பியூட்டிஃபுல் பிருந்தா – 1

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் என் ரூமில் தூங்கி கொண்டிருந்த போது 8மணிக்கு வந்து யாரோ வந்து கதவை தட்டினார்கள். யாருடா இந்த காலைல போய் எட்டி பார்த்தேன். அது வேற யாரும் இல்லை. என் வீட்டின் உரிமையாளர் கிரண் தான். என்னனு அவரிடம் கேட்டேன் கண்ணை கசக்கி கொண்டே..

அரே பையா என் மனைவியும் அவளோட தம்பியும் ஊரில் இருந்து வராங்க.. எனக்கு கடைல வேலை நிறையா இருக்கு. இந்த சாவியை குடுத்திட முடியுமா உன்னால..? கேட்டார். நானும் சரி சொல்லி சாவி வாங்கிட்டு ரூமில் வந்து படுத்திட்டேன். அவரின் மனைவியும் அவளோட தம்பியும் வீட்டுக்கு வந்து சேருவதற்குள் என்னை பற்றியும்.. இங்கு எதற்காக எப்படி வந்தேன் என்பதை சொல்லி விடுகிறேன்…

ஹாய் பிரண்ட்ஸ்.. நான் உங்கள் சமர். இளங்கலை படிப்பை முடித்துவிட்டு என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதி பாஸ் ஆகி பிஸினஸ் ஸ்கூல் மேனேஜ்மென்ட்ல் படிக்க இடம் கிடைத்துள்ளது. அது பெங்களூரு நகரத்தின் மையத்தில் இருக்கிறது.

இதற்கு முன் என் அக்கா இந்துமதி வீட்டில் தங்கி படித்திருந்தாலும் அது நகரத்தை விட்டு வெளியே இருந்தது. அந்த மூன்று வருடம் அவளை கரைட் பண்ணி ஓக்கவே சரியாக இருந்தது. இப்போது அவளைவிட்டு பிரிய மனம் இல்லை தான். இருந்தாலும் போய் தான் ஆகனும். பிரிந்து இருந்து தான் ஆகனும் ஒரு கட்டாய நிலைமை… என்ன செய்ய.. எல்லாம் விதி..

என் அக்காவின் வீட்டில் இருந்து காலேஜ் போய் அட்மிஷன் போட்டுட்டேன்.அக்கா வீட்டுல இருந்து காலேஜ் ரொம்ப தூரம் இருந்ததுனால போய்ட்டுவர கஷ்டமாக இருக்கும்.

அதை நான் விரும்பவில்லை. அதனால காலேஜ் திறந்ததும் அங்கே ஒரு ரூம் பார்த்து தங்க வேண்டும் நினைச்சிட்டு இருந்தேன். ஏன்னென்றால் எனக்கு ப்ரைவசி தேவை. அப்ப தான் வாழ்க்கை சந்தோஷமாக என்ஜாய் பண்ண முடியும்.

புது காலேஜ், புது வாழ்க்கை, புது சூழல், புதிய நண்பர்கள், புதிய வழக்கங்கள் எல்லாம் ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபக்கம் என் அக்காவின் நினைவு என்னை வாட்டியது. எனக்கான சிறிய பட்ஜெட்டில் எந்த ஒரு ரூம் கிடைக்கவில்லை.

காலேஜ் திறந்து மூன்று நாட்கள் ஆகின. அதை விட கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை நினைத்து காலேஜ் முடிந்து மாலையில் காலேஜ் பக்கத்திலே தேட ஆரம்பித்தேன். அங்கு அது மாதிரியான எந்த ரூம் இருக்குற மாதிரி எனக்கு தெரியவில்லை.

பைத்தியம் மாதிரி அங்கு சுற்றி திரிந்து கொண்டிருந்தேன். ஒரு வீட்டின் முன் அந்த வீட்டை பார்த்திட்டு இருந்தேன். அங்கு நான் தங்குவதற்கான சூழல் இருப்பது போல் தெரியவில்லை என்றதும் நகர ஆரம்பித்தேன். அப்போது அந்த வீட்டின் உரிமையாளர் என்ன என்பதை போல புருவத்தை உயர்த்தி கேட்டார்.

நான் : ஹாய் சார். நான் இங்க இருக்குற காலேஜ் பெயர சொல்லி தங்கி படிக்க ஒரு பேசுலர் ரூம் தேடுறேன்.

அவர் : ஏன் பேசுலர் ரூம்?

நான் : ஹாஸ்டல் ஃபீஸ் அதிகமாக இருக்கு. இங்க யாரையும் எனக்கு தெரியாது. ப்ரண்டஸ் கூட கிடையாது யாரும். அதுனால தான் ரூம் தேடுறேன்.

அவர் என்னை சந்தேக பார்வையுடன் திருடனை போலீஸ் பார்ப்பது போல் மேலும் கீழும் பார்த்தார். பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை ஒரு நிமிஷம் கழித்து வீட்டுக்கு பின்னாடி அழைத்தார்.

நான் அவர் பின்னாடியே போனேன். அவரின் வீட்டின் பின்னால் இருந்த ஒரு ரூமை எனக்கு காட்டினார். அந்த ரூமை பார்த்து ஷாக் ஆனேன். அந்த இடத்தில ரூம் இருப்பது மாதிரி வெளியில் இருந்து பார்த்தால் சுத்தமாக தெரியாது..

அவர் : ரூம் எப்படி இருக்கு கேட்டார்.?

அந்த ரூம் பார்க்க நல்லா அழகாக அகலமாக யாரையும் கவர கூடிய வகையில் அட்டாச் பாத்ரூமோடு இருந்தது. ஆனால் என் மனதில் வாடகை எவ்வளவு நினைத்து கொண்டேன்.

நான் : ரூம் நல்லா இருக்கு. பிடிச்சிருக்கு.

அவர் : பை தி வே.. என் பெயர் கிரண் மேனன்.

நான் : என் பெயர் சமர்.

கிரண் : உண்மையிலே இதற்கு முன் இந்த ரூமை யாருக்கும் வாடகைக்கு விடவில்லை. காலேஜ் பசங்களுக்கு ரூம் குடுத்தா குடிச்சிட்டு கூத்தடிச்சிட்டு இருப்பாங்க. எனக்கு அது பிடிக்காது. நீ தனியா இருக்க போறேன் ப்ரண்டஸ் யாரும் இல்லை சொன்னதினால் உனக்கு அந்த ரூமை காட்டினேன்.

நான் : சரி சார். ஆனால் வாடகை?

கிரண் : அதுக்கு முன்னாடி நீ தனியாக தான் இருக்கனும். பிரண்ட்ஸ் யாரையும் சேர்க்க மாட்டேன் உறுதி கொடுக்கனும். அப்படி கொடுக்குறதா இருந்தா இந்த ரூமை உனக்கு தருவேன் என்றார்.

நானும் சரி சொல்லிட்டேன்.

கிரண் : வாடகை 5000. அட்வான்ஸ் 25000.

நான் : சார் எனக்கு 6000 ரூபாய்க்கு பிஜி கிடைத்தது. ஆனால் என்னால் அவ்வளவு பணம் குடுக்க முடியாது என்பதனால் வேண்டாம் சொல்லிட்டேன்.

கிரண் : நீ எவ்வளவுக்கு எதிர்பார்க்குற?

நான் : வாடகை 3000. அட்வான்ஸ் 10000. சார்.

கிரண் : சாரி. நீ சொல்ற தொகைக்கு என்னால் இந்த ரூமை குடுக்க முடியாது.

அதை சொல்லிட்டு கேட் பக்கத்துல போய்ட்டார். நான் குழப்பத்துல இருந்தேன். திடீரென்று.

நான் : வாடகை 4000. அட்வான்ஸ் 15000.

அவர் நின்று சிறிது நிமிடம் யோசித்து சரி என்றார். நீ படிக்கிற பையனால பரவாயில்லை ஒத்துகிட்டேன். நாளைக்கு அடவான்ஸ் குடுத்திட்டு உன் சாமானை எல்லாம் கொண்டு வந்து தங்கிக்கோ.

நான் : சரி சார்.

கிரண் : ஓகே. உன் ஆதார் ஜெராக்ஸ் வேணும்.?

நான் : ஆதார் ஜெராக்ஸ்? ஏன்.?

கிரண் : நீ யார் ப்ரூவ் எனக்கு வேணும்.

நான் சந்தோஷமாக இருந்தேன். நினைத்த தொகையில் நினைத்தை விட நல்ல ரூம் கிடைத்தது. அடுத்த நாள் என் அக்காவின் வீட்டில் இருந்து என் சாமான்களை எடுத்து கொண்டு அவர் வீட்டின் கதவை தட்டினேன். அவர் உள்ளே வந்து உட்கார சொன்னார். அவரின் வீடு அழகாக இருந்தது.

நல்ல சோபா, பெரிய டிவி மற்றும் பல விலை உயர்ந்த பொருட்கள் இருந்தது. நான் சோபாவில் உட்காந்திருந்தேன். அவர் வந்ததும் அட்வான்ஸ் மற்றும் ஆதார் ஜெராக்ஸ் குடுத்தேன். அவர் சாவி குடுத்து ரூம்க்கு போட சொன்னார்.

சொல்ல மறந்துட்டேன். உள்ள வர சொல்லி ஒரு கிளாஸ் தண்ணீர் கூட தரவில்லை. அவர் ஒரு மலையாளி. கேரளாவை சேர்ந்தவர். பார்க்க நல்லவராக தெரிந்தார். ஆனால் யாருடனும் அதிகம் பேசமாட்டார் போல..

ரிசர்வ் டைப்.. அவர் காலேஜ் பக்கத்துல ஒரு சின்ன டிபார்மெண்டல் ஸ்டோர் வைத்திருப்பதாக சொன்னார். நான் பணத்தின் மீது தான் குறியாக இருப்பார் என்று மனதில் நினைத்து கொண்டேன்.

நான் சாவியை எடுத்திட்டு என் ரூம்க்கு வந்து சாமானை எல்லாம் எடுத்து வைத்தேன். நான் இந்த ரூம்க்கு வந்து 4நாட்கள் ஆகிவிட்டன. அந்த இடம், உணவு, சூழல் எல்லாம் ஒரு அளவுக்கு பழகிவிட்டது.

பணத்தின் மீது அதிக ஆசை இருப்பதனால் தான் காலைல தூங்கிட்டு இருந்த என்னை ஓனர் எழுப்பி சாவி குடுத்திட்டு கடைக்கு போய்ட்டார்.

ஊரில் இருந்து வரக்கூடிய பொண்டாட்டி கூப்பிட போகவில்லை. அது கூட பரவாயில்லை. வீட்டுக்கு வந்த பிறகு கடைக்கு போய் இருக்கலாம்.. ஆனால் அதையும் அந்த மனுசன் செய்யவில்லை. அப்படி அந்த பணத்துல என்ன இருக்கு தெரியல யோசிட்டே திரும்பி தூங்கிவிட்டேன்.

சிறிது நேரம் கழித்து திரும்பி யாரோ கதவை தட்டினார்கள். நான் எழுந்து கண்ணை கசக்கி கொண்டே போய் பார்த்தேன். பதினாறு வயதுமிக்க ஒரு பையன் கதவுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான். தன்னை பெயர் சொல்லி அறிமுகபடுத்தி கொண்டான்.

கிரணை மாமா என்று சொன்னான். அவனிடம் சாவியை குடுத்துவிட்டு கதவின் ஓரத்தில் நின்று கொண்டு இருந்தேன். அந்த சமயத்தில் ஒரு பெண்ணின் இனிமையான பேச்சுக் குரல் கேட்டது. அது யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் என் மனதில் ஏற்பட்டது.

ஆனால் என் துர்திஷ்ட்டம் அவளின் முகத்தை பார்க்க முடியவில்லை. தன் மகனுடன் நின்று தெருவில் தெரிந்த நபருடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

உண்மையில் ஓனரின் வீடு அதிக நபர்கள் பயன்படுத்தபடும் மெயின் சாலையில் இருந்தது. அதாவது அந்த வீடு என் அறைக்கும் அந்த சாலைக்கும் இடையில் இருந்தது.

என் ரூமின் மெயின் கதவிலிருந்து பார்த்தால் ஓனரின் வீட்டுக்குள் யார் யார் நுழைக்கிறார்கள் என்பதை என்னால் பார்க்க முடியும்.

என் ரூமின் வெளியில் இருக்கும் ஜன்னலின் வழியே ஓனரின் கிச்சனின் ஜன்னல் தெளிவாக தெரியும்.

என் ரூமில் இருக்கும் ஜன்னல் வழியே பார்த்தால் ஓனரின் பெட்ரூம் ஜன்னல் தெரியும்.

என் பாத்ரூமில் இருக்கும் ஜன்னல் வழியே பார்த்தால் ஓனர் வீட்டின் துணி துவைக்கும் இடம் நன்றாக தெரியும்.

ஆக மொத்தம் என் ரூமில் இருந்துக் கொண்டே ஓவரின் வீட்டை நோட்டம் இட முடியும். ஓனரின் மனைவியை பற்றிய எண்ணமும் மனதில் எழுந்து கொண்டிருந்து.

காரணம் காலையில் கேட்ட அந்த பெண்ணின் குரல் தான். அந்த குரலுக்கு சொந்தக்காரியை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் இருந்தது. அவளை காலையில் பார்க்க முடியவில்லை. உள்ளே சென்றதையும் கவனிக்கவும் இல்லை..

மறுநாள். ஓனரின் மச்சினன் பவின் என் ரூம்க்கு வந்தான். என்னிடம் விளையாடுவதற்கு வீடியோ கேம், புதிதாக வந்த படம், பாட்டு காபி பண்ண அடிக்கடி என் ரூம்க்கு வருவான் தொடங்கினான். இவனை வைத்து அவளை பார்த்து எப்படியாவது பேசி பழகிட வேண்டும் மனதில் நினைத்து கொண்டேன்.

அங்கிருந்த சுழலும் எனக்கு வழிவகை செய்தது. அவனுக்கு வயது பதினாறு தான். இப்போது தான் பத்தாவது பரிச்சை எழுதி இருக்கிறான். என் ரூம்க்கு அடிக்கடி வருவதால் எங்களுக்குள் நல்ல நெருக்கம் ஏற்பட்டது.

அவன் மொபைல் படம் ஏற்ற வந்திருந்தான். அப்போது அவன் கேரளாவில் கல்யாணத்திற்கு சென்றதை பற்றி சொல்லி கொண்டே அங்கு எடுத்த ஃபோட்டோஸை காட்டினான். ஒவ்வொரு படமாக காட்டினான். நானும் அதை பார்த்துக் கொண்டே வந்தேன்.

திடீரென்று ஒரு ஃபோட்டோ என்னை ஈர்த்தது. அதில் ஒரு பெண் கேரளா பெண்கள் கட்டும் வெள்ளை நிறத்தில் தங்க நிற பாடர் வைத்த சேலையை அழகாக கட்டியிருந்தாள். அந்த பெண்ணை பார்த்தும் என் மனதில் பதிந்துவிட்டாள்.

அப்படி ஒரு அழகாக முகம். நேர்த்தியான உடலமைப்பு. திருமணம் ஆகி குழந்தை பிறந்தும் உடம்பில் ஒரு இடத்தில் கொழுப்பு சேர்ந்து சதை போடவில்லை. ஆக மொத்தத்தில் ஒரு சூப்பரான அம்சமான கேரள பெண்குட்டியை நான் கண்டேன்.

பவினிடம் இந்த பெண்ணை காட்டி யார் என கேட்டேன்? அவன் சிரிக்க தொடங்கிவிட்டான். இது என் அக்கா. இந்த வீட்டோட ஓனரின் மனைவி. அந்த அழகியின் பெயரை கேட்டேன். பெயர் பிருந்தா என சொன்னான்.

என் மனம் அவ்வளவு தான். சந்தோஷத்தில் வானத்துக்கும் பூமிக்கு தாவி கொண்டிருந்தது. அவன் போனில் இருந்து அந்த போல்டரை அவனுக்கு தெரியாமல் என் லேப்டாபில் காபி செய்து கொண்டேன். அவனுக்கு கேட்டதை காபி செய்து அவனை அனுப்பிவிட்டு லேப்டாபில் ஏற்றி பார்க்க ஆரம்பித்தேன். திருமணத்தில் எடுத்த அனைத்து ஃபோட்டோஸ் ஒரு ஆல்பமாக இருந்தது. அந்த ஆல்பத்தில் திருமண போட்டாவில் சிலவற்றில் தான் இருந்தாள்.

என் அக்கா கூட இருந்து அனுபவித்த அந்த சுக வாழ்க்கை மற்றும் இவளும் என் மனதை கொள்ளை அடித்தது எல்லாம் ஒன்று சேர்த்து என் மனதை வதைத்து கொண்டிருந்தது. பெண்கள், ஆண்களின் மனதை சொல்லாமல் கொல்லாமல் கொள்கின்றனர் நினைத்து கொண்டேன்.

என் அக்கா மற்றும் புதிதாக மனதில் இடம் பிடித்த இந்த பிருந்தாவை நினைத்து கை அடித்தேன்..

மறுநாள் காலை 10மணிக்கு தான் எந்திரிச்சேன். எழுந்த பிறகு தெரிந்தது இன்று காலேஜில் முதல் வகுப்பை கட் அடித்திருப்பது. சரி அடுத்த வகுப்புக்கு போய் சேர்ந்து கொள்ளலாம் எண்ணி காலை வேலைகளை முடித்துவிட்டு குளிக்க தயார் ஆனேன். அப்போது வளையல் சத்தம் கேட்டு பாத்ரூம் ஜன்னல் வழியே எட்டி பார்த்தேன்.

அங்கே பிருந்தா எனக்கு தேவதையாக தெரிந்தாள். ஃபோட்டாவில் பார்த்ததை விட இன்னும் அழகாக தெரிந்தாள். என் மனதை கொள்ளையடித்த கொள்ளைக்காரி.. அவள் வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் நைட்டியில் துணி துவைக்க வந்த போது அவளின் தரிசனம் எனக்கு கிடைத்திருக்கிறது. அவளின் அழகை அள்ளி பருகி கொண்டிருந்தேன்…

இனியும் வருவாள்….

இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்..

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.