என் பெயர் மதுபாலா

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Ilamjodigal Uravu Kollum Tamil Kama Stories – எனது கண்கள் இப்போது கட்டப்பட்டிருந்தன… எனது கைகள் காற்றில் உலவியப்படி யாரையோ தேடிக்கொண்டிருந்தன. “ராஜா!எங்கே இருக்கிற நீ?”

“நான் இங்கே இருக்கிறேன் மது!”-என்று பதில் வந்தது அந்த மழலையிடமிருந்து!! நீண்ட நேரம் தேடியும் அவன் கிடைக்காததால் தோல்வியை ஒப்பு கொண்டு கண்ணை மூடிய துணியை நீக்கினேன். “ஹே!”-என்ற கத்தலோடு என்னை வந்து அணைத்துக் கொண்டான் அவன். “சரி…இன்னிக்கு இது போதும்!வீட்டுக்கு போ!அப்பா தேட போறார்!”என்றேன். “முடியாது முடியாது!நான் உன் கூட தான் இருப்பேன்!” “சொன்னா கேட்கணும்!நல்ல பையன் தானே!”-என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டேன். “சரி…நாளைக்கு விளையாடலாமா?” “ம்..சரி!”-அவனை சமாளித்து அவன் வீட்டிற்கு அனுப்பினேன். என் பெயர் மதுபாலா.நான் ஒரு மருத்துவர்.இதோ இங்கே என்னோடு விளையாடி கொண்டிருந்தவன் ராஜா.தாயில்லாத குழந்தை!!தந்தையும் பிசினஸ் மேன்!எப்போதும் ஓடியப்படி இருப்பார்.ஆனால் இயன்ற அளவு அவனோடு நேரம் செலவிடுவார்.மனைவி இறந்து 5 வருடமாகியும் மறுமணம் செய்து கொள்ளவில்லை.எல்லோரிடமும் கண்ணியமாகவும்,மரியாதையாகவும் பேசுவார்.

வயதும் முப்பதுக்குள் தான் இருக்கும்.. வசீகர தோற்றம் கொண்டவர் அவர்.இவன் தாய் பாசத்திற்காக ஏங்கி கொண்டிருந்தான். என்னால் இயன்றவரை அவனிடம் நெருக்கத்தை காட்டினேன். அவன் வீட்டிற்குள் நுழைந்தவன் நேராக ஆதித்யாவை அணைத்து முத்தமிட்டான். என்னை காண்பித்து ஏதோ கூறினான்.அவர் நிமிர்ந்து என்னை பார்த்து புன்னகைத்தார்.நானும் பதிலுக்கு புன்னகைத்து உள்ளே சென்றேன். “வந்துட்டா பார்!ஏன்டி எப்போ பார்த்தாலும் அந்த பையன் கூடவே இருக்க?அவனுக்காக அப்படி உருகுற?” “சித்தி!அதனால,உனக்கு என்ன?” “எனக்கு என்னவாம்?தாயே!இப்படி நீ அவனுக்காக உருகுனா,ஊர் உலகம் தப்பா பேசும்ல!அப்பறம் என் பொண்ணு வாழ்க்கை என்ன ஆகுறது?” -எனக்கு சுரீரென்று கோபம் வந்தது. பல்லை கடித்து கொண்டு என் அறைக்கு சென்றேன். அப்போது என் எதிர்பட்டாள் ஜானகி.என் தங்கை.வசைப்பாடும் சித்தியின் மகள். “என்னக்கா?அம்மா ஆரம்பிச்சிட்டாளா?” “ம்..” “விடுக்கா!அம்மா எப்போவும் இப்படி தான்!”

“………….” “நீ போய் ரெஸ்ட் எடு!”என்று அவள் சென்றுவிட்டாள்.வீட்டில் எனகிருக்கும் ஒரே ஆறுதல் ஜானகி தான்.அப்பாவும் சமீபத்தில் காலமாகி போனார். பெருமூச்சு விட்டு என் அறைக்கு வந்தேன்.பால்கனியில் நின்று நிலவை ரசித்து கொண்டிருந்தேன். நீண்ட நேரமாய் எதை எதையோ நினைத்து கொண்டிருந்தேன். எதேர்ச்சையாக பக்கத்து வீட்டில் கவனம் பதிந்தது. ஆதித்யா ராஜாவை தோளில் சுமந்து கொண்டு அவனை உறங்க வைத்து கொண்டிருந்தார்.அந்த பிஞ்சுமனம் தந்தையின் அரவணைப்பில் பாதுகாப்பாக உறங்கி கொண்டிருந்தது. மனைவி இறந்ததும் ஒரு ஆணுக்கு தான் எவ்வளவு சோதனை??ஏற்கனவே அவர் மேல் இருந்த அன்பு அதிகமானது. அமைதியாக உள்ளே சென்றுவிட்டேன். அப்போது நான் உணரவில்லை நான் அவரை காதலிக்க ஆரம்பித்ததை!!! சில நாட்கள் ஓடின… ஒருநாள் ராஜா என்னிடம் அழுதப்படி ஓடி வந்தான். “என்னப்பா?என்னாச்சு கண்ணா?” “எங்க வீட்டுக்கு ஒரு ஆன்ட்டி வந்திருக்காங்கல்ல மது!அவங்க என்னை அடிச்சிட்டாங்க!”-எனக்கு தூக்கிவாரி போட்டது. அவள் பெயர் சாதனா!!ஆதித்யாவின் மாமன் மகள்.அவன் மனதை மாற்றி அவரை திருமணம் செய்யும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறாள்.

“எதுக்கு அடிச்சாங்க?” “அப்பா அவங்களை கோபமா திட்டினாங்க மது!அவங்க என்னால தான் அப்பா கோபமா இருக்காரு!அவரை விட்டு போன்னு சொல்லி அடிச்சிட்டாங்க மது!” -என்று அவன் கையை காண்பித்தான்.சிவந்து போயிருந்தது. ராட்ஸஸி!எப்படி அடித்ததிருக்கிறாள்!!என்று மனதில் கருவினேன். “சரி…கண்ணா!அழாதே!நான் இருக்கிறேன்!”-அவன் என் மேல் சாய்ந்துக்கொண்டு விசும்பினான். “அம்மா இருந்திருந்தா என்னை அடிக்க விட்டிருக்க மாட்டாங்க!”-என்றான்.எனக்கு கண்கள் கலங்க ஆரம்பித்தன.என்ன தான தந்தை இருந்தாலும்,ஒரு குழந்தைக்கு ஒரு தாயின் அன்பு எவ்வளவு அவசியம்!! “மது!” “ம்…” “உன்கிட்ட ஒண்ணு கேட்கட்டா?” “என்னப்பா?” “நீ எனக்கு அம்மாவா வரீயா மது?”-என்றான் அந்த மழலை.திகைத்து போனேன் நான். ஆடிப்போய் அவனை பார்க்க,சற்று தூரத்தில், “ராஜா!”என்ற கோபமான குரல் ஒலித்தது.அவர் தான்!!அந்த கோபத்தில் உள்ளே வந்தவர் ராஜாவின் கன்னத்தில் அறைந்தார்.

நான் அதிர்ந்து போனேன். “என்ன பேச்சு இதெல்லாம்??பைத்தியமா நீ?”-என்று அவனை திட்ட ஆரம்பித்தார்.அவன் பயங்கரமாக அழ,எனக்குள் கோபம் சுரந்தது. “போதும் நிறுத்துங்க சார்!”-என்று அவனை இழுத்து என்னோடு அணைத்து கொண்டேன். “எதுக்கு குழந்தையை இப்படி அடிக்கிறீங்க?”-அவர் பேச்சிழந்து போனார். “அவனுக்கு எவ்வளவு வருத்தம் இருந்தா இப்படி கேட்பான்!அதை யோசிக்க மாட்டிங்களா?எப்போ பார்த்தாலும் இருக்கிற கோபத்தை எல்லாம் சின்ன குழந்தை மேலே காட்டிட்டு!”-ஒரு ஆறுதல் கிடைத்ததால் அவன் என்னை அணைத்து கொண்டான். சில நொடிகள் கனத்த மௌனம்!! “ராஜா!வீட்டுக்கு வா!”-என்று அமைதியாக அழைத்தார். “நான் வரமாட்டேன்!நான் அம்மா கூட தான் இருப்பேன்!”-சட்டென என்னை தாயாக அங்கீகரித்தான் அவன்.இருவரும் திடுக்கிட்டு நின்றோம்!!என்னிடம் இருந்து மெதுவாக அவனை பிரித்து அவனுக்காய் மண்டியிட்டார் ஆதித்யா.

“இதோப்பாரு கண்ணா!!அப்படி எல்லாம் சொல்ல கூடாது!உன் அம்மா இவங்க இல்லைடா!”-உண்மையில் அவர் குரல் அடைத்தது. ராஜா அவர் மேல் சாய்ந்து கொண்டான். “எனக்கு அம்மா வேணும்பா!”-என்று அழ ஆரம்பித்தான். எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அந்த பாச போராட்டத்தை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வருதுவது என்று தெரியவில்லை. “ராஜா!இங்கே வா!”-நான் அழைத்ததும் ஓடிவந்து என்னை அணைத்து கொண்டான் அவன். “நீங்க போங்க சார்!கொஞ்ச நேரம் என் கூடவே இருக்கட்டும்!”-அவர் அமைதியாக சென்றுவிட்டார். அன்னு முழுதும் அவன் என்னோடு இருந்தான். “மது!” “என்ன கண்ணா?”

“நான் உன்னை அம்மான்னு கூப்பிடட்டா?”-கண்களில் ஆர்வம் மின்ன கேட்டான் அவன். என்ன பதில் சொல்வது? “இல்லை ராஜா!சாதனா ஆன்ட்டியை தான் நீ அப்படி கூப்பிடணும்!” “போ!”-என்று என் கையை தட்டிவிட்டான். “நான் அவங்களை அப்படி கூப்பிட மாட்டேன்!” “ராஜா அடம் பிடிக்க கூடாது!” “அப்பா சொல்லிருக்காரு!நான் எது கேட்டாலும் அம்மா செய்வாங்கலாம்!அப்பா மட்டும் சாதனா ஆன்ட்டியை கல்யாணம் பண்ணா நான் அம்மாக்கிட்ட என்னை கூட்டிட்டு போயிட சொல்வேன்!”-நான் அதிர்ந்து போனேன்.எவ்வளவு வேதனையில் கூறுகிறான் இவன்?? நான் அவனை என் மார்போடு அணைத்து கொண்டேன். என்னிடம் பேச்சே இல்லை…

ஒருவழியாக அவனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன். நாட்கள் உருண்டன… நாளாக நாளாக எனக்கு ராஜாவின் வேண்டுதலை நிறைவேற்றவே தோன்றியது. அதற்கேற்ப ஆதித்யாவின் தாயும் ராஜாவின் வேண்டுதலை ஏற்று கொண்டார்.எவ்வளவு போராடியும் அவர் ஏற்கவில்லை. பின் போராடி அவரை சம்மதிக்க வைத்தனர். எங்கள் திருமணமும் நடந்தது. அன்றிரவு… நான் ராஜாவுடன் விளையாடி கொண்டிருந்தேன்.எங்களின் முதலிரவை குறித்து நான் கவலை கொள்ளவில்லை.அவன் என்னை அம்மா என்றே அழைக்க ஆரம்பித்திருந்தான். கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தேன்.ஒரு ஆச்சரியத்தோடு என்னையே பார்த்து கொண்டிருந்தார் அவர். “அம்மா சூப்பரா கதை சொல்றாங்கப்பா!நீயும் வா!”-என்று அவரையும் அழைத்தான் அவன். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டோம்.

நான் தலைகுனிந்து கொண்டேன். அவர் தயங்கியப்படி உள்ளே வந்தார். இன்னிக்கு நான் உங்க கூட தான் தூங்க போறேன்!!என்று எங்களுக்கு மத்தியில் படுத்து கொண்டான் அவன். “அம்மா!நீ கதை சொல்லு!நான் தூங்கறேன்!”-என்று என் பக்கம் திரும்பினான் அவன். நான் ஒரு கதையை ஆரம்பித்து,சிறிது நேரத்தில் உறங்கி போனான் அவன்.அவன் மட்டுமில்லை அவரும் தான்!!!நான் புன்னகைத்தப்படி விளக்கை அணைத்துவிட்டு இருவருக்கும் போர்த்திவிட்டு வந்து படுத்து கொண்டேன். நாங்கள் இருவரும் நெருக்கமாக சிறிது அவகாசம் தேவைப்பட்டது. ஒருநாள்… கிச்சனில் ஏதோ எடுக்க சேரில் ஏறியவள் தடுக்கி விழ போனேன். சட்டென என்னை தாங்கியது அவரது கரம்.

அவரிடமிருந்து கிடைத்த முதல் ஸ்பரிசம்!!மூச்சை இழுத்து பிடித்து கொண்டேன்.எனது கைகள் அவர் தோளை வளைத்திருக்க,அவரோ என் மார்புக்கு அருகிலும்,இடையிலும் தாங்கி இருந்தார். அவரது பார்வையில் இருந்த புதிய மாறுதலை பார்க்க இயலாமல் தலை குனிந்தேன்.மிக நெருக்கமாக இருந்தோம்.பின் என்ன நினைத்தாரோ என்னை இறக்கிவிட்டார். நான் சிலையாக திரும்பி நின்றிருநதேன். திடீரென அவரது கை என் முதுகில் ஊறியது.திடுக்கிட்டேன்.அப்போது தான் உணர்ந்தேன்.என் ப்ளவுஸின் ஊக்கு ஒன்று அவிழ்ந்திருந்தது.அவர் அதை போட்டுவிட்டார். எனக்கு உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்தது!!கண்களை மூடி கொண்டேன்.அவர் அமைதியாக அங்கிருந்த டீ கப்பை எடுத்து கொண்டு நகர்ந்தார்.

எனக்கு முகமெல்லாம் சிவந்திருந்தது!!அவர் காதலை நான் அடைந்து கொண்டிருந்தேன் என்னும் உணர்வே எனக்குள் கிளர்ச்சி ஊட்டியது. அன்றிலிருந்து ஒரு மாதம் ஓடி இருக்கும்.ராஜா பள்ளிக்கு சென்றிருந்தான்.நல்ல மழை வேறு!! திடீரென காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.நான் சென்று கதவை திறந்தேன். ஆதித்யா சோர்ந்து போய் நின்றிருந்தார். “என்னாச்சுங்க?” “உடம்பு சரியில்லை..”என்று சோபாவில் அமர்ந்தார். நான் தயங்கியப்படி அவர் நெற்றியை தொட்டு பார்த்தேன்.

நெருப்பாய் தகித்தது!!! “ஆ…என்னங்க இப்படி சுடுது?”-நான் உள்ளே ஓடி சென்று சில மாத்திரைகளை எடுத்து வந்து அவரிடம் தந்தேன்.அவர் அதனை போட்டு கொண்டார். ஒரு ஊசியை வலிக்காதப்படி போட்டுவிட்டேன். “நீங்க தூங்கி ரெஸ்ட் எடுங்க!”என்றேன். அவர் அமைதியாக உள்ளே சென்றார்.சில நிமிடங்களில் அவருக்கு பால் கலந்து சென்றேன். உறங்காமல் சாய்ந்திருந்தார். “எஎன்னங்க!கொஞ்சம் பால் குடிங்க!”-அவர் டேபிளில் வைக்க சொன்னார். “தைலம் தேய்க்கட்டா?” “இல்லை…பரவாயில்லை!”

“பரவாயில்லைங்க..தேய்ச்சு விடுறேன்!!குளிருக்கு கொஞ்சம் இதமா இருக்கும்!”-அவர் மௌனமாக இருந்தார். நான் தைலத்தை எடுத்து தலையில் தேய்க்க ஆரம்பித்தேன். அவர் கண்கள் மூடி படுத்து இருந்தார். திடீரென என் கையை பிடித்தார். நான் திடுக்கிட்டேன். “ஐ ஆம் ஸாரி மது!”என்றார். “எதுக்கு?” “உனக்கு கல்யாணத்தை பற்றி நிறைய கனவு இருந்திருக்கலாம்.ஆனா இரண்டாம் தாரமா வருவன்னு நீ எதிர்பார்த்திருக்க மாட்ட!” -நான் மௌனமானேன். “ஸாரி!”

“நான் எதிர்ப்பார்தேன்!” “என்ன?” “ராஜாக்காக மட்டுமில்லை.உங்களுக்காகவும் தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்!”-என் காதலை உடைத்தேன். “மது?” “ஐ லவ் யூ!”-தைரியமாய் கூறிவிட்டு அழ ஆரம்பித்தேன்.அவர் என்னை உற்று பார்த்தார். என் முகத்தை நிமிர்த்தி என் கண்ணீரை துடைத்தார். நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

அவர் கண்களில் எனக்கான காதல் இருந்தது.என்னை மெதுவாக இழுத்தார்.இருவரும் நெருக்கமாக வந்தோம்!என் இதயத்துடிப்பு எகிறியது.எச்சிலை விழுங்கினேன். மூச்சை வேகமாக விட்டேன். மெல்ல என் இதழ்களில் தன் இதழ்களை பொருத்தி கொண்டார்.

அவர் தடித்த இதழ்களின் நடுவே என் மெல்லிய இதழ் சிக்கி கொண்டது. அந்த இரு உதடுகளுக்கும் இடையே என் கீழ் உதடு அகப்பட்டது.நான் அவர் புஜங்களை என்னை அறியாமல் அழுத்தினேன்.முதல் முத்தம்!!காதலோடு இணைந்த முத்தம்.செயலிழந்து போனேன். அவர் மெல்ல தன் இதழ்களை பிரித்தார்.என் கீழுதடு அவர் வாய்க்குள் சென்றது.மெல்ல அவர் என்னை கீழுதட்டை உறிய ஆரம்பித்தார்.நான் உணர்ச்சியில் மிதக்க ஆரம்பித்தேன்.அவர் என் மேலுதட்டையும் சுவைத்தார். பின் நாக்கை என் வாய்க்குள் அனுப்பினார்.நான் என் பற்களை திறக்கவே இல்லை.மெதுவாக என் உதடுகளை மீண்டும் அவர் சுவைக்க நான் என் பற்களை திறந்தேன். அவரது எச்சில் எனக்குள் கலந்து கொண்டது. நான் சிலையாகி இருந்தேன்.

அவர் மெல்ல என்னை விலக்கினார்.எனக்கு வெக்கம் பிடுங்கியது.எழுந்து ஓட பார்த்தேன்.அவர் என் கையை பற்றி இழுத்தார்.நான் அவர் மேல் விழுந்தேன்.என்னை கீழே தள்ளி என் மேல் படர்ந்தார்.அவரது கால் என் மீது படர்ந்தது. எனக்கு கூச்சம் தாங்கவில்லை.கண்களை மூடி கொண்டேன். என் நெற்றியின் முடிக்கீற்றை விலக்கிவிட்டார். மீண்டும் என் இதழில் முத்தமிட்டார்.நான் அவர் கேசத்தை இறுக்கமாக பிடித்து கொண்டேன். என்னை முத்தமிட்டப்படி அவர் கைகள் என் புடவையை விலக்க முயல,அவர் கால்கள் என் கால்களை வருடி கொண்டிருந்தது. என் புடவையை விலக்கினார் அவர்.நான் கூச்சத்தில் நெளிந்தேன்.என் கழுத்தில் முத்தமிட்டார்.ஆங்காங்கே இதழால் என் கழுத்தை கடித்தார்.நான் உணர்ச்சி பொங்க முனக ஆரம்பித்தேன். என் இடுப்பு சதையை பிசைய ஆரம்பித்தார்.என் குழியில் விரலால் வருட ஆரம்பித்தார்.அதை சு்றி வட்டம் போட்டு விரலால் குடைந்தார்.

நான் அவர் கையை இறுக்கமாக பிடித்து கொண்டேன். மழையின் வேகம்,காற்றின் குளிர்ச்சி எங்களை தடுமாற வைத்தது. ஆதித்யா என் மார்பின் மேல் சதையில் முத்தமிட்டார். குறுகுறுக்க திரும்பி கொண்டேன். இதுதான் சாக்கு என்று ப்ளவுசின் ஊக்குகளை கழற்றினார். நான் திரும்பி அவரை பார்த்தேன்.கண்களில் காதலோடு காமமும் இருந்தது!!

என் ப்ளவுசை மெல்ல நீக்கினார்.இப்போ கருப்பு நிற உள்ளாடை என் பெண்மையை காத்தது. எனது மார்பு பிளவில் முகம் பதித்தார்.என்னையே அறியாமல் அவரை இறுக்கி கொண்டேன். சில நிமிடங்களில் ப்ராவும் கீழே கிடந்தது.நான் என் கைகளை குறுக்கே கட்டி கொண்டேன். அவர் என் மேல் படர என் கை தானாய் அவரை அணைத்து கொண்டது. இப்போது அவர் கண்கள் என்னை முழுதாக காண ஆரம்பித்தன.மெல்ல என் மார்பு காம்பில் முத்தமிட்டார் அவர்.ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்ததாக உணர்ந்து துள்ளினேன். “என்னங்க…ப்ளீஸ்!அங்கே வேணாம்!எனக்கு ஒரு மாதிரி இருக்கு!”-அவர் என்னை சில நொடிகள் உற்று பார்த்தார்.பின் என் நெற்றியில் முத்தமிட்டார்.

சட்டென என் இடது மார்பை கவ்வி கொண்டார்.நான் ஒரு துள்ளு துள்ளினேன். சிறு குழந்தை பால் குடிப்பதை போல சப்ப ஆரம்பித்தார்.முதலில் திமிறியவள்.பின் அடங்கி போனேன்!!!எனக்கு பல மின்னலைகள்!!!ஐந்தாறு வருடமாய் உடல் தேவையை அடக்கி இருந்தவர்.அதனால்,அவர் விருப்பத்திற்கு இயங்கட்டும் என்று பேசாமல் இருந்தேன். அவர் அடுத்த கனியை சுகிக்க ஆரம்பித்தார். நான் அவரை அணைத்திருந்தேன். பின்,மெல்ல என் இடையில் முத்தமிட்டார்.நான் நெளிய தொடங்கினேன்.தலையணையை இறுக்கி கொண்டேன். என் வயிற்று சதைகள் மெதுவாக கடித்தார்.

பின் எழுந்து மண்டியிட்டார்.தன் சட்டையை கழற்றி.என்னருகே படுத்தார்.நான் அவர் மார்பை வருட ஆரம்பித்தேன்.கல்லு போல் இருந்தன.உறுதியான சிக்ஸ் பேக்ஸ் தேகம்!!நான் அவர் மார்பில் சாய்ந்து கொண்டேன்.என்னை இறுக்கமாக அணைத்தார் அவர். பின் எழுந்து என் பாதத்தில் முத்தமிட்டார்.சிலிர்த்து போனேன் நான்.மெல்ல என் பாவாடையை தூக்கினான். நான் என் கால்களை இறுக்கி கொண்டேன்.என் தொடைகளின் நடுவே முத்தமிட்டார்.மெல்ல கால்களை விரிக்க ஆரம்பித்தேன் நான். என் பெண்மை பிளவருகே வந்த போது சட்டென திரும்பி கொண்டேன். “மது!”

“போங்க!நான் மாட்டேன்!”-அவர் என் பின்புறத்தில் முத்தமிட,நான் திரும்பினேன். இப்போது அவர் முகத்திற்கு நேராக இருந்தது என் பெண்மை!!குனிந்து அதில் முத்தமிட்டார்.நான் அவர் தலையை உயர்த்தினேன்.வேண்டாம் என்றேன்.அவரா என் பேச்சை கேட்பார்??நாக்கால் அந்த பிளவை பிளந்தார்.நாக்கை உள்ளே விட்டு குடைய ஆரம்பித்தார்.நான் உணர்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தேன்.என்னுள் இருந்து மதனநீர் வழிய ஆரம்பித்தது.அவர் எழுந்து அவர் பேண்ட் ஜிப்பை இறக்கினார்.அவர் ஆண்மையை வெளியே எடுத்தார்.கண்களை மூடிக்கொண்டேன். பின் ஓரக்கண்ணால் பார்த்தேன்.

செங்குத்தாய் நின்றது அது!! அதிர்ந்து போனேன். அதை மெதுவாக எனக்குள் அனுப்பினார். எனக்கு வலி எடுத்தது! “ஆ…வலிக்குதுங்க!” “ஒண்ணுமில்லை…அவ்வளவு தான்!”-அவர் மெதுவாக கையாண்டார்.ஒரு வழியாக மொத்தமும் உள்ளே நுழைந்தது.

இப்போது அவர் இயங்க ஆரம்பித்தார்.என் இதழகளை கவ்விக்கொண்டு இயங்கினார். மேலே அவர் இதழ்கள் என்னை கொஞ்ச கீழே அவர் ஆண்மை என்று வென்று கொண்டிருந்தது.அவரது காதலில் கரைந்து கொண்டிருந்தேன் நான். அவர் காதலை ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்தேன்.திடீரென வேகமாய் இயங்கியவர் என் மேல் விழுந்தார்.குளிர்ச்சியான ஏதோ ஒன்று என் உடலுக்குள் இறங்க,அச்சமயம் நான் உச்சமடைந்தேன்!! என் முகம் எல்லாம் முத்தமிட்டார். போர்வையால் எங்கள் நிர்வாணத்தை மூடினார்.உடம்பெல்லாம் அவருக்கு வியர்வை! நான் அவர் நெற்றியில் முத்தமிட்டேன். “ஐ லவ் யூ மது!”என்றார்.

நான் அவர் மேல் சாய்ந்து கொண்டேன்.சில நிமிடம் அப்படியே இருந்தோம்!! திடீரென காலிங்பெல் ஒலித்தது. பதறியப்படி அவரவர் உடைகளை அணிந்தோம்!!நான் சென்று கதவை திறந்தேன். ராஜா வந்துவிட்டிருந்தான். “என்னடா கண்ணா?”

“மழை நிறைய வருதுல்ல அதான் லீவு விட்டுட்டாங்கம்மா!”என்றான். உள்ளே வந்தவன் ஆதியை பார்த்து, “அப்பா!உனக்கும் லீவா?”என்றான். “ஆமா செல்லம்…”என்று அவனை அணைத்து கொண்டார் அவர்.நான் அமைதியாக குளிக்க சென்றேன்!!! Pundaiyil Mutham Kodukkum Tamil Kama Stories

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000