நண்பனின் முன்னால் காதலி – 51

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamakathaikal – விக்கி வீட்டிற்கு வெளியே வந்து எட்டி பார்த்தான் .சரியான மழையா வரும் போலேயே பாவம் அவ ஏங்க இருக்காளோ என்று நினைத்து கொண்டு மொபலை எடுத்து அவளுக்கு போன் அடித்தான் .அவள் உடனே எடுத்தாள் thank god விக்கி நான் உன்னயாதான் நினைச்சு கிட்டு இருந்தேன் .

மழை வர மாதிரி இருக்கா அதான் நான் அஞ்சலி அக்காவுக்கு போன் போட்டேன் அவங்க போன் சிக்னல் கிடைக்கல அதான் உன்னையே கூப்பிடலாம்னு பாத்தேன் ஆனா நீ பூஜா கூட இருப்ப எதுக்கு தொந்தரவு பண்ணனும்னு கூப்பிடல என்றாள் .

ஓகே இருக்கட்டும் நீ இப்ப எங்க இருக்க சொல்லு நான் வரேன் என்றான் .யே இருக்கட்டும் பூஜா அங்க இருந்தா நான் கொஞ்சம் லேட்டவே வரேன் .மறுபடியும் அஞ்சலி அக்காவுக்கு போன் போட்டு பாக்குறேன் என்றாள் ,யே பூஜா அப்பவே போயிட்டா நீ ஏங்க இருக்கன்னு சொல்லு நான் அங்க வந்து உன்னையே கூப்பிட்டுகிரென் என்றான் .

ஒ அப்படியா உனக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லையே என்றாள் .இல்ல எனக்கு எதுவும் ப்ராப்ளம் இல்ல நீ எங்க இருக்கன்னு மட்டும் சொல்லு நான் வந்து உன்னையே கூப்பிட்டுகிரென் என்றான் .

நான் பார்க்ல இருக்கேன் என்றாள் .எது நம்ம வீட்டு கிட்ட இருக்க பார்க்கா என்றான் .இல்ல இது வேற பார்க் என்றாள் .ஏங்க இருக்குன்னு சொல்லு நான் வந்துறேன் .

இது நான் போற ஆஸ்பத்திரிக்கு பக்கத்துல இருக்கு என்றாள் ,ஓகே இரு நான் கார் எடுத்துட்டு வரேன் என்று சொல்லி விட்டு காரை எடுத்து கொண்டு வெளியேறினான் பின் காரை எடுத்து கொண்டு அவள் சொன்ன பார்க்கிற்கு சென்றான் .அவன் போன உடன் மழை பெய்ய ஆரம்பித்து விட்டது .

காரில் இருந்து கொண்டே போன் அடித்தான் . நான் பார்க்குக்கு வந்துட்டேன் நீ ஏங்க இருக்க என்றான் .நான் இதோ உன் கார பாத்துட்டேன் இதோ வரேன் என்றாள் .பின் அவள் மெல்ல ஓடி வருவதை பார்த்து விக்கி காரை விட்டு வெளியேறினான் .கிட்ட வரும் போது வழுக்கி விழ போன அவளை விக்கி பிடித்தான் .பின் இருவரும் காருக்குள் போனார்கள் .காருக்குள் போன உடன் விக்கி சொன்னான் .

யே உன்னையே எத்தன தடவ சொல்லி இருக்கேன் ஈரமா இருக்க இடத்துல பாத்து நடன்னு நீ பாட்டுக்கு வழுக்கி விழுந்து எதாச்சும் ஆச்சுன்ன அப்புறம் உங்க அஞ்சலி அக்கா என்னையே ஜெயில போட்ட்ருவாங்க என்றான் .

அவள் சிரித்து கொண்டே ஐ ஆம் சாரி நான் மட்டும்னா முழுக்க நனைஞ்சுடுவேன் ஆனா என் குழந்தை நனையுதா அதான் உன்னையே கூப்பிட்டென் சீக்கிரமா ஓடி வந்தேன் என்றாள் .ஓகே மழை பெருசு ஆகுறதுக்குள்ள வீட்டுக்கு போயிடுவோம் என்றான் .

அதுவும் சரிதான் என்றாள் .பின் விக்கி காரை ஸ்டார்ட் செய்தான் .கார் ஸ்டார்ட் ஆகவில்லை மறுபடியும் முயற்சி செய்து பார்த்தான் கார் சுத்தமாக ஸ்டார்ட் ஆகவில்லை .என்ன ஆச்சு விக்கி என்றாள் .

தெரியல மழைக்கு கொஞ்சம் அப்படிதான் இருக்கும் ஆனா நீ பயப்படாத ஸ்டார்ட் ஆகிடும் என்று சொல்லி விட்டு மீண்டும் முயற்சி செய்தான் ஆனால் ஸ்டார்ட் ஆகவில்லை .பின் நனைந்து கொண்டே காரின் முன்னே போயி பார்த்தான் .பின் உள்ளே வந்து

சுவாதி கார்ல என்ன பிரபால்ம்னு தெரியல மெக்கானிக் வச்சு தான் சரி பண்ண முடியும் போல அதுனால நீ கார்லயே இரு நான் போயி ஏதாவது ஆட்டோ இருந்தா பிடிச்சுட்டு வரேன் நீ அதுல வீட்டுக்கு போயிடு நான் அப்புறம் மேல் வரேன் என்றான் .யே வெயிட் உன் கிட்ட குடை இருக்கா என்றாள் .இல்ல என்றான் .

அப்புறம் எப்படி போவ என்றாள் .நனைஞ்சுகிட்டே தான் என்றான் .ஒன்னும் வேணாம் ஏற்கனவே உனக்கு கால்ல காயம் இருக்கு இப்ப மழைல நடந்தேன்னா அது செப்டிக் ஆகி அப்புறம் ரொம்ப சிரியஸா ஆகிடும் .

அதுனால ஒரு அரை மணி நேரம் பாப்போம் மழை விட்டதுக்கு அப்புறம் நீ போயி ஆட்டோ கூப்பிட்டு வா நம்ம ரெண்டு பேருமே கார லாக் பண்ணிட்டு வீட்டுக்கு போவோம் என்றாள் .இல்ல அது என்று விக்கி சொல்ல யே பரவல உள்ள வந்து உக்காரு எப்படினாலும் மழை விட்ரும் அப்புறம் பாத்துக்கலாம் எல்லாம் என்றாள் .ஓகே என்று உள்ளே வந்தான் .

விக்கி முழுதுமாக நனைந்ததால் அவன் சட்டை எல்லாம் முழுக்க ஈரமாகி இருந்தது இருந்தாலும் சுவாதி முன் சட்டையை கழட்ட கூச்சபட்டு அப்படியே இருந்தான் .யே விக்கி என்ன என்ஜாய் பண்ணியா என்றாள் .

என்னது என்றான் அதான் பூஜா வந்தலே என்றாள் .ஒ அதுவா இல்ல அவளுக்கு ஏதோ முக்கியமான வேலையாம் அதுனால அவ கிளம்பி போயிட்டா என்றான் .விக்கிக்கு எதுக்கு இப்படி பண்ண என்று கேட்க வேண்டும் போல இருந்ததது .ஆனால் கேட்கவில்லை .

சிறிது நேரம் அமைதியாக இருந்தனர் .பின் ஒரு பலமான இடி இடித்து தெருவில் உள்ள விளக்குகள் எல்லாம் கரன்ட் இல்லமால் அனைய யே விக்கி மழை அப்புறம் இந்த இருட்டு எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு அதுனால லைட் போடறியா என்றாள் . .பின் லைட்டை போட்டான் வெளிச்சத்தில் சுவாதி அவனை பார்த்தாள் .என்னடா இப்படி நனனஞ்சு நடுங்கி கிடக்க என்றாள் .

என்ன என் முன்னாடி சட்டைய கலட்ட பயமா பயப்படாத நான்லாம் ஒன்னும் நினைக்க மாட்டேன் என்றாள் .அப்படி இல்ல அதாவது எனக்கு சின்ன தொப்பை இருக்கு அதான் அத ஒரு பொண்ணு முன்னாடி போயி எப்படி காட்டுறதுன்னு தான் என்று சிரித்தான் ,யே நான் மத்த பொண்ணுக மாதிரி எல்லாம் கிடையாது

எனக்கு படத்துல கூட சிக்ஸ் பேக் பிடிக்காது நம்ம ஊர் பசங்களுக்குகு உன்ன மாதிரி சின்ன தொப்ப இருக்குறதும் கொஞ்சம் அழகுதான் தான் என்றாள் .ஓகே அப்படியா என்று சொல்லி கொண்டே சட்டையை கழட்டினான் .

ம்ம் பரவல உனக்கு தொப்பை அழகாத்தான் இருக்கு என்று சொல்லி சிரித்தாள் .யே சும்மா கிண்டல் அடிக்காதடி அப்புறம் உன்னையே இறக்கி விட்ருவேன் என்றாள் .ஓகே ஓகே கூல் என்றாள் .

அப்புறம் பூஜா என்ன சொன்னா என்றாள் .ம்ம் அவள பத்தி விடு உனக்கு ஆஸ்பத்திரில என்ன சொன்னங்க நான் வரலன்னு ஏதும் சொன்னாங்களா ஏதும் திட்டுனன்களா என்றான் .

ம்ம் சொன்னங்க அது இருக்கட்டும் போன வட்டி டாக்டர் நான் வீக்கா இருக்காத உன் கிட்ட சொன்னங்கலாமே ஏன் என் கிட்ட சொல்லல என்றாள் யே அவங்க அப்படி சொல்லல பொண்டாட்டியா ரொம்ப திட்டதன்னு சொன்னங்க என்றாள் .ம்ம் ஓகே அதான் நீ திட்டி எனக்கு எதாச்சும் ஆயிடும் அப்புறம் அஞ்சலி அக்கா உன்ன உள்ள தள்ளிடுவாங்கன்னு பயந்து தான் என்னையே நீ இப்பலாம் திட்டவே மாட்டிங்குரியா என்றாள் .

அப்படி எல்லாம் இல்ல உன்னையே பிடிச்சு இருக்கு என்று விக்கி சொல்ல நினைத்து வெறும் ம்ம் அப்படி எல்லாம் இல்ல என்றான் .யே விக்கி உனக்கு என்னையே திட்டணும்னு தோணுச்சுன்னா திட்டிரு அடக்கி எல்லாம் வைக்காத இன்னும் சொல்ல போனா எனக்கு நீ திட்டறது பிடிச்சு இருக்கு என்றாள் .

சரி இனி மேல் திட்டுறேன் என்றான் .டேய் அதுக்குன்னு ரொம்ப திட்டிடாத வழக்கம் போல அந்த இம்சன்னு சொல்வேலே அப்படி மட்டும் சொல்லு என்றாள் .ஓகே இப்பகுள்ள மழை விடுற மாதிரி இல்ல பேசாம நான் போயி ஆட்டோ கூப்பிட்டு வராட்டா என்றான் .

யே இன்னும் கொஞ்ச நேரம் இருடா இன்னும் கொஞ்ச நேரம் பேசு இந்த மாதிரி நேரம் கிடைக்கும் போது தான் நம்ம பிரண்ட்லியா பேச முடியுது இல்லாட்டி எப்ப பாத்தாலும் நம்ம ரெண்டு பேரும் சண்ட போட்டுகிட்டுதான் இருக்கோம் என்றாள் .அதுவும் சரிதான் சரி எதாச்சும் நீ சொல்லு என்றான் .

இல்ல நீ சொல்லு என்றாள் .விக்கிக்கு உடனே உன்னையே பிடிச்சு இருக்குடின்னு சொல்லணும் போல இருந்துச்சு ஆனா உடனே அந்த இடத்துல அந்நேரம் சொல்ல மனசு வரல அதுனால அவன் பேச்சை மாற்றி ஓகே நீ எதாச்சும் கேளு ஆனா சும்மா சின்ன பிள்ளைக மாதிரி உனக்கு பிடிச்ச கலர் என்ன உனக்கு பிடிச்ச நடிகர் யாரு இப்படி எல்லாம் கேட்காத என்றான் .

ஓகே உனக்கு இந்த மழைல என்ன சாப்பிட பிடிக்கும் என்றாள் .விக்கி படுத்து கொண்டே போடி சின்ன பிள்ள மாதிரி தான் கேட்குற என்றான் .யே சொல்லுடா என்றாள் .

ஆக்சுவலா எனக்கு மழைல சாப்பிட பிடிக்காது வேற ஒன்னுக்கு தான் பிடிக்கும் என்றான் .அப்ப்டின்னா என்று புரியமால் கேட்டாள் சுவாதி .ம்ம் இதுக்கு உண்மை சொன்ன சந்தோசபடுவியா இல்ல பொய் சொன்னா சந்தொசப்படுவியா என்று விக்கி சிரித்து கொண்டே கேட்டான் .

டேய் என் டயலாக் எனக்கே திருப்பி சொல்றியா என்று சிரித்து கொண்டே சொன்னாள் .இருவரும் சிரித்தனர் .ஓகே உண்மையே சொல்லு என்றாள் .

ஓகே எனக்கு ரொம்ப நாளா இந்த மாதிரி ஒரு பெரிய மழைல என் கார்ல வச்சு ஒரு பொண்ணு கூட செக்ஸ் வைக்கனும்னு ஆச என்றான் .உடனே சுவாதி சீ பொறுக்கி என்றாள் .பாத்தியா நீதான் உண்மைய சொல்ல சொன்ன இப்ப சொன்னதும் திட்டுற என்றாள் ,அதுக்குன்னு உனக்கு மழைல எது செய்ய பிடிக்குமான்னா அதுலயும் செக்ஸ் பத்திதான் பேசுவியா .

யே நான் என் மனசுல உள்ளத தான் சொன்னேன் இந்த மாதிரி மழைல ஒரு பிகர போடணும்னு எனக்கு பல நாளா ஆச என்றான் .அப்ப பூஜா கூட போயிருக்கலாம்ல ஏன் இங்க வந்த என்றாள் .அவ வர மாட்டேன்னு சொல்லிட்டா பேசாம இப்ப நீ பிரக்னட்டா இல்லாட்டி உன் கூட இப்ப செக்ஸ் வச்சுருவேன் என்றான் .

அதை கேட்டதும் அது வரை சிரித்து பேசி கொண்டு இருந்த சுவாதியின் முகம் ஒரு மாதிரி அமைதி ஆனது .அதை புரிந்து கொண்ட விக்கி யே நான் சும்மா சொன்னேன் உடனே பயந்துட்டியா என்றான் .

அப்பா ஏன்டா இப்படி எல்லாம் பயமுறுத்துற என்றாள் ,சரி இத விடு நீ சொன்ன மாதிரி எனக்கும் செக்ஸ் பத்தி பேசி போர் அடிக்குது இப்ப நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு என்றான் .

நீ என்ன கேப்பனு எனக்கு தெரியும் இந்த குழந்தை யாரது அப்படி தானே டேய் அது நீ பிறந்ததுக்கு அப்புறம் நம்ம dna டெஸ்ட் எடுத்து பாத்துகிருவோம் .அதுவும் தேவை இல்ல நம்ம என்ன கல்யாணமா பண்ண போறோம் நான் என் குழந்தை பிறந்ததும் ரெண்டு மாசத்துல அமெரிக்கா போயிடுவேன் என்றாள் .

யே நான் கேட்க வந்தது அது இல்ல என்றான் .பின்ன என்ன கேளு என்றாள் .அது பூஜா கிட்ட நீ அனாதைன்னு சொன்னியாமே ஆமா நீ ஏன் உங்க அப்பா அம்மாவ பத்தி சொல்லவே மாட்டிங்குற உண்மைலே இருக்காங்களா இல்ல நீயும் என்னைய மாதிரி ஏதும் அவங்களோட பெருசா சண்ட போட்டு வந்துட்டியா…

என்று விக்கி கேட்க சுவாதி ஒன்றும் சொல்லமால் அமைதியாக இருந்தாள் . Nanban Munnal Kadhaligal Tamil Kamakathaikal

தொடரும்

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000