கல்லு முலையழகி கல்பனா – 1

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Kallu Mulai Ilampen Tamil Sex Stories – நான் ஆட்டோவை விட்டு இறங்கியபோது.. காம்பௌண்ட் கேட்டைத்தான்டி.. வெளியே வந்தது என் மைத்துனன் சுந்தரின் பைக்..!!

”வாங்க..!!” நான் ஆட்டோவுக்கு பணம் கொடுத்து திரும்ப.. சிரித்து என்னை வரவேற்றான்..!! நேரம் இரவு எட்டு மணி..!!

”ம்..ம்ம்..!!” நானும் சிரித்தேன் ”கெளம்பிட்டாப்ல இருக்கு..??”

”கொஞ்சம் வேலை இருக்கு..!!”

”நைட் டைம்லயா..??”

”இ.. இல்ல..!! இது வேற..!!” அவன் சொல்லத் தயஙகுவது புரிந்தது.

”ஓகே..!! வர லேட்டாகுமா..??”

”வந்துருவேன்..!! இருப்பிங்கதானே..??”

”அதான்.. என்ன பண்றதுனு தெரியல..!!” இரவில் கிளம்பிவிடலாமா என்கிற யோசனையும் எனக்குள் ஒரு பக்கம் இருந்தது..!

”இருங்க..!! ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்..!!” அவன் சொல்ல.. நான் யோசனையாக நின்றேன்..!!

”உங்க சிஸ்டர் இருக்கா..!! பேசிட்டிருங்க..!! நான் ஒரு ஒன் அவர்ல வந்தர்றேன்..!! ஆஸ்பத்ரில பாத்திங்களா..?? என்ன சொல்றான் என் மாப்பிள்ளை..??”சிரித்தவாறு கேட்டான்.

”ம்..ம்ம்..!! பாத்தேன்..!!” சிரித்தேன்.

”நானும் ஆபீஸ்லருந்து வரப்ப போய் பாத்துட்டுதான் வந்தேன்..!! இப்ப போய்ட்டு வரப்ப.. ஒரு எட்டு ஆஸ்பத்ரிக்கு போய்ட்டு வரேன்..!! நீங்க இருங்க.. நான் வந்தர்றேன்..!!”

”ம்..ம்ம்..!! இருக்கேன்..!!” நான் தலையாட்டினேன்..!!

”கல்பனா ப்ரீயாதான் இருக்கா.. போய் பேசிட்டிருங்க..!!” விடைபெற்று பைக்கில் போனான்.. என் மனைவியின் தம்பி..!!

நான் நவமுகன்..!! இவனது அக்கா சுவாதி எனக்கு மனைவியாகி.. பதிமூன்று மாதங்கள் ஆகின்றன..!! என்னால் கர்ப்பவதியான அவள்.. நேற்று காலைதான்.. கொழுகொழுவென ஒரு அழகான ஆண்குழந்த்யைப் பிரசவித்து தாயாகியிருக்கிறாள்..!! சிசேரியன் என்பதால் ஒரு வாரம் வரையிலாவது.. அவள் ஆஸ்பத்ரியில் இருந்தாக வேண்டும்..!!

என் வேலை முடிந்து.. நானும் ஒரு தந்தையாகிவிட்ட மகிழ்ச்சியில்.. நேற்று மாலை இங்கு வந்தவன்.. இப்போதைக்கு லீவில் இருக்கிறேன்..!! இப்போது ஆஸ்பத்ரி போய் என் மனைவி.. குழந்தையைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன்..!!

என் மைத்துனனுக்கு கல்யாணமாகி.. முழுதாக இன்னும் ஆறு மாதங்கள்கூட ஆகவில்லை..!! அவன் மனைவி கல்பனா.. சிக்கென சின்னப் பெண் போல.. அழகாக இருப்பாள். !! இன்னும் அவள் கர்ப்பம் தரிக்கவில்லை..!! இன்னும் அவள் ஒரு விளையாட்டுப் பிள்ளை போலத்தான் இருந்து கொண்டிருந்தாள்..!! என்னுடன்.. மிகவும் கலகலப்பாக.. ஜாலியாகப் பேசிச் சிரிப்பாள்..!! அவளை எனக்கும் மிகவும் பிடித்திருந்தது..!!

நான் காம்பௌண்ட் கேட்டைச் சாத்தி.. வீட்டுக்குள் போனேன்..!! கதவுகள் எல்லாம் திறந்தே இருந்தன..!! கீழே எங்கேயும் அவன் மனைவி இல்லை..!! மாடியில் இருக்கும் அவர்களது பெட்ரூமில் இருப்பாள்..!!

நான் மாடிக்கு போனேன்..!! அறைக்கதவு லேசாகத் திறந்திருந்தது..!! அறைக்குள் குறைவான சத்தத்தில் டிவி ஓடிக்கொண்டு இருந்தது..!! நான் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனேன்..!!

கல்பனா.. பெட்டில் படுத்து.. டிவியைப் பார்க்காமல் கண்கள் மூடிப்படுத்திருந்தாள்..!! போர்வையால் அவளது உடம்பை மூடியிருந்தாள்..!!

”எக்ஸ்க்யூஸ் மீ..!!” மெதுவாக அழைத்தேன்.

சடக்கென கண்விழித்தாள் க்லபனா..!! என்னைப் பார்த்ததும் சட்டென போர்வையை இழுத்து இன்னும் நன்றாக போர்வையால் உடம்பை மூடிக்கொண்டு சிரித்தாள். ”வாங்கண்ணா..”

”என்னாச்சு..?? தூக்கமா..??” லேசான வியப்புடன் கேட்டேன்.

”இல்லண்ணா.. சும்மா. ..” அவளது முகம் பொழிவாக இருந்தது. கலைந்த முன் நெற்றி முடி.. அவள் முகத்தில் புரண்டு கொண்டிருந்தது.

” ஒடம்பு ஏதாவது சரியில்லையா..??”

”ப்ச்..!!” உதடு சுழித்தாள் ”அவரு போய்ட்டாராண்ணா..??”

”ம்..ம்ம்..!! இப்பதான் போறாப்ல..!! உன்கிட்ட சொல்லலையா..??”

”ஆஸ்பத்ரி போறேனு சொன்னாரு..!! ஆனா போய்ட்டு வரேனு சொல்லல..!!” சிரித்தாள்.

”ஒடம்பு சரியில்லையா உனக்கு..??” மீண்டும் கேட்டுக்கொண்டு.. அவள் பக்கத்தில் நெருங்கிப் போனேன்.

”லைட்டா.. கொஞ்சம் தலைவலி..!!” போர்வைக்குள் ஒளிந்தாள்..!

”ஓ..!! டேப்லெட் போட்டியா..??”

”ம்.. ம்ம்..!! இப்பதான்.. போட்டுட்டு படுத்தேன்..!! சாப்பிடறீங்களா..??”

”இல்ல.. இப்ப வேணாம். !!”

”சாப்பிடறதுனா நடங்க.. நான் வந்து எடுத்து தரேன்..!!”

”இருக்கட்டும்..!! என்னது இழுத்து இழுத்து போத்திட்டு..??” அவள் பக்கத்தில் நெருங்கி.. விளையாட்டாக.. சட்டென அவள் போர்வையைப் பிடித்து இழுத்தேன் ”வெயில் காலத்துல.. போத்தி படுத்துட்டு..!!”

”ஐயோ..!! வேணாம்.. வேணாம்..!!” கல்பனா கத்தக் கத்த.. அவள் உடம்பை மூடிய போர்வையை விலக்கிவிட்டேன்..!! போர்வை முழுதாக விலக விடவில்லை அவள்..! ஆனாலும் அவளது பாதி உடம்பைவிட்டு போர்வை விலயிருக்க.. அந்த இடைவெளியில் அவளைப் பார்த்து.. நான் திகைத்து சட்டென பின் வாங்கினேன்..!!

கல்பனா.. உடம்பில் உடை எதுவும் இல்லாமல்.. போர்வைக்குள் பிறந்த மேனியாக இருக்க வேண்டும்..!! விளையாட்டாக நான் இழுத்ததில் போர்வை விலகி.. அவளது ஒரு பக்க முலை பளிச்செனத் தெரிந்தது..!! அதன் ஓரத்தில் சரலென இறங்கிய.. இடைச் சரிவும்.. உள்ளுக்குள் சிவந்த அக்குளும்.. அவளது தொடைகள் இரண்டும்கூட நிர்வாணமாகத் தெரிந்தது..!!

என் கண்கள் அவள் உடம்பின் மற்ற பாகங்களைக் காணும்முன்.. போர்வையை பிடுங்கி.. உடம்பை மூடிக்கொண்டாள்..!! ஆனாலும்.. இடைவெளியில் தெரிந்த அந்த சில நொடிகளில்.. அவளின் முலை அழகை முழுவதுமாகப் பருகிவிட்டன என் காமக்கண்கள்..!!

அவள் கணவன்.. புசித்த பின்.. கொஞ்சம் தளர்ந்திருந்த அவளது கனியாத பழம்.. எந்த பக்கத்திலும் சரியாமல்.. கிச்சென.. குத்து முலையாக நின்றிருந்தது..!!

மாநிறம் கொண்ட.. கல்பனாவின் கல்லு முலைக்காம்புகள்.. சப்பிச் சப்பிச் சுவைக்கப்பட்ட பின்.. வெளியே துப்பிய.. ஒரு உலர்ந்த திராட்சைபோல.. தளர்வுடன் தெரிந்தது..!!

நான் பதறி.. ”ஸ்ஸ்ஸாரிரி..!!” என விலகி.. உடனே அந்த அறையை விட்டும் வெளியேறினேன்..!!

என் உடம்பில் ஒரு மெலிதான பதட்டமும்.. நெஞ்சில் ஒரு படபடப்பும் வந்து உட்கார்ந்து கொண்டது..!! ‘சே.. அவள் என்ன நினைப்பாள் என்னைப் பற்றி..?? நான் என்ன காரியம் செய்து விட்டேன்..?? விளையாட்டுத் தனத்துக்கும் ஒரு அளவு இல்லையா..?? அவள் நாசுக்காய் சொன்னதைப் புரிந்து கொள்ளாமல்….. என்ன இருந்தாலும்… திடுமென நான் அப்படி செய்திருக்கக்கூடாது..!!

கீழே போய்.. அவசரமாக பிரிட்ஜ் திறந்து தண்ணீர் எடுத்து குடித்தேன்..!! என் படபடப்பு தனியும்வரை.. என் அத்தையின் பெட்ரூமில் போய் புகுந்து கொண்டேன்..!!

நீண்ட நேரம் கழித்து.. நான் இருந்த அறைக்குள் வந்து எட்டிப் பார்த்தாள் கல்பனா..!! ”ஹலோ அண்ணா..!!”

”ஓ..!! வாம்மா..!!” கட்டிலில் சாய்வாக உட்கார்ந்து கொண்டிருந்தவன் சட்டென எழுந்து நின்றேன்.

சிரித்த முகத்துடன் அறைக்குள் வந்தாள். அவள் இப்போது ஒரு சாணி சாயக்கலர் நைட்டி போட்டிருந்தாள்..!! அவளது முகம் திருத்தமாகவே இருந்தது..!! ”வாங்க சாப்பாடு போடறேன்..!!” ஒரு நொடி என் கண்களைப் பார்த்துவிட்டு சட்டென பார்வையை மாற்றிக்கொண்டாள்.

”இ.. இல்ல.. பரவால்லமா..!! சுந்தர் வரட்டும்..!!”

”சரி.. வேற ஏதாவது சாப்பிடறீங்களா..?? காபி.. டீ.. ஏதாவது..??” இப்போது என்னை நேராகப் பார்த்தாள்.

”இல்லமா வேண்டாம்..!! ஸாரிமா..!! தெரியாம.. கொஞ்சம் வெளையாட்டா..!! என் தப்புதான்மா..!! மன்னிச்சிரு..!!” நான் தடுமாற்றத்துடன் அவளிடம் மன்னிப்பு கோரினேன்.!

”ஐயோ.. அண்ணா..!! பரவால்ல விடுங்க..!! அதுக்கெல்லாம் போய்.. பீல் பண்ணிட்டு.. மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு…!!”

”இல்லமா.. நான் எப்பவும் போல ..ஸாரிமா.. ஸாரி..!!”

”பரவால்லண்ணா.. உங்க தங்கச்சி மாதிரிதான நானும்..?? விடுங்க..!! வாங்க.. ஹால்ல உக்காந்து டிவி பாக்கலாம்..!!” அவள் சொல்லி விட்டு முன்னால் போக.. நான் ஒரு தயக்கத்துடன் சில நொடிகள் கழித்து வெளியே போனேன்..!!

ஹாலில் இருந்த டிவியை போட்டுவிட்டு.. ”உக்காருங்க..!!” எனச்சொல்லிவிட்டு கிச்சனுக்குள் போனாள்..!! தலைவாரி கூந்தலில் பூ சூடியிருந்தாள்..!!

நான் சோபாவில் உட்கார்ந்தேன்.

”அண்ணா எனக்கு நெஜமாவே.. தலைவலிக்குது..!! ஒரு டீ போடப்போறேன்..!! உங்களுக்கும் போடறேன்..!! மறுக்காம குடிக்கனும்..!!” என்னிடம் அனுமதி கேட்காமல்.. ஒரு கட்டளை போலச் சொன்னாள் கல்பனா…..!!!!!! Mulaiyai Kallu Pol Vachu Irukkum Tamil Sex Stories

-தொடரும். ……!!!!!!

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000