்லையும் அழகா இருக்க!டிரஸ் இல்லாமயும்….” அவள் என் வாயை பொத்தினாள். “உஷ்!இப்படியா பேசுறது?”-அவளையே பார்த்தப்படி இருந்தேன். அவள் கையை எடுத்து கொண்டு தலைகுனிந்தாள்.

அவள் நெற்றியில் படர்ந்த முடிக்கற்றையை விலக்கிவிட்டேன். யாத்ரா கண்களை மூடி கொண்டாள்.எங்களுக்கு காமத்திற்கு பதில் காதல் தேவைப்பட்டது. அவள் மடி மீது படுத்து கொண்டேன்.அவள் என் தலையை கோதினாள். “நான் ரொம்ப கொடுத்து வைத்தவன் யாத்ரா!!” “ஏன்?”

“நீ என் துணையா வரதுக்கு!”-அவள் புன்னகைத்தாள். “சின்ன வயசில அப்பா தவறிட்டார்!அம்மா என்னையும் கவனிக்க முடியாம, ஆபிஸையும் கவனிக்க முடியாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க! நிறைய நாள் பாசத்துக்காக ஏங்கி இருக்கேன்.

அதான் எல்லார் கூடவும் கடுமையா நடந்துக்கிட்டேன்.இனி கவலை இல்லை…என் யாத்ரா வந்துட்டா!என்னை பார்த்துக்க!”-அவள் கண்ணில் கண்ணீர் திரண்டது. “என்னை கொஞ்ச நேரம் கட்டிப்பிடிச்சிக்கிறீயா யாத்ரா?”

“என்ன அசோக்?வாங்க…”-அவள் என்னை கட்டிப்பிடித்தாள். நீண்ட நேரம் அப்படியே இருந்தோம்! யாத்ரா என் இதழில் மெல்ல முத்தமிட்டாள். “இனி உங்களுக்காக நான் இருக்கேன் அசோக்!”-எங்களின் ரயில் பயணம் காதலோடு போனது. மறுநாள் மும்பை வந்தோம்.அதே ஓட்டலில் அதே அறையில் தங்கினோம்!!! “அசோக் இந்த ரூமை மறக்க முடியாதுல்ல!”

“ம்…நீயும்,நானும் இந்த பெட்ல தானே ஒண்ணா இருந்தோம்!” “ச்சீ…புத்தி போகுது பார்!நீங்க இங்கே தான் என்கிட்ட லவ் சொன்னீங்க!” “ஆமால்ல!” “திருத்த முடியாது!நான் போய் குளிச்சிட்டு வரேன்!” “நானும் வரேன்!”

“அதெல்லாம் ராத்திரி மட்டும் தான்!” “அப்போ ராத்திரி ஸ்பெஷலா?” “ம்..”-அவள் வெட்கத்தோடு குளிக்க போனாள்.நான் மற்றொரு குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு வந்தேன். கட்டிலில் சாய்ந்தேன்.

சிறிது நேரத்தில் யாத்ரா குளித்துவிட்டு டவலை சுற்றி கொண்டு வந்தாள்.நான் சற்று காமத்தோடு அவளை பார்த்தேன். எச்சில் விழுங்கினேன்.அவள் மெல்ல என்னருகே வந்து என் மேல் சாய்ந்தாள். அவள் டவலை விலக்கினேன்.அவள் தடுத்தாள். “பயங்கர போதையில இருக்கேன்.என்னை தடுக்காதே!” “நான் தடுக்கலை…உங்களுக்கு என்ன தோணுதோ செஞ்சிக்கோங்க!” “என்ன தோணுனாலும் செய்யட்டா?”

“ம்…””அவள் பெண்மையை அழுத்தினேன். யாத்ரா என் பேண்ட்டை கழற்றினாள். “மேடம் அவ்வளவு முன்னேறிட்டீங்களா?இனி என் முன்னேற்றத்தை பாருங்க!”-அவளை ஒருகளித்து படுக்க செய்து என் ஆண்மையை அவள் மேட்டில் தேய்த்து சூடேற்றினேன். அவள் முலைகளை பிசைந்து விட்டேன்.

அவள் பெருமூச்சு வாங்கினாள். மெல்ல என் ஆண்மையை அவள் பெண்மை மீது உரசினேன். மிகவும் மெதுவாக செய்தேன்.எனக்குள் ஆயிரம் மின்னலைகள்! அவள் என்னருகே வந்து என் இதழில் முத்தமிட்டு சுவைத்தாள். நான் எங்கள் முத்தத்தை என் செல்போனில் பதிவு செய்தேன்.அவள் அதை தள்ளினாள்.நான் கட்டிலுக்கு பக்கத்தில் அதை வைத்து நாங்கள் செய்வதை படம்பிடித்தேன். யாத்ராவின் தொப்புளில் குடைந்தேன்.

அவள் வயிற்றை இறுக்க பற்றினேன். “உங்களுக்கு டயர்ட் ஆகவே ஆகாதா?” “ஏன்?” “எனக்கு பயங்கர டயர்ட்டா இருக்கு அசோக்!” “அதான் பசங்களுக்கு இருக்கிற ஸ்பெஷாலிட்டி!” “என்ன கொடுமையோ!ப்ளீஸ் அசோக்!ராத்திரி பார்த்துக்கலாம்!” “அதுக்கு ஏன்டி மூட் ஏத்தி விட்ட?”

“நீங்க எதுவும் பண்ண மாட்டீங்கன்னு நினைத்தேன்!” “இப்போ என்ன பண்றது?” “தூங்கி ரெஸ்ட் எடுங்க!”-யாத்ரா எழுந்திரிக்க,நான் அவளை இழுத்து அவள் உதட்டில் முத்தமிட்டேன்.அவள் என்னை தள்ளிவிட்டு போய் பாத்ரூமில் சென்று உடை மாற்றினாள். சற்று ஓய்வு எனக்கு தேவைப்பட்டது.உறங்க தொடங்கினேன். அன்றிரவு….

அழகாய் நிலா வெளிச்சம் தந்தது.யாத்ரா நீண்ட நேரமாய் அதையே பார்த்து கொண்டிருந்தாள். நான் அவளை பின்புறமாய் கட்டிப்பிடித்தேன். “என்னடி பார்க்கிற?” “எவ்வளவு அழகா இருக்கு பாருங்களேன்!” “அப்படியா!எனக்கு இந்த நிலா தான் அழகா தெரியுது!”- அவள் மூக்கை பிடித்து ஆட்டினேன்.அவள் வெட்கத்தில் தலைகுனிந்தாள். அவள் காதருகே தவழ்ந்த முடிக்கீற்றை விலக்கிவிட்டேன்.

“இந்த ராத்திரி நேரத்துல உன் கூட தனிமையில… இதுக்காக ரொம்ப நாள் காத்திருந்தேன்!” “ஐ லவ் யூ யாத்ரா!”-அவள் திரும்பி என்னை அணைத்து கொண்டாள். நீண்ட நேரம் அப்படியே இருந்தோம்! பத்து நிமிடம் கழித்து நான் அவள் டி சர்ட்டை மெல்ல மார்பு வரை தூக்கினேன். அவள் என்னை தள்ளினாள். “நீ தானேடி ராத்திரி ஸ்பெஷல்னு சொன்ன?”

“நான் சும்மா சொன்னேன்!” “சும்மா சொன்னியா?அதெல்லாம் கிடையாது வா!” “நான் வர மாட்டேன்!” “நீ வரலைன்னா…நான் போயிடுவேன்!” “எங்கே?”

“ம்…காமாந்திபுத்ரா!”-யாத்ரா அதிர்ச்சியாக என்னை பார்த்தாள். “ஏ..நான் சும்மா சொன்னேன்!”அவள் கண்களில் கண்ணீர் சேர்ந்தது. “நான் சும்மா சொன்னேன் யாத்ரா!” “நீங்க போயிடுவீங்களா?” “ச்சீ…ச்சீ..என் யாத்ரா இருக்கும் போது நான் ஏன் கண்டவளை தேடி போக போறேன்?” அவள் என் மீது சாய்ந்து கொண்டாள். “ஸாரிடி!”

“பரவாயில்லை…”-அவள் முகம் வாட்டமாகவே இருந்தது. நான் யாத்ராவிடம் ஒரு சிறு பெட்டியை நீட்டினேன். “என்னது?” “பாரு!”-அவள் பிரித்து பார்த்தாள். “அது என் அம்மாவோட தாலி!உனக்காக பத்திரமா வச்சிருக்காங்க!” -அவள் கண்ணீரோடு என்னை பார்த்தாள். “அசோக்!” “உன்கிட்டையே இருக்கட்டும்!”

“ஐ லவ் யூ அசோக்!”-என்று என்னை கட்டிப்பிடித்தாள். நான் அவள் செவ்விதழில் முத்தமிட்டேன்.அவளை தூக்கி வந்து கட்டிலில் போட்டு அவள் கைவிரல் ஒன்றை என் வாய்க்குள் திணித்தேன். அவள் கண்களை மூடி ரசித்தாள். என் கை ரிமோட்டில் பட்டு டிவி ஆன் ஆனது.அது மும்பை என்பதால் பல அந்தரங்க சேனல்கள் அங்கு உண்டு!!சரியாக அது போன்ற சேனல் ஆன் ஆனது.சத்தம் கேட்டு இருவரும் டிவியை பார்த்தோம்!!

அதில்,ஒரு மிக பெரிய குளியலறை தொட்டியில் நீச்சல்குளம் அல்ல!!!பூக்கள் நிரப்பட்டுள்ளது.அதில் நிர்வாணமாக ஒருவன் கண்கள் மூடி அமர்ந்திருந்தான்.ஒரு இளம் பெண் ஒரு தோல் நிற மெல்லிய பிரா மற்றும் இடுப்பில் அதே நிற துணியை அணிந்து கொண்டு அதில் இறங்கி செல்கிறாள்.அந்த துணி அவளின் தொடை வரை மட்டும் மறைத்துள்ளது.அவனருகே சென்றதும் அவன் உடலில் எண்ணெய் ஊற்றிவிடுகிறாள்.

அவன் மார்பை மெல்ல அழுத்தி தேய்கிறாள்.அப்படியே அவன் முதுகில் தன் மார்பை உரசுகிறாள்.அவனை கட்டி பிடித்தப்படி தேய்கிறாள்.அவன் நெஞ்சில் கால் வைத்து தன் துணியை மேலும் தூக்குகிறாள்.அவன் உடல் முழுதும் வருடுகிறாள்.அவள் காலை அவன் மார்பின் மேல் போட்டு தேய்கிறாள். “ச்சீ அதை ஆப் பண்ணுங்க!”-யாத்ரா குரல் கொடுத்தாள்.

“ஏன்டி?” “சகிக்கலை!” “கத்துக்கோ!கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் தான் நான் சொல்லி தருவேன்.அப்பறம் நீயா தான் வந்து எனக்கு சுகம் தரணும்!” “அசோக்!” “உஷ்!அதை பாரு!”நான் யாத்ராவை கட்டாயப்படுத்தினேன்.

அவள் முகத்தை சுளித்து கொண்டு பார்த்தாள். இன்னும் சில நிமிடங்களில் சுளிப்பு போய்விடும். அவன் அவளது இடையை பற்றி அதில் முத்தமிடுகிறான். தொப்புளில் நாக்கை விட்டு குடைகிறான். நான் அதில் என்னையும் யாத்ராயைும் கற்பனை செய்து கொண்டேன். அவள் பிராவை பற்றி இழுக்கிறான்.அவளும் தண்ணீரில் விழுந்தாள்.

அவள் உதட்டை கடித்து இழுக்கிறான்.அவள் கை அவன் மார்பை வருடி கொண்டிருந்தது. முத்தம் முடிந்ததும்,இருவரும் எழுந்து அங்கே பக்கத்தில் உள்ள வட்டவடிவ கட்டிலில் போய் அமர்ந்தனர்.அதிலிருந்த ரோஜா இதழ்களை அவன் அவளது மார்பில் திணித்து வாயால் ஒவ்வொன்றாய் எடுத்தான்.என்னால் என் ஆண்மையை கட்டுப்படுத்த முடியவில்லை.இருந்தாலும் பொறுத்து கொண்டேன்.

அவன் அவளது மார்பை தூக்கினான்.அவனது ஆண்மையை அதன் நடுவில் வைத்து பிதுக்கி விளையாடினான். யாத்ரா என் மேல் சாய்ந்து கண்களை மூடி கொண்டாள். நான் அவளை நிமிர்த்தி அவள் இதழில் முத்தமிட்டேன். அவள் இப்போது அவன் ஆண்மையை கையில் பிடித்து ஊம்பி கொண்டிருந்தாள். எங்களால் அதற்கு மேல் முடியவில்லை.நான் யாத்ராவின் சட்டையை தூக்கினேன். அவள் மறுக்கவில்லை.முரட்டு தனமாக தள்ளினேன் .உதட்டை கடித்தேன்.அவளுக்கு மூச்சு விடவும் சந்தர்ப்பம் தராமல் அவளுக்கு வலிக்கும் அளவுக்கும் கடித்தேன்.

இதழ் தேனை உறிஞ்சினேன்.மார்பை தள்ளினேன்.அவள் தடுமாறி போனாள்.எப்போதும் எனது உறவில் காதல் இருக்கும்.இன்று அது இல்லை.காமம் மட்டுமே இருந்தது.அவள் சட்டையை தூக்கினேன்.அவள் பிரா போடவில்லை.காம்பைாநசுக்கினேன். அவள் வலியில் துடித்தாள்.ஒரு முலையை சப்பினேன்.எனது ஆட்டத்தால் அவள் உச்சத்தை நோக்கி போய் கொண்டிருந்தாள். அவள் மேல் அமர்ந்தேன்.என் ஆண்மையை வெளியே தொங்க போட்டேன்.வழக்கத்தை விட அதிகமாக விரைத்திருந்தது.யாத்ரா பயந்தே போனாள்.

“அசோக் பயமா இருக்கு அசோக்!”என்றாள்.அவள் மேல் படுத்து நெற்றியில் முத்தமிட்டேன். மெல்ல பெண்மை இதழை வருடினேன்.அவள் காமத்தில் துடித்து போனாள். “என்னால முடியலை அசோக்!”என்று முனகினாள். நான் அவள் மேல் படுத்து கொண்டு என் ஆண்மையை திணித்தேன்.

ஏறி இறங்கினேன்.அவள் இதழை கடித்து கொண்டு காளை பசுவை ஏறுவது போல ஏறினேன்.யாத்ராவை பொம்மை போல படுத்தினேன்.கடைசியாக ஏழு முறை அவள் பெண்மையில் விந்தை பீச்சினேன்.அவள் பெருமூச்சு வாங்கினாள்.களைத்து போய் அவளருகே படுத்தேன்.அவள் மயக்கத்திற்கே போய்விட்டாள்.டிவியை பார்த்தேன்.அவன் அவனது தண்ணீரை பீச்சிவிட்டு அவள் மார்பை பிசைந்து கொண்டிருந்தான்.நான் யாத்ராவை கட்டி பிடித்து கொண்டு உறங்கினேன்.

அநேகமாக சில நாட்களில் அவள் என்னை அப்பாவாக்கி விடவும் வாய்ப்புண்டு என்று எண்ணியப்படி உறங்க சென்றேன்.

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000