இதயப் பூவும் இளமை வண்டும் – 135

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Koothi Nakkum Tamil Kamaveri Kathai – ”ஹ்ஹ்ஹா.. ம்ம்ம்ம்..மா..!!” புவியாழினியின் கண்கள் மூடியிருந்தன. அவளது வாய் மட்டும் மெல்ல அசைந்தது ”மெல்ல பண்ணுமா.. பயங்கரமா வலிக்குது..!!”

வேகமெடுத்து.. ஆர்வமாக அவளைப் புணர்ந்து கொண்டிருந்த சசி.. தன் இடுப்பு அசைவின் வேகத்தைச் சிறிது குறைத்துக் கொண்டு.. அவள் முகத்துடன் முகம் இழையச் சொன்னான். ”உன்ன என்ஜாய் பண்ண.. சொகமா இருக்கு குட்டி..”

”பண்ணிக்கோம்மா.. ஆனா.. மெல்ல பண்ணு..!!” அவனைத் தழுவிக்கொண்டு.. அவன் இடுப்பின் அசைவுக்கு ஏற்ப.. அவளது இடுப்பும்.. தொடைகளும் அசைந்து கொண்டிருந்தது.

தன் துரிதமான இயக்கத்தை சற்றுக் குறைத்து… மெதுவாகவே அவளைப் புணர்ந்தான் சசி..!! அவளைப் புணர்ந்து கொண்டிருந்த அந்த நேரத்தில்.. அவன் மனதில் அந்த கேள்வி உதித்தது. ‘ராமு இவளை எத்தனை முறை செஞ்சிருப்பான்.? அப்படி இருந்தும் இவள்.. வலிப்பதாகச் சொல்வது.. எவ்வளவு தூரம் உண்மையாக இருக்க முடியும்..?’ ஆனால்.. புவியின் இப்போதைய வலி உண்மையானது என்பதை.. அவள் முகம் படும் வேதனையிலிருந்தே அவனால் புரிந்து கொள்ள முடிந்தது..!!

அவன் மனதை ராமு பக்கம் செலுத்தாமல்.. புவியைப் புணர்வதில் மட்டும் செலுத்தினான்..!! அவன் வேகத்தைக் குறைத்த பிறகு.. வலியைப் பொருத்துக்கொண்டு.. அவனுக்கு நன்றாக ஒத்துழைப்பு வழங்கினாள் புவி..!!

அவன் உச்சம் எட்டிய வேளையில் மட்டும்.. விறுவிறுவெற வேகமாக இயங்கி..அவளைத் திணறச் செய்தான்..!!

அவளைப் புணர்ந்த முயக்கத்தில்.. அவள் முகத்தில் முத்தம் கொடுத்து.. அவள் மேல் கவிழ்ந்து படுத்து ஓய்வெடுத்தான் சசி..!!

அவனைத் தன்னுள் இறுத்திய நிலையில்.. அவனைத் தழுவி.. மார்புகள் வேகமாக ஏறித்தாழ.. மூச்சு வாங்கிக்கொண்டு.. அவன் முகத்தில் சில முத்தங்களைக் கொடுத்தாள் புவி..!!

அவனது இதய தேவதையை.. உளமாரச் சுகித்துவிட்ட நிறைவை அவன் உள்ளம் எட்டிய நிலையில்.. அவனது பெரும் மனக்குறை ஒன்று தீர்ந்தது..!!

அவள் மேல் இருந்து.. உடம்பைப் பிரித்து.. விலகிப் படுத்தான் சசி..! அவனது எண்ண ஓட்டங்கள்.. அவனுக்குள் சில குழப்பங்களையும்.. தேவையற்ற சிந்தனைகளையும் திணிக்கத் தவறவில்லை..!! அதற்கெல்லாம் ஒரே தீர்வாக.. அவனது நடத்தையைக் காரணம் காட்டி.. அவன் மனதை சமாதானம் செய்து கொண்டான் சசி..!!

எதுவும் பேசாமல் எழுந்து உட்கார்ந்த புவி.. அவளது உடைகளை எடுத்து அணிநதாள். அவள் உள்ளாடைகள் போட்டு.. பாவாடை கட்டி.. ஜாக்கெட் அணிந்து.. தாவணியைக் கட்டிக்கொண்டு போய்.. கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள்..!! கலைந்த தலை முடியை காதோரம் ஒதுக்கினாள்..!! அவிழ்ந்து லூசாகியிருந்த கொண்டையை.. மீண்டும் உதறி முடிந்தாள்..!! அங்கிருந்து சசியை ஒரு பார்வை பார்த்துவிட்டு.. அதே அமைதியான முகத்துடன்.. கதவைத் திறந்து வெளியே போனாள்..!!

அவனைப் போலவே.. அவளும் தேவையற்ற.. குழப்பமான எண்ண ஓட்டங்களில் சிக்கித் தவிக்கிறாளோ.. எனத் தோண்றியது சசிக்கு..!!

அவன் எண்ணியது சரியாக இருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது..! அவனுக்கே இந்த விதமான எண்ணச் சுழற்சிகள் இருக்கும்போது.. புவி போண்ற.. ஒரு பெண்ணுக்கு எண்ண ஓட்டங்கள் இருக்காதா என்ன..??

எதுவாக இருந்தாலும்.. பழைய குப்பைகளைக் கிளறாமல் இருப்பதே.. இப்போதைக்கு ஆரோக்யமான செயலாக இருக்கும் எனத் தோண்றியது..!!

வாழ்வில் அடிவாங்கி.. இறுகிப்போன இந்த சசி வேண்டாம்..!! இளமை துள்ள.. எப்போதும்.. ஜாலியாக உலா வந்து கொண்டிருந்த.. அந்த பழைய சசியை வெளிக்கொணர வேண்டும்..!! என அவனுக்குள்ளேயே ஒரு தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டிருந்த போது.. புவி உள்ளே வந்தாள்..!!

அதே கோலத்தில்தான் இருந்தாள்..! கட்டிலில் படுத்துக் கிடந்த அவனைப் பார்த்துக் கேட்டாள். ”தண்ணி வேனுமா..??”

”ம்..ம்ம்.. எடுத்துட்டு வா..!!” லுங்கியால் அவன் இடுப்பை மூடியிருந்தான்.

அவள் தண்ணீர் குடித்துவிட்டு.. அவனுக்கும் கொண்டு வந்தாள். எழுந்து உட்கார்ந்து வாங்கிக் குடித்தான் சசி.! ”எங்க போன இப்ப..??” தண்ணீர் குடித்த பின் கேட்டான்.

”பாத்ரூம்..!!” அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

”ரொம்ப வலிச்சுதா..??”

லேசாகப் புன்னகைத்தாள். ”மொரடா.. வலிக்காம இருக்குமா..??”

”உன்ன ஒன்னு கேக்கனும்..!!” சற்று முன் அவன் செய்த மனக்கட்டுப்பாடு.. உடையத் தொடங்கியது.

” என்ன..??” அவன் பக்கத்தில் தவழ்ந்து வந்து.. அவன் தோளில் சாய்ந்தாள்.

”ஸாரி.. புவி..!! நான் கேக்கறது தப்பான கேள்விதான்.. ஆனா.. அத கேக்கலேன்னா.. என் மனசுக்குள்ளயே வெச்சு.. புழுங்கி.. புழுஙகி.. என்னை டென்ஷன் பண்ணிட்டு இருக்கும்..!!”

”என்ன மா..? கேட்று..?? நீதான கேக்கற..?? தைரியமா கேளு..??” அவனது மார்பைத் தடவினாள் ”உனக்கு எல்லா ரைட்சும் இருக்கு..??”

”இல்ல.. உனக்கு ரொம்ப வலியா இருக்குனு சொன்னல்ல..??” அவள் தோளில் கை போட்டு வளைத்தான்.

”ம்.. ம்ம்..??”

”உனக்கு இது பர்ஸ்ட் டம் இல்லதான..??”

” இல்ல..” ஒரு நொடிகூட தாமதிக்காமல்.. சட்டென உடனே பதில் சொன்னாள் புவி.

”ஸாரி குட்டி..!! உன்ன காயப்படுத்தனும்னு இதை நான் கேக்கல..!! நாம மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் பண்ணதால.. எவ்வளவு மோசமான சம்பவங்கள சந்திச்சுட்டோம்..??” அவள் தோளை நீவினான்.

”எஸ்.. மா..!! ஆனா.. அந்த மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்குக்கும்.. மோசமான சம்பவங்களுக்கும்.. அதிக பொருப்பாளி நான்தான்..!! உன்ன பழி வாங்கறதா நெனச்சு.. ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்..!! நான் வேற யார வேணா லவ் பண்ணிருந்துருக்கலாம்.. அவன மட்டும் பண்ணிருக்கக்கூடாது..!!” அவள் சொன்ன வார்த்தைகள் அவன் நெஞ்சில் இதமாக கலந்தது.

”எக்ஸாக்ட்லி குட்டி..!! நீ பண்ண மிகப்பெரிய தப்பு.. அவன லவ் பண்ணதுதான்..!! அவன இல்லாம நீ வேற யார லவ் பண்ணிருந்தாலும்.. சத்தியமா.. உன்மேல எனக்கு துளி கோபம்கூட இருந்துருக்காது..!! உன்ன நான் அவ்வளவு ஆழமா நேசிச்சேன்..!! நான் தப்பானவன்தான் குட்டி.. ஆனா நீ ரொம்ப நல்ல பொண்ணு..!! அந்த வகைல நீ எனக்கு கெடைக்கலேன்னாக்கூட எனக்குள்ள ஒரு ஏக்கம் இருக்குமே தவிற.. உன் மேல கோபமோ.. பழி வாங்கற எண்ணமோ இருந்துருக்காது..!! நீ அவன லவ் பணணதால.. நான் எவ்வளவு மோசமான பிரச்சினைகளுக்கெல்லாம் ஆளானேன் தெரியுமா..?? சத்தியமா.. அதெல்லாம் இப்பவரை.. நான் யாருகிட்டயுமே சொன்னதில்ல..!! இனி சொல்லப் போறதும் இல்ல..!! ஆனா.. அந்த வலி… அப்பா.. கொடுமை..!!”

”ஸாரி.. ம்மா..!! நீ அவன பத்தி சொன்னப்ப.. நீ பொறாமைல சொல்றேனுதான் நெனச்சிட்டு உன்ன அப்படிலாம் மோசமா பேசிட்டேன்..!! உன்ன நான் அப்படி மோசமா பேசினாலும்.. அதுக்கப்பறம்.. அத போய் நசீமாகிட்டயும்.. தங்கமணிகிட்டயும் சொல்லிட்டு அழுதுருக்கேன் தெரியுமா..?? அப்பவும் எனக்கு உன்மேல இருந்த லவ் மட்டும் போகவே இல்ல..!!”

அவள் முகத்தை நிமிர்த்தி.. உதட்டில் மெண்மையாக முத்தமிட்டான் சசி. ”இப்பவரை.. எனக்கு ஒரு விசயம் புரியல குட்டி..!!”

”என்ன..??”

” அவன நீ எப்படி லவ் பண்ண..?? அதாவது எப்படி ஒர்க் அவுட் ஆச்சு..??”

”அதான்மா.. எனக்கும் சரியா புரியல..!! அவன் உன்ன பாக்க உன் வீட்டுக்கு வரப்போக இருந்தான் இல்ல.. அப்பதான்.. அப்படியே பேசி.. ஆனா.. நான் அவன லவ் பண்ணது என் பிரெண்ட்ஸ் ரெண்டு பேருக்கும் சுத்தமா புடிக்கவே இல்ல..!! நான் உன்ன லவ் பண்ணனும்னுதான் ரொம்ப ஆசைப்பட்டாளுக..!! ஆனா.. விதி பாரு..!! ம்ம்..!! சரி.. அன்னிக்கு அப்படி என்னதான்மா பண்ணிட்டு இருந்திங்க.. நீங்க ரெண்டு பேரும்..??”

”என்னிக்கு..?? யாரு ரெண்டு பேரும்..??”

”நீயும்.. கவியும்..!! இந்த மோசமான நாள் அன்னிக்குத்தான் ஸ்டார்ட்டாச்சு..!! நாபகமிருக்கா..?? நான் வீட்டுக்குள்ள வரப்ப.. உன் கை அவ மார புடிச்சிட்டு இருந்துச்சு..??” அவன் நெஞ்சை நீவிக்கொண்டே கேட்டாள்.

”ஓ.. அதுவா..?? ஆனா.. அத யாருக்கும் சொல்ல மாட்டேன்னு.. நான் கவிக்கு பிராமிஸ் பண்ணிருக்கேன் குட்டி..!!”

”இவ்ளோ நடந்தப்பறமும்.. அதச்சொல்ல என்ன தயக்கம்..?? எதுவா இருந்தாலும்.. நான் அத தப்பா எடுத்துக்க மாட்டேன்..!! சொல்லும்மா ப்ளீஸ்ஸ்ஸ்..?? அது ஒன்னுதான்.. இப்பவரை என் மண்டையை கொடையற மேட்டர்…??”

”ஆனா சத்தியமா நாங்க அப்ப தப்பு பண்ணல..!!”

” தப்பு பண்லதான..?? அப்ப அதை என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்..?? நீ சொல்லலேன்னாத்தான்.. நீ ஏதோ தப்பு பண்ணி மறைக்கறேனு தோணும்..!!”

”நீ என்னை தப்பா நெனைப்பேங்கறதுக்காக இதை நான் சொல்லல..! உண்மையை தெரிஞ்சுக்கட்டும்னு சொல்றேன்..!! ஆனா.. இது உனக்கு தெரியும்ங்கற உண்மை.. கவிக்கு மட்டும் தெரியவே கூடாது..!! மீறி நீ சொன்ன.. அதுக்கப்பறம்.. என் வாழ்க்கைல நான் எப்பயுமே உன்ன நம்ப மாட்டேன்..!!”

அவன் தலைமேல் கை வைத்துச் சொன்னாள். ”எனக்குள்ள இருக்கற.. உன்மேல சத்தியமா.. நான் கவிகிட்ட கேக்க மாட்டேன்..!! என்னை நீ நம்பலாம்…!!”

அவள் மார்பை இறுக்கி.. அவள் உதட்டைக் கொஞ்சம் சுவைத்த பின் கேட்டான். ”ட்ரஸ் இல்லாம.. கவியோட மார என்னிக்காவது பாத்துருக்கியா நீ..?”

”ம்கூம்.. இல்ல… ஏன்…??” அவன் கண்களைக் கூர்ந்து பார்த்தாள்.

”ரைட் சைடு மார்புனு நெனைக்கறேன்..!! அதுல.. ஆழமா அஞ்சு வெரல் நகம் பதிஞ்ச அடையாளம் ஒன்னு இருக்கும்..!!” சசி சொல்ல…

புவியின் முகம் திகைப்பை அடைந்தது. ”அஞ்சு வெரல் நகம் அடையாளமா..?? எப்படி..?? நீ பண்ணதா..??”

‘பொட்’ டென அவள் தலையில் கொட்டினான் சசி. ”அவசரக்குடுக்கை.. இன்னும் உன்னோட அரைவேக்காட்டுத் தனம் உன்னவிட்டு போகல பாத்தியா..!!”

”ஸாரி..!! டென்ஷனாகுது.. சொல்லு சீக்கிரம்..!! எப்படி..??”

”அவ ஒரு ரவுடி கும்பல்கிட்ட மாட்டிட்டா..” அவன் சொல்ல…

”வ்வ்வாட்ட்ட்..??” துல்லியமாக அதிர்ந்தாள் புவி. உடனே அவளால் எல்லாவற்றையும் யூகிக்க முடிந்தது ”என்ன சொல்றமா..??”

”நம்ப முடியல இல்ல..??”

”நம்பறேன் சொல்லு..!! எங்க.. எப்படி .. என்ன ஆச்சு..?? ஏன்.. யாருக்குமே சொல்லல..??”

” ஒரு பொண்ணோட மானப் பிரச்சினை..!! அவ எடத்துல நீயா இருந்தாலும்.. அதத்தான் பண்ணிருப்ப..!!”

” ஐயோ சீக்கிரம் சொல்லுமா..?? என்ன நடந்துச்சுனு..??” அவள் படபடப்புடன் கேட்டாள்.

அவள் உதட்டில் முத்தம் வைத்துச் சொன்னான். ”அன்னிக்கு அவ.. லவ்வர்கூட எங்கயோ ஒரு பாரஸ்ட் ஏரியாக்கு ஜாலியா..டேட்டிங் போயிருக்கா.. அப்படி போன எடத்துல.. ஒரு நாலஞ்சு பேர் வந்து ரவுண்டு கட்டிட்டாங்க.. இவ லவ்வர கல்லால அடிச்சு.. மண்டைய ஒடச்சிட்டானுக.. இவளையும் மடக்கிட்டானுக..!! அதுல ஒருத்தன்.. இவ ட்ரஸ்ஸ அவுத்து.. மார புடிச்சு.. அவனோட அஞ்சு விரல் நகமும் பதியற மாதிரி.. அழுத்திருக்கான்..!! கவிய மொபைல்ல படம் கூட புடிச்சிருக்கானுக..!! அதுவ ஒரு நல்ல விசயம் என்னன்னா.. இவ முகத்த காட்டல.! ஆனா அதுக்காக நெறைய அடி வாங்கிருக்கா..!!” அவன் சொல்லி முடிக்கும் முன்பே.. புவியின் கண்களில் இருந்து… கடகடவென கண்ணீர் வழியத்தொடங்கியது…..!!!!! Pundai Nakkum Tamil Kamaveri Kathai

-வளரும்…….!!!!!!!

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000