நண்பன் விட்டுசென்ற மனைவியும் வயாகராவும் – 3

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Nanban Manaivi Tamil Sex Stories – இன்று என் உயிர் நண்பன் வெளிநாடு போகிறான். நானும் அவனை வழியனுப்ப ஏர்போர்ட் சென்றிருந்தேன். அலுவல் விஷயமாகப் போவதால் இரண்டு வருடங்களுக்குத் திரும்ப வரமுடியாது. அவன் ஒரே மகள் திருமணமாகி அவன் செல்லும் நாட்டிலேயே அதே ஊரில் இருந்ததால் சாப்பாட்டுக்குக் கவலை இல்லை என்று எல்லோருக்கும் திருப்தி.

அவன் மனைவியும் ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தாள். “அவளிடம் நீங்கள் இனிமேல் தனியாகத்தான் இருப்பீங்க இல்லையா?” என்று கேட்டேன்.

“ஆமாம், அதனால் என்ன பரவாயில்லை. உங்கள் சினேகிதர் ஊரில் இல்லை என்று நீங்கள் என் வீட்டிற்கு வராமல் இருந்து விடாதீர்கள். அப்பப்போ எங்க வீட்டிற்கு வரலாம்.” என்றாள்.

என் நண்பனும்,”ஆமாண்டா. நீ அப்பப்போ எங்க வீட்டிற்குப் போய் அவளைப் பாத்துக்கோ. ஏதாவது ஹெல்ப் வேணும்னா பண்ணு. நான் மட்டும்தான் உன் அறுவையைத் தாங்கணுமா? அவளும்தான் கொஞ்சம் கழுத்தறுபடட்டுமே?” என்றான் சிரித்துக் கொண்டே.

நான், “அதற்கென்ன, என்ன வேணுமோ ஃபோன் பண்ணுங்க.” உடனே வந்து செய்யிறேன்.” என்றேன்.

அவன் உள்ளே சென்ற பிறகு, இருவரும் வீட்டுக்குக் கிளம்பினோம். “உங்களை வீட்டில் டிராப் செய்து விட்டுப் போகட்டுமா?” என்றேன். “உங்களுக்கு ஒன்றும் தொந்தரவில்லை என்றால் செய்யுங்க. நானும் ஏதாவது டாக்ஸி பிடித்துத்தான் போகணும்னு நெனச்சேன்.” “அப்போ இங்கேயே நில்லுங்க. நான் போய்க் காரை எடுத்துட்டு வந்துடறேன்.” “எதுக்கு வீண் சிரமம். நானும் கூடவே நடந்து வரேன். பார்க்கிங் போய் காரை எடுத்துக்கிட்டு அப்படியே போயிடலாம். வாங்க.” என்று நடக்க ஆரம்பித்தாள். நானும் சேர்ந்து நடந்தேன். இருவரும் பார்க்கிங் சென்றதும், நான் காரின் பின் பக்கக் கதவைத் திறந்து விட்டேன். “எதுக்குங்க. வீட்டுக்குப் போக முக்கால் மணியாகும். நான் முன்னாடி உட்கார்ந்தால் உங்களுக்கும் பேச்சுத் துணையாகும்.” என்றவாறு பின் பக்கக் கதவைச் சாத்தி விட்டு, முன் பக்கக் கதவைத் திறந்து கொண்டு முன்னே வந்து என் பக்கத்து சீட்டில் அமர்ந்தாள்.

அவள் சற்றுப் பருமனாக இருப்பதாலும், என்னுடைய சிறிய கார் அவளுக்குப் பழக்கமில்லாததாலும், அவள் கால் கியரின் மேல் பட்டது. நான் கியர் மாற்றும்போதெல்லாம் என் கை அவள் தொடை மேல் பட்டது. எனக்கு ஒவ்வோரு முறையும் சிலீரென்றது. “ஸாரி” என்றேன். அவளும் சிரித்துக் கொண்டே, “நோ மென்ஷன்” என்றாள். அவள் வீட்டு வாசலில் காரை நிறுத்தினேன். அவள் இறங்கினாள். நான் காரின் இஞ்சினை ஆஃப் செய்தேன். “நீங்க போங்க.” என்றாள். “இல்லை, நீங்க வீட்டுக்குள் நுழைஞ்சதும் நான் கிளம்பறேன். நைட் ஆயிடிச்சுல்ல? ஒரு சேஃப்டிக்கு தான்” என்றேன். “ரொம்பத் தேங்க்ஸ்ங்க.” என்றவாறு கதவைத் திறந்து வீட்டிற்குள் நுழைந்தாள். பிறகு, அங்கிருந்து டாட்டா காட்டினாள். நான் காரை ஸ்டார்ட் செய்தேன்.

இரண்டு நாள் கழித்து அவளிடமிருந்து ஃபோன் வந்தது. “கொஞ்சம் டைம் இருக்கும்போது வீட்டுக்கு வரீங்களா? ஒண்ணும் அவரமில்லை.” என்றாள்.

“விசேஷம் ஒன்றும் இல்லையே? அவன் ஊருக்குப் போய் ஃபோன் பண்ணினானா?”

“பண்ணினார். நீங்க அப்புறமா வீட்டுக்கு வாங்க. கொஞ்சம் பேசணும்.”

“சரி, இன்னிக்கு சாயந்திரமே நீங்க ஃப்ரீயா இருப்பீங்கன்னா வரேன்.” “ஓக்கே, வாங்களேன்.” இவள் என்ன விஷயமாக என்னைக் கூப்பிட்டிருப்பாள்?” என்று யோசித்துக் கொண்டே ஃபோனை வைத்தேன்.

மாலை ஆஃபீஸிலிருந்து நேராக அவள் வீட்டிற்குச் சென்றேன். கதவைத் தட்டியதும் அவள்தான் கதவைத் திறந்தாள். மாலை ஒரு முறை குளித்திருப்பாள் போல் இருக்கிறது, அவள் போட்டிருந்த சென்ட் வாசம் மூக்கைத் துளைத்தது.

மேலே படிக்குமுன், அவளைப் பற்றிய ஒரு சிறு வர்ணனை. அவளுக்கு 45 வயதிருக்கும். அவள் என் மனைவியை விட நல்ல குண்டான உடல் வாகுடையவள். நல்ல சிவப்பு நிறம். கன்னம் இரண்டும் பெரிய மாம்பழக் கதுப்புகள் போல இருக்கும். முலைகள் இரண்டும் ஃபுட்பால் போல இருக்கும். முலைக் காம்புகளும் அதே போல பெரிதாக இருக்கும். புட்டங்களிரண்டும் ஒரு குடம் போல பெரிதாக இருக்கும். நல்ல அழகான குறுகுறுவென்ற முகம். எனக்கு அவளை ரொம்பப் பிடிக்கும். அவள் பணக்கார வீட்டின் ஒரே பெண்ணானபடியால் வஞ்சனையின்றி வளர்ந்திருந்தாள். அவளுக்குக் குழந்தை பிறந்த புதிதில், என் நண்பனை நான் கிண்டல் பண்ணுவேன். “ஏண்டா, வீடு மொத்த்த்திற்கும் அவளிடம் இருந்தே பால் கறந்து கொள்ளலாம் போல் இருக்கே?” அவன் சிரிப்பான். “அதெல்லாமொன்றுமில்லை. ஆனால் அவளுக்கு குழந்தையின் தேவையை விட அதிகமாகப் பால் சுரப்பது உண்மைதான். அதை நான் உறிஞ்சிக் குடித்து விடுவேன்.” என்று சிரிப்பான். நானும் அவனும் பள்ளி முதலே நண்பர்கள் என்பதால் இரண்டு பேரும் வெகுநாளைய ஹோமோ செக்சுவல் நண்பர்கள். அதனால் இருவரும் வேறு வேறு பெண்களைத் திருமணம் செய்துகொண்ட பிறகும் அவ்வப்போது ஹோமோ செக்ஸும் செய்வதுண்டு. அப்போது ஒருவர் தன் ஓழ் போட்ட அனுபவங்களை மற்றவனிடம் ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்து கொள்வதுண்டு.

ஆனால் எனக்கு அவளைப் பிடிக்குமே தவிர, அவளை ஓக்க வேண்டுமென்றெல்லாம் தோன்றியது கிடையாது.

அதனால் அவள் கதவைத் திறந்தவுடன் எனக்கு அவள் அழ்காக இருந்ததாகத் தோன்றியதே தவிர, அவளை அடுத்த சில மணி நேரங்களில் ஓக்கப் போகிறோம் என்று தோன்ற வில்லை. தெரியவும் இல்லை.

என்னைக் கண்டவுடன் அவள் முகம் மலர்ந்தது. “வாங்க, வாங்க” என்று என்னை வரவேற்றாள். அவள் பின்னே சென்றேன். வாசல் வராந்தாவைத் தாண்டி ஹாலுக்குள் சென்று உட்கார்ந்தாள். நானும் அவளுடன் சென்று அவளுக்கு எதிர் சோஃபாவில் அமர்ந்தேன்.

கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் சும்மா உட்கார்ந்திருந்தாள். “என்ன, அவன் ஊருக்குப் போனதும் உங்களுக்கு எப்படிப் பொழுது போகுது? போரடிக்குதா?” என்று நானே பேச்சை ஆரம்பித்து வைத்தேன்.

“ஆமாங்க. ரொம்பப் போர்தான் அடிக்குது. என்ன செய்ய. ஏதோ வீட்டை ஒழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.”

“என்ன, வீட்டை ஒழித்த்தில் ஏதாச்சும் புதையல் கிடைத்ததா?” என்றேன் சிரித்துக் கொண்டே. “கிட்ட்த்தட்ட ஆமாங்க. அதுக்குத்தான் உங்களை வரச் சொன்னேன்.” “அட, ஜமாய். என்ன கிடைத்தது. சினிமாவில் வரமாதிரி ஏதேனு,ம் குடத்தில் தங்கக் காசு கிடைச்சுதா?”

“இல்லைங்க, அதை உங்க கிட்டே எப்படிச் சொல்றதுன்னு தெரியலை. ஆனால் வேறே யார் கிட்டே சொல்றதுன்னும் தெரியலை. நீங்களும் அவரும் ஸ்கூல்லெ இருந்து ஃப்ரெண்ட்ஸ்னு தெரியும். அதனாலதான் உங்களைக் கூப்பிட்டேன்.”

“அட, அப்படி என்னங்க சஸ்பென்ஸ் வைக்கறீங்க? சும்மா சொல்லுங்க.”

“இது சொல்ற விஷயம் இல்லீங்க. காமிக்கற விஷயம்.” “சரி, அப்படி என்னதான் காமிக்கப் போறீங்க. அதையாவது காமியுங்க.” அவள் எழுந்து உள்ளே சென்றாள். திரும்பி வரும்போது அவள் கையில் ஒரு மாத்திரைப் பெட்டி இருந்தது.

“இது, என்ன மாத்திரை தெரியுதா பாருங்க?”

நான் வாங்கிப் பார்த்தேன். ஒரு இருபது மாத்திரைகள் இருந்தன. ஆங்கிலத்தில் நான் கேள்விப் பட்டிராத ஏதோ ஒரு பெயர் எழுதியிருந்தது. திருப்பிப் பார்த்தேன். அதன் முடிவுத் தேதி அன்றையத் தேதியிலிருந்து ஒரு வருடத்துக்குள் இருந்தது. அதிக பட்ச விலை சுமார் 3000 ரூபாய் என்று எழுதி யிருந்தது.

“ஏதோ விலை உயர்ந்த மாத்திரைங்க. இது எதுக்கு என்று புரிய வில்லை. ஆனால் ஒரு வருட்த்துக்குள் இதை உபயோகப் படுத்த வேணும்னு புரியுது. என்ன மாத்திரைன்னு புரியலையே.”

“இது என்ன மாத்திரைன்னு எனக்கும் முன்னாடி புரியலை. அப்புறம் நெட்டிலே போய்த்தான் கண்டு பிடிச்சேன். அதனால்தான் இதைப் பற்றி வேறு யாரிடமும் பேசாமல் உங்களை வரவழைச்சேன்.”

“இன்னமும் புரியலைங்க.”

“சொல்றேன். இது வயாகரா போல ஒரு மாத்திரைங்க. அவர்தான் இதை முப்பது மாத்திரை வாங்கியிருக்கிறார். எனக்குத் தெரியாமலே கொஞ்ச நாளா இதை யூஸ் பண்ணியிருக்கிறார். மிச்சத்தை மறதியாகவோ இல்லை ஒரு வருடத்துக்குள் யூஸ் பண்ணமுடியாதுன்னோ இங்கேயே வச்சுட்டு போயிருக்கார்.”

“ஒரு சந்தேகம் கேட்கலாமா?”

“கேளுங்க.”

“இதி ஒரு பத்து மாத்திரை அவர் யூஸ் பண்ணினாருங்கரீங்களே, உங்களுக்கு எப்படித் தெரியும்?

“ஏங்க, அவர் கூட இத்தனை வருடம் குடித்தனம் நடத்தியிருக்கேனே, எனக்குத் தெரியாதா, இவராலே எத்தனை நேரம் வேலை செய்ய முடியும்னு? இப்போ கொஞ்ச நாளா இவர் ரொம்ப நேரம் வேலை செய்யும்போதே எனக்குக் கொஞ்சம் சந்தேகம்தான். அவரிடம் கேட்க ஒரு மாதிரியாயிருந்தது. அதனால் விட்டு விட்டேன்.”

“சரிங்க, அதுக்கும் இப்போ என்னைக் கூப்பிட்டதுக்கும் என்ன சம்பந்தம்?” “நீங்கதான் பார்த்தீங்களே, அது விலை அதிகம்னு. அதோடு ஒரு வருடத்துக்கு மேல் அதை யூஸ் பண்ண முடியாது. அதனாலே உங்களுக்கு உபயோகமா யிருக்குமோன்னு. “

“நான் இதையெல்லாம் யூஸ் பண்ணினதே கிடையாது. என்னாலே என்ன முடியுமோ அதை என் பெண்டாட்டிக்குக் குடுத்துக்கிட்டிருக்கேன்.”

“சரிங்க. இதை வச்சு இன்னும் அதிகமா குடுங்க.”

“அது சரி. அதுக்கு இரண்டு நிபந்தனைங்க.”

“சொல்லுங்க.” “நீங்க என்னோட சில கேள்விகளுக்குத் தப்பா நினைக்காம பதில் சொல்லணும்.”

“கேளுங்க.”

“இந்த மாத்திரகளிலே பல வகைகள் உண்டு. சிலது சாமான் சைஸைப் பெரிசாக்கும். சிலது ஸ்பெர்ம் வெளியே வரும் நேரத்தை மட்டும் நீட்டிக்கும். இந்த விந்து சீக்கிரம் வெளி வரும் பிரச்சினைக்காக மட்டும். சில மாத்திரைகள் இரண்டும் செய்யும். அளவையும் பெரிதாக்கி நேரத்தையும் கூட்டும். இதில் உங்கள் அனுபவத்தில் இது எந்த மாதிரி ரகம்னு தோணுது?”

“இது இரண்டயுமே செஞ்ச மாதிரித்தான் தோணிச்சு. சரி அடுத்த கண்டிஷன் என்ன?”

“இந்த மாத்திரையின் கூட இருந்த பேப்பரில் இது சில பேருக்கு வேலை செய்யும் என்றும் சிலருக்கு முழுசாக வேலை செய்யாது என்றும் வேறு சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல் அலர்ஜி ஏற்படலாம் என்றும் போட்டிருக்கிறது.”

“சரி, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?”

“ஒன்றுமில்லை, நான் இதை வீட்டுக்கு எடுத்துச் சென்று சாப்பிட்டு அலர்ஜியாகிவிட்டால் என் பெண்டாட்டிக்கு என்ன பதில் சொல்வது””

“அதுக்கு?”

“அதனால் நான் இங்கேயே ஒரு மாத்திரை சாப்பிட்டுப் பார்க்கிறேன். அது வேலை செய்ய அரை மணியாகும் என்று போட்டிருக்கு. எனக்கு அது வேலை செய்யுதான்னு பார்க்கறேன். ஏதும் அலர்ஜி இல்லாமல் எனக்கு வேலை செய்யுதுன்னு கண்டு பிடிச்சா இன்னிக்கு வீட்டுக்குப் போய் பெண்டாட்டியைக் கிழிச்சிடறேன்.”

அவள் சிரித்தாள்.

“இவ்வளவுதானே. தாராளமாக இங்கேயே ஒன்று சாப்பிடுங்க. ஆனால் அரை மணி கழிச்சு வீட்டுக்குப் போய் பெண்டாட்டியைக் கிழிப்பானேன்? அதுக்கு லேட்டாகி வழியிலே யாரையாவது கிழிச்சுட்டா என்ன பண்றது?

“அதுக்கென்ன செய்யிறது?”

“ஏன், என்னையே கிழிச்சுட்டுப் போங்க?” Nanban Manaivi Koothi Nakkum Tamil Sex Stories

(தொடரும்)

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000