நண்பனின் முன்னால் காதலி – 26

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

karpam kamakathai நண்பனின் முன்னால் காதலி-26

விக்கி ரொம்ப உற்சாகத்தோடு ஆபிஸ் போனான் .பின் அன்று முழுதும் மிகவும் உற்சாகமாக வேலை பார்த்தான் .

அப்புறம் லஞ்ச் டைத்தின் போது மணி வருண் விக்கி எல்லாரும் ஒன்றாக சாப்பிட்டு கொண்டு இருந்த போது மணி அவனிடிம் கேட்டான், என்னடா ரெண்டு நாளா ரொம்ப பிரசாவும் சந்தோசமாவும் வேலை செய்யறியே என்ன விஷயம் என்றான் .அதாலம் ஒன்னும் இல்லடா என்றான் .

பின் மணியும் அவர்களோடு கேண்டின் சாப்பாடு வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்தான் ,அதை பார்த்த விக்கி ஏண்டா எப்பயுமே வீட்டு சாப்பாடுதானே கொண்டு வருவ.

இன்னைக்கு என்ன புதுசா கேண்டின்ல வாங்கி சாப்புடுற ஏன் வள்ளிக்கு என்ன ஆச்சு என கேட்டான் .அது வள்ளிக்கு இப்ப 7 மாசம் ஆச்சா அதுனால அவள அதிகமா ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேணாம்னு சொல்லி நான்தான் சமைக்க வேணாம்னு சொல்லி இருக்கேன் ,அதான் கேண்டின் சாப்பாடு என்றான் .

அப்புறம் வருண் விக்கிக்கு சேர்த்து சாப்பாடு வாங்கி வந்தான் .விக்கி அதை எடுத்து வாயில் வைத்தான் .ஆனால் அதன் சுவை அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை .

காரணம் இரவு அவன் சாப்பிட்ட சுவாதியின் சாப்பாடு அந்த சாப்பாட்டின் ருசி இன்னும் அவன் நாவிலே இருந்தது .அதையும் இதையும் ஒப்பிட்டு பார்த்து விட்டு அந்த டேஸ்ட் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கட்டும் அதனால இதை சாப்பிட்மாலே இருக்காலம் என்று நினைத்து கொண்டான் .

அவன் சாப்பாடு வேண்டாம் என்று ஒதுக்கி வைத்ததை பார்த்து மணி கேட்டான் ஏண்டா சாப்பட்ட ஒதுக்கி வைக்கிறே என கேட்டான் . மணி நீ கேட்டலே ஏன்டா ரொம்ப பிரசா இருக்கேன்னு ஏன் தெரியுமா என கேட்டான் .

ஏன்டா என்றான் மணி நேத்து ஒரு இடத்துல சோறு சாப்பிட்டேன் .அப்படியே நம்ம தமில் நாட்டு சமையல் இன்னும் சொல்ல போனா எங்க அம்மா சமைச்ச மாதிரி இருந்துச்சு அந்த சாப்பாட சாப்பிட்டு ரொம்ப நாளைக்கு அப்புறம் வயிறும் நிறைஞ்சு மனசும் நிறைஞ்சு நிம்மதியா தூங்கினென் .

அதான் நான் பிரசா இருக்க காரணம் .அதான் அப்படி ஒரு நல்ல சாப்பட சாப்பிட்டு இப்படி ஒரு சாப்பட சாப்புடுனுமான்னுதான் சாப்பிடல என்றான் விக்கி .ம்ம் அப்படி என்ன நல்லா இருந்துருக்க போகுது என் பொண்டாட்டி சமையல விடவா என்றான் மணி .

ம்ம் போடா நாந்தேன் உன் பொண்டாட்டி சமையல் எல்லாம் அதுல பாதி கூட வராது என்றான் விக்கி .அப்படி எங்க பாய் சாப்பிட்டிங்க ஹோட்டல் பேர சொல்லுங்க என்றான் வருண் .

ஆஹா கரெக்ட்டா மாட்டி விடரதுக்குன்னே வருது பாரு என்று நினைத்து கொண்டு அது ஒரு சின்ன ஹோட்டல்டா உனக்கு தெரியாது அத பத்தி என்றான் விக்கி .

அதை கேட்டு பாஸ் மும்பைல எனக்கு தெரியாத இடம் வேறயா இருக்க போகுது நீங்க எங்க சாப்பிடிங்க சொல்லுங்க என்றான் வருண் ,ஆமாடா சொல்றா ஒரு நாள் நானும் சாப்பிடனும் அப்படி என்ன அது என் பொண்டாட்டி சமையல விட நல்ல இருக்குன்னு பாக்கணும் என்றான் மணி .

இவெங்கே கிட்ட சொல்லாமையே இருந்துருக்கலாம் போல என்று நினைத்து கொண்டு அது நான் போதையோடு ஏதோ ஒரு ரோட்டு கடைல சாப்பிட்டனா அதனால நான் இடத்த பாக்கல என்று சொல்லி சமாளித்தான் .

ஒ சரக்கு அடிச்சுட்டு சாப்பிட்டியா அதான் அப்படி என் பொண்டாட்டி சமையல விட நல்ல இருக்குன்னு புகழுர என்றான் மணி .விக்கி விட்டு கொடுக்கமால் அதலாம் உன் பொண்டாட்டி சமயல விட நான் சாப்பிட்ட சாப்பாடு சூப்பர் தான் என்றான் விக்கி .

பின் இவெங்கலொடு இருந்தால் மாட்டிகிருவோம் என்று நினைத்து கொண்டு நான் போயி பசிக்கு டீ மட்டும் சாப்பிட்டு வரேன் என்று சொல்லி விட்டு விக்கி அங்கு இருந்து நழுவினான் .

பின் பால் சாப்பிட்டு கொண்டே சுவாதியின் சாப்பாட்டை நினைத்து பார்த்தான் .உண்மைலே அவ சமையல் நல்லாத்தான் இருக்கு என்று நினைத்து கொண்டு இருந்தான் ,

அவன் சுவாதி சமையலை பற்றி நினைக்கும் போது சுவாதியும் அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தாள் .உடனே விக்கி அவனை அவனே திட்டி கொண்டான் .விக்கி வெட்டியா சாப்பாட்டுக்கு எல்லாம் அவ கிட்ட விழுந்துடாத என்று சொல்லி கொண்டான் .

பின் வருண் அவன் ஆபிஸ் ரூமிற்கு வந்தான் ,வந்து கதவை சாத்தி விட்டு பாஸ் சொல்லுங்க யார போட்டிங்க என்றான் வருண் .என்னடா சொல்ற ஒன்னும் புரியல என்றான் விக்கி .

இல்ல நைட் பப்ல ஒரு பொண்ணு கிடைச்சும் நீங்க விட்டுட்டு போயி காலைல இவளவு சந்தோசமா இருக்கிங்கன்னா பப் விட்டு போனதுக்கு அப்புறம் ஏதோ ஒரு பிகர கரெக்ட் பண்ணி போட்டு இருக்கீங்க அதான் இன்னைக்கு உங்க முகத்துல ஒரு சந்தோஷ கலை தெரியுது அதனால சொல்லுங்க யார போட்டிங்க என்றான் .

டேய் அதான் சொன்னேன்னே நேத்து எங்க ஊரு சமையல் சாப்பிட்டேன் அதான் சந்தோசமா இருக்கேன்னு என்றான் விக்கி .பாஸ் நீங்க அத மணிக்காக சொன்ன பொய் என்றான் வருண் .

இல்லடா அதான் உண்மை என்றான் விக்கி .பாஸ் சாப்பட்டுக்காக எல்லாம் யாரும் இவளவு சந்தோசமா இருக்க மாட்டாங்க சோ உணமைய சொல்லுங்க என்றான் .

அதாண்டா உண்மை என்றான் விக்கி .சரி நீங்க உண்மை சொன்னாலும் ஓகே பொய் சொன்னாலும் ஓகே ஆனா நேத்து நீங்க பப் விட்டு சிங்களா போனது எனக்கு வருத்தமா இருந்துச்சு அதுனால இன்னைக்கு என் தம்பி ஒரு சின்ன பார்ட்டி அரேன்ஞ் பண்ணிருக்கான் .

நீங்க அதுக்கு வரிங்க அங்க வர எவளையச்சும் கரெக்ட் பண்ணி டபுளா போறீங்க சந்தோசமா இருக்கீங்க என்றான் வருண் .அங்க சிமி வர மாட்டாளா என்றான் விக்கி .அவ வருவா என்றான் வருண் .

டேய் அப்புறம் எப்படி நான் வர்றது என்றான் விக்கி .அதலாம் அவ கிட்ட நேத்து நைட் உங்க பாலிசி சொல்லி அவள சமாளிச்சேன் ஆனா பெட்லதான் அவள சமாளிக்க முடியல என்றான் வருண் .

என்னடா சொல்ற என கேட்டான் விக்கி .ஆமா நீங்க பாட்டுக்கு கொள்கை அது இதுன்னு சொல்லி அவள விட்டுட்டு போயிட்டிங்க அப்புறம் ரெண்டு பேரையும் நான் சமாளிக்க வேண்டியதா போச்சு என்றான் வருண் .

அதை கேட்டு விக்கி சிரித்து கொண்டே கேட்டான் .எப்படி இருந்துச்சு த்ரீசம் என்றான் .ஐயோ இனிமேல் நான் என் லவ்வர் கூட மட்டும் செக்ஸ் வச்சுக்கிறேன் என்றான் வருண் .ஏன்டா என கேட்டான் விக்கி .

அயோ ரெண்டு பேரையும் மாத்தி மாத்தி போடறதுக்குள்ள உயிரே போயிடுச்சு உண்மைல நீங்க கிரேட் பாஸ் எப்படித்தான் பல பேர போடறிங்களோ என்றான் வருண் .அதை கேட்டு விக்கி ஒன்னும் சொல்லமால் மேலும் சிரித்து கொண்டு மட்டும் இருந்தான் .

அதன் பின் மாலை வழக்கம் போல ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு போனான் .அங்கு சுவாதி இவனுக்கு முன்பாக வந்து உக்காந்து டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .இவனை பார்த்ததும் ஹாய் என்றாள் .

ஆனால் பதிலுக்கு விக்கி ஒன்றும் சொல்லமால் முகத்தை தூக்கி வைத்து கொண்டு ரூமிற்கு போயி கதவை சாத்தினான் .பின் குளித்து முடித்து விட்டு வெளியே வந்தான் .பின் சுவாதி வெளியே ஹாலில் இருப்பதை பார்த்து ஹே நான் ஒரு பார்ட்டிக்கு போறேன் .

எப்படியும் வரும் போது ஒரு பொன்னொடதான் வருவேன் .அதுனால ஹால்ல இருக்காம போயி உன் ரூம்ல இரு என்றான் .ஓகே டா நான் இப்பவே என் ரூமுக்குள்ள போயிக்கிறேன் .

நாளைக்கு காலைல வரைக்கும் வெளியே வர மாட்டேன் .நீயா வர சொல்றப்ப வரேன் என்றாள்.ரொம்ப நல்லது நான் வரேன் என்றான் .விக்கி ஒரு நிமிஷம் என்றாள் சுவாதி .என்ன என்றான் .நைட் டின்னர் வேணுமா என்றாள் .

அதை கேட்டதும் அவனுக்கு முதல் நாள் அவள் சமையல் சாப்பிட்டு அந்து ருசியை இன்று வரை மறக்க முடியாமல் இருந்ததை நினைத்து உடனே வேண்டும் என்று சொல்லத்தான் அவன் வாய் வந்தது

ஆனால் அவன் மனம் அதற்கு ஒத்துக்கிற வில்லை .நானே பார்ட்டிக்கு போறேன் உன் பழைய சோற யாரு சாப்பிடுவா நான் அங்க போயி பிரியாணி சாப்பிட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு வேகமாக போனான் .

பின் வருண் சொன்ன இடத்திற்கு போனான் .வருண் தம்பி ஏதோ ஸ்போர்ட்ஸ்லில் ஜெயிச்சதுக்கு தான் அந்த பார்டி .வருண் தம்பி காலேஜ் பையன் என்பதால் அந்த பார்ட்டிக்கு வந்த எல்லாரும் காலேஜ் பசங்களும் பொண்ணுகளும் ,குறிப்பா காலேஜ் பொண்ணுக நிறையவும் அழகாவும் இருக்கறது

பாத்து விக்கி ரொம்ப சந்தோஷப்பட்டான் .இன்னைக்கு ஆச்சும் போகும் போது ஒருத்திய கூப்பிட்டுதான் போனும் என்று நினைத்து கொண்டு இருந்தான் .

அவன் வழக்கம் போல் பெண்களை தேடி கண்களை அலைய விட்டு கொண்டு இருந்த போது அவன் முன் சிமி வந்து ஹலோ என்னையே ஞாபகம் இருக்கா என்றாள் .அவளிடிம் திணறி கொண்டே ஹலோ என்றான் பதிலுக்கு .அதை புரிந்த கொண்ட சிமி ஹே ரொம்ப பயப்படாத உன்னோட பாலிசி பத்தி எல்லாம் வருண் சொன்னான் .அதுனால நார்மாலா இரு என்றாள் .ஒ thank god என்றான் .

என் மேல எதுவும் கோபம் இல்லலே என்றான் .கோபமா உன்னையே கொலையே பண்ண போறேன் என்றாள் சிமி . அதை கேட்டு விக்கி அதிர்ச்சி ஆனான் .

ஆமா நீ பாட்டுக்கு வருவ பேசி கரெக்ட் பண்ணி டான்ஸ் ஆடுற சாக்குல அங்க இங்க தொட்டு உடம்ப சூடாக்குவ அப்புறம் மேல அடுத்தவன் தொட்ட பொண்ணுன்னு தெரிஞ்ச உடனே கொள்கை அது இதுன்னு சொல்லி எஸ்கேப் ஆகிடுவியா என்றாள் கோபமாக .

அவள் பேசுவதை கேட்டு அதிர்ச்சி ஆன விக்கி ஹ நான் ஏதும் வேணும்னு பண்ணல என்னையே மன்னிச்சுடு என்றான் விக்கி.அதலாம் உன்னையே மன்னிக்க முடியாது உடனே நீ எங்கயாச்சும் என்னையே கூப்பிட்டு போயி செக்ஸ் வை அப்பத்தான் உன்னையே மன்னிப்பேன் என்றாள் .

அதை கேட்டு விக்கி பேய் அறைந்தார் போல ஆனான் .

தொடரும்

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000