இதயப் பூவும் இளமை வண்டும் – 165

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Vinthu Kudikkum Tamil Kamaveri – கொஞ்சம் திடமான வெள்ளைத் திரவத்தைக் கசிய விட்டுக் கொண்டிருந்த.. கவிதாயினியின் விரிந்த யோனி ஓட்டைக்குள் தன்.. விறைத்த உறுப்பின் முனையை மெதுவாக இறக்கினான் சசி.. !! அவன் உறுப்பின் ஓணான் தலை.. எளிதாக அவளுக்குள் சென்று புதைந்தது. !!

” ம்ஹ்ஹா.. ஹ்ம்ம்ம்ம்.. !!” கவி அந்த சுகத்தை கண்கள் மூடி அனுபவித்தாள். அவள் உடல் மெல்ல சிலிர்த்து அடங்கியது.

கவியின் பருத்த மார்புகள் பூரித்து.. காம்புகள் விறைக்க.. அவளது நெஞ்சில் விரிந்து கிடக்க.. அவளே தன் கையால் மெதுவாக மார்புகளை தடவி விட்டுக் கொண்டாள்.. !! அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே.. அவனது உறுப்பின் முழு நீளத்தையும் அவள் பெண்மைக்குள் புதைத்தான்.. !!

” பண்ணவா கவி.. ??” மெலிதான ஒரு பாசம் மேலிட.. அன்பு கலந்த குரலில் அவளைக் கேட்டான் சசி.

” ம்.. ம்ம்.. பண்ணுடா.. !!” அவள் தொண்டை ஆடம்ஸ் ஏறி இறங்கியது.. !!

” உனக்கு.. ஒண்ணும் இல்லல்ல.. ??”

” டேய்.. மாமு எனக்குலாம் ஒண்ணும் ஆகாதுடா.. நீ பண்ணு…!!” அரைக் கண்ணில் அவனைப் பார்த்தவாறு.. மெதுவாகச் சொல்லிச் சிரித்தாள். !! பிளந்து கொண்ட உதடுகளை நாக்கால் ஈரப் படுத்திக் கொண்டாள்.. !!

” ம்.. ம்ம்.. !!” அவனும் சிரித்து விட்டு.. அவன் இடுப்பை மெதுவாக அசைத்து.. அவளைப் புணரத் தொடங்கினான்.

மல்லாக்கப் போட்ட தவளை போல.. தன் கால்களை மடக்கி விரித்துக் கொண்டாள் கவி. அவள் தொடைகள் அவளது கர்ப்ப வயிற்றின் பக்க வாட்டில் தொட்டுக் கொண்டிருந்தது. அவளது மொழு மொழு முழங்கால்களை அழுத்திப் பிடிக்காமல் மெதுவாக பிடித்துக் கொண்டு.. அவசரம் காட்டாமல் மிக நிதானமாக இயங்கினான். !!

கர்ப்பத்துக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பதைப் போல மெலிதான முனகலுடன் சசியின் ஆண்மை கொடுக்கும் காமச் சுகத்தை.. கண்கள் மூடி அனுபவித்தாள் கவி.. !!

” ம்.. மாமு.. பயந்து பயந்து பண்ணாதடா.. தைரியமா பண்ணு…!!” என்று அவள் சொன்ன பின்.. இன்னும் கொஞ்சம் வேகம் எடுத்து இடுப்பை அசைத்தான். !!

அவள் குண்டிக்கடியில் இருந்த தலையணைக்குள் அவன் கால் மூட்டுக்களை புதைத்துக் கொண்டு குனிந்து.. கவியின் பானை வயிறறை முத்தமிட்ட படியே.. அவன் இயங்க.. அவன் தலையைத் தடவிக் கொடுத்தாள் கவி.. !!

பேச்சு இல்லாமல் அமைதியாக.. உடலுறவில் ஈடுபட்டார்கள் இரண்டு பேரும்.. !! சசி கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தைக் கூட்டிக் கொண்டிருந்தான். அவன் ஆண்மை முறுக்கை அவளது பெண்மைத் துளைக்குள் ஆழமாக செலுத்தி.. அவளின் உட்புற புழைத் தசைகளை அதிரச் செய்து கொண்டிருந்தான்.. !! அவனது திடமான இடிகளை ஆழமாக வாங்கிக் கொண்டிருந்தாள் கவி.. !!

நொடிகள் நிமிடங்களாகக் கரைய.. சசி உச்சம் அடையும் முன்பே கவி அந்த நிலையை அடைந்திருந்தாள். அவள் உடல் வியர்த்து.. வேகமாக மூச்சு வாங்கியது. !! தன் தொடைகளை விரித்து கொடுத்தபடி.. நெற்றி வியர்வையுடன் கண்களை மூடிக்கொண்டாள். !! ” ஹ்ம்ம்ம்ம்.. ஹ்ஹ்ஹா.. ஹ்ம்ம்ம்ம் ஹ்ஹ்ஹா.. !!” என மெலிதான முனகலையும் வெளியிட்டுக் கொண்டிருந்தாள்.. !!

அவளைத் தொடர்ந்து.. சசியும் உச்சம் அடைந்தான். அவனது ஆண்மைத் தண்டு நரம்புகள் புடைக்க முறுக்கி.. உள்ளே இருந்த ஆண்மை நீரை வெளித் தள்ள.. அந்த இறுதி கட்ட சில நொடிகள் மட்டும்.. அவளது கர்ப்பம் மறந்து..சாதாரனமாகப் புணர்வதைப் போல வேகமாகப் புணர்ந்து.. உச்சம் அடைந்து ஓய்ந்தான்.. !!

அவள் குண்டிகளுக்கு அடியில் இருந்த தலையணைகளை எடுத்து விட்டு.. அவள் வயிற்றை அழுத்தாமல்.. அவள் மேல் கவிழ்ந்து படுத்தான் சசி.. !! ” தேங்க்ஸ் மச்சி.. ” அவள் முக வியர்வையைக் கையால் துடைத்து.. அவள் உதட்டில் முத்தம் கொடுத்தான்.. !!

” லவ் யூ டா.. மாமு.. !!” அவனைத் தழுவிக் கொண்டாள் ”போதுமா உனக்கு.. ??”

” ம்.. ம்ம்.. !! போதும்டி.. !!” உடலுறவுக்குப் பின் அவள் உடம்பில் இருந்து வந்த வியர்வை வாசம்.. இதற்கு முன் அவளிடம் அவன் நுகர்ந்ததாக இல்லாமல் இருந்தது. !! இப்போது கமழ்ந்த அந்த இனிய வாசணை அவளது தாய்மையின் வெளிப்பாடாக இருக்கலாம் எனத் தோன்றியது..!! கவியின் கழுத்திலும்.. மார்பிலும் முகம் வைத்து.. அவளது இப்போதைய வியர்வை வாசணையை ஆழமாக நுகர்ந்து கிறங்கினான்.. !!

கொஞ்ச நேர ஓய்வுக்குப் பின் அவள் மேல் இருந்து.. மெதுவாக விலகினான் சசி. அவள் பக்கத்தில் படுத்து அவளை அணைத்துக் கொண்டு முத்தம் கொடுத்தான்.. !! கவியும் அவன் பக்கம் சரிந்து படுத்து அவன் உதட்டில் முத்தம் கொடுத்தாள்.. !! கொஞ்ச நேரம்.. பொதுவாக அவள் கணவனைப் பற்றியும்.. அவர்களது தாம்பத்ய வாழ்க்கை பற்றியும் சொன்னாள்..!!

எல்லாம் முடிந்து.. இயல்பாகி சசி தாமதமாகக் கிளம்பும் போது கவி சொன்னாள். !! ” வீட்ல தனியா இருக்க.. போரிங்கா இருக்குடா மாமு.. !!”

” உன் பிரெண்ட்ஸ் யாராச்சும் வீட்டுக்கு போ.. ” என்றான்.

” எங்க போறது.. ?? பக்கத்துல எவளும் இல்ல.. !! நீ ஒண்ணு பண்ணு.. என்னைக் கொண்டு போய் குமுதக்கா வீட்ல விட்டுட்டு போய்ரு.. !! எனக்கு டைம் பாசான மாதிரியும் இருக்கும்.. உன் அம்மாவ பாத்து பேசுன மாதிரியும் இருக்கும்.. !!”

” சரி.. புறப்படு.. !!”

கவி குளித்து.. உடை மாறறி.. தலைவாரிக் கிளம்பினாள். அவள் கிளம்பும்வரை.. சசி அவளுடன் சின்னத் சின்னதாக சில்மிசம் செய்து விளையாடிக் கொண்டிருந்தான்.. !! இரண்டு பேரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு பைக்கில் கிளம்பினர்.. !!

” நானும் புவியும் லவ் பண்ற மேட்டரோ.. கல்யாணம் பண்ணிக்க போறதோ.. இப்பவரை உன்னை தவிற வேற யாருக்கும் தெரியாதுடி.. !! எங்க வீட்ல குண்டை தூக்கி போட்றாத. உடனே கல்யாணப் பேச்சு சீரியஸாகிரும்.. !! உனக்கு எதுவும் தெரியாத மாதிரியே நீ நடந்துக்கோ.. !!” எனச் சொல்லி விட்டு குமுதா வீட்டில் கொண்டு போய் அவளை விட்டபின் தோட்டம் போனான் சசி.. !!

இரண்டு நாட்கள் கழித்து….. இரவு வேளையில் காத்துவும்.. சசியும் மட்டும் சரக்கடிக்கும் போது சொன்னான் காத்து.. !! ” நீ போட்ட பிளான் சூப்பரா ஒர்க் அவுட் ஆகிருச்சுடா.. !! இப்ப பாரு.. நான் ரொம்ப ஃப்ரீயா பீல் பண்றேன்.. !!”

” ஒண்ணும் பிரச்சினை வரலியே.. ??”

” இல்ல.. ”

” அவனை நீ அதுக்கப்பறம் நேர்ல பாத்தியா.. ??” சசி கேட்டான்.

” இ.. இல்லடா.. ! அது ஒண்ணு மட்டும்தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. !! அவன் முகத்தை என்னால தைரியமா பாக்க முடியும்னு தோணலை.. !!”

” எல்லாம் கொஞ்ச நாள் இருக்கும்டா.. !! அப்பறம் சரியா போகும் கவலைப் படாத.. !!”

” இ.. இது.. இந்த விஷயத்துல அப்படி சொல்ல முடியாது நண்பா. என்ன பண்ணாலும் நான் பண்ணது தப்புதானே.. ? அதை விட.. எங்களை அவன் கையும் களவுமா வேற புடிச்சிட்டான். !! அதை நான் மறக்க முடியுமா.. இல்ல.. நடக்கவே இல்லேன்னு நினைச்சிக்கத்தான் முடியுமா.. ??”

” உனக்கு ஒரு விஷயம் புரியலைடா.. ”

” என்ன நண்பா.. ??”

” காலம் எல்லாத்தையும் மாத்தும்.. ”

” இது.. அப்படிப் பட்ட விஷயம்னு எனக்கு தோணலை நண்பா. !!” என்றான் காத்து. !!

கொஞ்சம் கொஞ்சமாக போதை ஏறியது. அந்த போதையை அனுபவித்துக் கொண்டே கேட்டான் சசி.. !! ” சரி.. அவன் வொய்ப் உனக்கு போன் பண்ணுச்சா.. ??”

” இ.. இல்லைடா.. இப்போதைக்கு பேச வேண்டாம்னு சொல்லிட்டேன். !”

” ம்.. ம்ம்.. !! சரி.. உன் வீட்ல நீ எப்படி.. இது விஷயமா ஏதாவது.. ??”

” இல்ல.. நண்பா.. நாமளா ஏன் தேவை இல்லாத ஒண்ண.. ஓபன் பண்ணனும்னு.. இன்னும் எதுவும் பேசல.. ”

” ம்.. ம்ம்.. ! சரி.. அதுவும் நல்லதுதான்.. !!”

போதை ஏற.. ஏற.. மீண்டும் மீண்டும் காத்துவின் பேச்சு.. ராமுவின் மனைவியைப் பற்றியே இருந்தது. !! ரொம்ப நேரம் கழித்து.. போதையில் மிதந்தவாறு சொன்னான் சசி. !! ” உனக்கு ஒரு விஷயம் தெரியாது நண்பா.. ”

” என்னதுடா.. ??”

”நாங்க ரெண்டு பேரும் பயங்கர பகையாளிகளா இருந்தோமே.. அது ஏன் தெரியுமா.. ??”

” ம்.. ம்ம்.. !! தெரியும்.. அந்த அண்ணாச்சியம்மா மேட்டர்தான..?? அத அவன் சொல்லிட்டான்னு… ”

” அதுல என்னடா இருக்கு.. நாங்க பகையாளி ஆக..?? அவன் என்ன சொல்றது..?? என்னைக் கேட்டா நானே சொல்லிட்டு போறேன்.. !! இதெல்லாம் உங்களுக்கு தெரியாத மேட்டரா.. ??”

” ஓ… அப்ப இதையும் தாண்டி ஒண்ணு இருக்கா.. ??”

” ஒண்ணு இல்ல..! ரெண்டு இருக்கு.. !!”

” ரெண்டா.. என்னடா அது.. ??”

” அதை இப்பக்கூட நான் சொல்ல முடியாது நண்பா..! இன்னொரு சமயம் வரும் அப்ப சொல்றேன்.. !! நான் அதை சொல்றதுக்காக.. இப்ப அந்த பேச்சை ஆரம்பிக்கல.. அப்படி அவ்வளவு பகையாளிகளா இருந்த நாங்களே இப்ப மறுபடி பழைய மாதிரி ஒண்ணா உக்காந்து டீ.. தண்ணி எல்லாம் அடிக்கறதில்லையா.. ?? இதுக்கும் நான்தான் பகையாளினு சொல்றேன்.! முறையா பாத்தா அவன் மிகப் பெரிய நம்பிக்கை துரோகி.. !! ஜென்மத்துக்கும் நான்லாம் அவனை கிட்ட சேக்கவே கூடாதுனு இருந்தேன்.! ஆனா இன்னிக்கு பாரு.. ”

” ஓ.. அப்ப.. அவன் உனக்கு.. அப்பவே ஒரு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டானா.. ??”

” ம்.. ம்ம்.. !! தெரிஞ்சே விளையாடிட்டான்.. !!”

” எதுல.. ??” என மீண்டும் கேட்டான் காத்து.

” அதை நான் இப்ப சொல்ல முடியாது. !! ஆனா.. இதுல ஒரு ஆச்சரியம் என்ன தெரியுமா.. ?? அவன் அதை ஒரு மேட்டரா எடுத்துக்கவே இல்ல.. !! அடி வாங்கினவனுக்குத்தான் வலி தெரியும். அடிச்சவனுக்கு தெரியாதுங்கற மாதிரி.. அவன் அதை மறந்தே போயிட்டான்.. !!”

போதை உள்ளே போனால்.. மனதில் கொட்டிக் கிடக்கும் மறக்க முடியாத நிகழ்வுகள் எல்லாம் வெளியே வருவது இயல்புதான். ஆனால் சசி அதை ஒரு மனதின் வெளியேற்றமாகச் சொன்னானே தவிற.. சம்பவங்களை வெளியே சொல்ல்க் கூடாது என்பதில் திடமாகவே இருந்தான்.. !!

காத்து வேறு விதமாக தூண்டில் போட்டுப் பார்த்தும் சசி சொல்லவே இல்லை.. !! ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொன்னான்.!!

” இந்த மேட்டர்ல நீ கொஞ்சம் கூட பயப்படாத.. !! என்ன நடந்தாலும் நான் இருக்கேன். என்னால முடிஞ்ச எல்லா ஹெல்ப்ம் நான் பண்ணுவேன். !! எப்பயும் அவன் மேல ஒரு கண்ணு வெச்சிட்டே இரு.. உன் குடும்பம்தான் உனக்கு முக்கியம் அதை குறையில்லாம வெச்சுக்கோ.. !! மத்ததை பின்னால பாத்துக்கலாம்.. !!”

” ஓகே நண்பா.. நீ இருக்கறப்ப நான் ஏன் கவலை படனும்.. !! இன்னும் எவ்வளவு வேணுமோ அடி.. உன் செலவு பூரா என்னோடது.. !!” என நண்பனுக்கே உரிய குடிகாரனாகச் சொன்னான் காத்து …… !!!!!! Vinthu Nakkum Tamil Kamaveri

– வளரும் …… !!!!!!

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000