தடம் மாறிய பூவை – 2

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

ஹலோ பிரண்ட்ஸ் எப்டி இருக்கீங்க. நா நல்லாருக்கேன். அப்றோம் என் ஸ்டோரிலாம் படிக்கிறிங்களா, இல்ல பாத்துட்டு அப்டி போயிறுதிங்களா.

இது கதை இல்லங்க என்னோட ரியல் லைப் பத்தின ஸ்டோரிதாங்க. எப்படி இருக்குனு படிச்சி பாத்துட்டு கமெண்ட் பண்ணுங்க. என்னோட லைப் பத்தி ஸ்டோரிய படிக்க படிக்க முழுசா தெரிஞ்சிக்குவிங்க.

வேற ஏதும் என்கிட்ட பேசணும் அப்டினா [email protected] இந்த mail id-க்கு message பண்ணுங்க ரிப்ளை பண்றேன்.

ஓகே கதைக்கு போகலாம். இதுக்கு முந்தின ஸ்டோரில நா மியூசிக்கல் கடைக்காரர் எப்படிலாம் என் கிட்ட நடந்தார் அப்டிங்கிறத சொன்னேன் முதல்ல அப்டிலாம் பேசி என் முலைய பிடிச்சி பாத்துக்குறேன் அப்டினு கேட்டாரு நா அதுக்கு ஓகே சொல்லி மூட் ஏற அவர் கைய தட்டி விட்டுட்டு நா கிளம்பி வீட்டுக்கு போனேன் அப்டினு சொல்லி கதையை முடிச்சேன். இப்போ அடுத்து என்ன பன்னிற்பர். வாங்க இனி என்ன நடந்தது அப்டினு சொல்றேன்.

பொங்கலும் முடிஞ்சி கொஞ்ச நாள் போக நா திரும்பவும் சாங் ஏத்த மியூசிக்கல் கடைக்கு சென்றேன். அப்பொழுது கொஞ்ச நேரம் கடலை போட்டு விட்டு நான் வீட்டுக்கு திரும்பும் நேரத்தில் கடைக்காரரிடம் நா ஒன்னு சொல்வேன் தப்பா நினைக்காதீங்க அப்டினு சொன்னேன்.

அவர் என்னது சொல்லு என்கிட்ட என்ன சொல்ல போற அப்டின்னாரு.

அது வந்து நீங்க அன்னைக்கு என்கிட்ட கேட்டீங்கல்ல என் முலைய பிடிச்சி பாத்துக்கவா அப்டினு.சொல்லும் போதே

அவர் ஆமா அதுக்கு என்ன அப்படினார்.

இல்ல அது மாதிரி இங்க வர எல்லா பொண்ணுங்க கிட்டயும் கேட்டுராதிங்க எல்லாரும் ஒன்னு போல இருக்க மாட்டாங்க, சில பொண்ணுங்க அடிக்க கூட செய்ஞ்சுருவாங்க அப்டினு சொன்னேன்.

அதுக்கு அவர் ஆம் சரி, சரி அப்டினு சொல்ல.

மெமரி கார்டை கொடுத்து விட்டு வீடிற்கு வந்து விட்டேன். பின்பு அதை வாங்க மறுநாள் சென்றேன்.

அப்போது நீ சொன்ன பாட்டுலாம் போட்டாச்சு செக் பன்னி பாத்துக்கோ அப்டினு சொல்லி குடுத்தாரு.அது போக இதுல இன்னும் நிறைய சாங் போட்டுருக்கேன் கேட்டு பாரு அப்பறோம் எப்படிருக்குனு சொல்லு அப்டின்னாரு..

சரினு சொல்லி வாங்கி மொபைலில் போட்டுவிட்டு நான் வீட்டுக்கு வந்தேன்.

இரவு 8 மணி இருக்கும் மியூசிக்கல் கடைக்காரரு போன் பண்ண நா எடுத்து சொல்லுங்க என்றேன்.

என்ன பாட்டுலாம் எப்படி இருக்கு நீ சொன்னதுலாம் இருக்கா. அப்டின்னாரு,. ஹ்ம்ம் எல்லாம் இருக்கு நல்லாவும் இருக்கு என்றேன். சரி நா எக்ஸ்ட்ராவா போட்ட சாங்லாம் எப்படிருக்குனாரு. ((அதுல அவரு போட்ட சாங்லாம். 1. வந்தெனம்யா வந்தேனாம் ( மாயாண்டி குடும்பத்தார்) 2. புதுசா பூ ஒன்னு (உராட்சி ஒன்றியம்) 3. பொத்து அத பொத்து (டபுள் மீனிங் சாங் ) 4. அப்பா அம்மா விளையாட்டை 5. பள்ளிக்கூடம் போகலாமா (கோயில் காளை) 6. Ext……ext….ext……….

அந்த மாரி சாங் போட்டுருந்தாரு. வீடியோ & ஆடியோ. ரெண்டுமே. ))

அதுக்கு நா சிரிச்சி கிட்டே ஹ்ம்ம் நல்லாத்தான் இருக்கு அப்டினேன். சரி எப்படிருக்கு அப்டின்னாரு. அதான் நல்லாருக்கு அப்டினு சொன்னேன்லா அப்டினேன்.

அதுக்கு அவர் நா பாட்ட கேட்கல. சாங்ல வரத சொல்லி கேட்டாரு. ஓட்ட பான நல்லாருக்கா இல்ல ஒழுகிட்டு இருக்கா அப்டின்னாரு.

உடனே.என்னது அப்டினேன் நா.

இல்ல நா சாங்க கேட்டேன் அப்டின்னாரு.

ஹ்ம்ம் நல்லாத்தான் இருக்கு அப்டினேன்.

அதுக்கு அவரு. அப்போ விட்டு அடிச்சா ஒளிகிரும் அப்பிடித்தேனா அப்டின்னாரு.

இவர் பேச்சி எனக்கு புரியவே நான். ஹ்ம்ம் தெரில பானையை அடிச்சாதான் தெரியும் அப்டினேன். அப்போ அடிச்சி பாக்கட்டுமா அப்டின்னாரு. சீ போங்கன்னு போன கட் பண்ணிட்டேன்.

என் மனதுக்குள் இவர் என்னை கரெக்ட் பண்ணத்தான் நினைக்காரு அப்டிங்கிற விஷயம் எனக்கு நல்லா புரிய. சரி எதுவரை போகுது பாக்கலாம்னி விட்டுட்டேன்.

மறுபடி ஒரு நாள் கடைக்கு செல்லும் போது என்னிடம் உன் கார்டு ரெடி ஆயிட்டு போட்டு பாரு நான் அதற்குள் பக்கத்தில் ஒரு கடைக்கு போய் மளிகை சாமான் வாங்க வேண்டிருக்கு வாங்கிட்டு வாரேன் அப்டினு கிளம்பி போய்ட்டாரு.

நானும் சரினு சொல்லி கடையில் இருந்து அவர் வரும் வரை காத்திருந்தேன். சுமார் 20 நிமிடம் கழித்து அவர் வர.

என்னம்மா நேரம் ஆய்டா. நா குடுத்த கார்டை போட்டு பாத்திருக்கலாம்ல அப்டின்னாரு.

இல்ல இருக்கட்டும் நா வீட்டுக்கு போய் பாத்துக்குறேன் அப்டினு கிளம்பி வந்துட்டேன்.

மதியம் சாப்பிட்டு முடித்துவிட்டு நான் அவர் குடுத்த மெமரி கார்டை போட்டு பார்க்க அதில் எல்லாம் அந்த மாதிரி வீடியோ. ஒன்னு கூட நா சொன்ன சாங் இல்ல. டக்குனு க்ளோஸ் பண்ணிட்டு பார்க்க. என் பக்கத்தில் ஒருத்தரும் இல்லை. உடனே என் ரூமிற்குள் போய். கதவை பூட்டி கொண்டு. கார்டை நன்றாக முழுதும் ஓபன் பண்ணி பார்க்க பார்க்க எல்லாம் அந்த மாதிரி வீடியோவை தவிர வேற ஒன்னும் இல்லை. வீட்டிலும் நான் ரூமில் தனியாக இருக்க அந்த படத்தை நான் சிறுது நேரம் பார்த்து கொண்டிருந்தேன். பின்பு இரவு கடைக்கு சென்றேன்.

கடையில் என்ன தவிர வேற ஒருத்தரும் இல்ல. (என்னதான் ரசிச்சு அந்த வீடியோவ பாத்தாலும் அவரு முன்னாடி அத காட்டிக்காம) அவரை பார்த்ததும் என்ன கார்டு இது. என கோவத்தில் கேக்க.

உன் கார்டு தான் அப்டின்னாரு.

அப்போ என்னது இதுலாம் அப்டினு கேட்டேன்.

அவரும் அதை பாத்து விட்டு. ஐயோ கார்டு மாறிப்போச்சு சாரிம்மா அப்டின்னாரு.

சாரி சொன்னா போதுமா என்ன விளையாடுறிங்களா நா மட்டும் தனியா இருக்கும் போது பார்த்ததுனால சரியாப்போச்சு இதே இது வீட்டுல வேற யாரும் இந்த கார்டை பாத்து இருந்தாங்கன்னா என்ன ஆகுறது என் நிலைமை அப்டினு சொல்லி. கோவத்துல நா பார்க்க.

அவர் என்னை பார்த்து. சரிம்மா இந்த விஷயத்த வெளில காட்டிக்காத அதான் சாரி சொல்லிட்டேன்லா அப்டினு சொல்ல.

நான் பேச்சை விட்டு விட்டேன்.

அப்பறோம் இன்னோர் நாளும் இதே போல் நடக்க என்ன நடந்திருக்கும். அடுத்த பகுதில சொல்றேன்.

அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் அபிமான தோழி நந்திதா & நந்தினி.

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.