தேடாமல் கிடைத்த சுகம் 1

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

இருள் நிரம்பிய அமைதியான சாலையில் ஒரு இருசக்கர வாகனத்தின் ஒளி, அந்த இருளை கிழித்துக் கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தது. வாகனத்தின் இயந்திர சப்தம் மற்றும் “கொஞ்சம் மெதுவா ஓட்டு டா” என்று பின்னால் அமர்ந்து இருப்பவன் அவ்வப்போது கூறும் சப்தம் மட்டும் காதில் கேட்டுக் கொண்டிருந்தது. இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல் இருசக்கர வாகனம் தனது வேகம் குறையாது செல்ல, சிறிது நேரத்தில் பெருங்களத்தூர் பைபாஸ் உள்ளே நுழைந்தது. அப்போது கை கடிகாரத்தில் முட்கள் 8.15 ஐ நெருங்கிக் கொண்டு ஓட, அதை பார்த்து என் பதட்டம் அதிகரித்தது. பிறகு வாகன நெரிசல்களில் உள்ள இடைவெளி வழியாக புகுந்து சென்று, இறுதியாக தாம்பரம் ரயில் நிலையம் முன்பு அந்த இருசக்கர வாகனம் நின்றது.

சிறிது நேரம் கூட தாமதிக்காமல் வாகனத்தில் இருந்து இறங்கி, கைகள் உடன் இருந்தவரிடம் இருந்து பையை பிடுங்க, கால்கள் ரயில் நிலையத்தின் உள்ளே ஓட துவங்கியது. நான் எட்டாவது நடைமேடையில் நுழையும் நேரமும், ரயில் புறப்படும் நேரமும் சரியாக இருக்க, உடனே அருகில் இருந்த பெட்டியில் ஏறினேன்.

நான் சமர், 25 வயது, திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்தவன். இளங்கலை பொறியியல் முடித்துவிட்டு இப்போது ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கம்பெனியில் வேலைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நாளை மறுநாள் எனது ஊரில் கோவில் கொடை விழா நடக்கவிருப்பதால், எனது சொந்த ஊருக்கு செல்கிறேன். இன்று வேலை முடித்து விட்டு கிளம்ப சிறிது தாமதம் ஆனதால் இந்த பதட்டம். ஒரு வழியாக நெல்லை விரைவு வண்டியை தவிர விடாமல் வந்து சேர்ந்தேன். ரயிலில் ஏறிய பின்பு தான் எனது பதட்டம் குறைந்து சகஜ நிலைக்கு திரும்ப முடிந்தது.

ரயில் மெதுவாக நடைமேடையை தாண்டி செல்ல, நான் வாசலில் நின்று கொண்டு எனது மொபைலில் எனது பதிவு செய்யப்பட்ட இருக்கை எண்னை பார்த்தேன். அதில் S3 51 என்று இருக்க, நானோ இப்போது S9 பெட்டியின் வாசலில் நின்று கொண்டு இருந்தேன். அப்படியே மெதுவாக S3 பெட்டிக்கு நகர துவங்கினேன். வழி நெடுக இருக்கும் இருக்கைகளில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று நோட்டமிட்டுக் கொண்டே சென்றேன். அங்கிருந்த இளம் பெண்கள் மற்றும் நடுத்தர வயது பெண்களை மட்டும் எனது கண்கள் கொஞ்சம் அதிகமாக தீண்டி சென்றது. பிறகு ஒவ்வொரு பெட்டியாக கடந்து இறுதியாக S3 பெட்டியை அடைந்தேன்.

அங்கு எனது இருக்கைக்கு அருகே உள்ள 49 மற்றும் 50 வது இருக்கைகளில் ஒரு புது மண ஜோடி நெருக்கமாக அமர்ந்து இருந்தனர். அந்த பெண் சுடிதாரில் அவளது அங்கங்கள் ஓரளவு தெரியும் அளவிற்கு இருந்தாள். வெளிறிய நிறம், நல்ல முக அமைப்பு, மெல்லிய தேகம், அதற்கு சற்று பெரிதாக இருந்த மார்பகங்கள் மற்றும் தகுந்த அளவில் பின்புறம் என வர்ணிக்கும் தோற்றம் கொண்டிருந்தாள். நான் அவளை பார்த்துக் கொண்டே அவளது கணவன் அருகில் அமர்ந்தேன். அவளது கணவனும் அவளுக்கு சமமான நிறத்தில் இருந்தாலும், பார்ப்பதற்கு கொஞ்சம் சுமாராக இருந்தான். என்னை பார்த்ததும் அவளது தோளில் கை போட்டு தன்னோடு அணைத்துக் கொண்டான்.

நான் சிறு புன்னகை மட்டும் கொடுத்துவிட்டு நேராக அமர, அப்போது தான் எதிர் புறம் இருப்பவர்களை கவனித்தேன். ஐந்து அல்லது ஆறு வயதில் ஒரு சிறுவனும், அவனது அருகில் கொஞ்சம் மார்டனாக 3/4 பேன்ட் மற்றும் டாப்ஸ் அனிந்த பெண்ணும் அமர்ந்து இருந்தனர். அவர்கள் அம்மா மகனாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். நான் அவளை நான் பார்க்கும் நேரம், அவளும் என்னை பார்த்துக் கொண்டு இருந்தாள். நான் அவளை பார்ப்பதை அறிந்ததும் எனை நோக்கி சிறு புன்னகையை அனுப்பினாள். நானும் மரியாதை நிமித்தமாக பதில் புன்னகை செய்தேன். அவள் கொஞ்சம் மாநிறம் தான், இருந்தாலும் நல்ல கலையான வட்ட முகம்.

ஆறு வயதில் குழந்தை இருந்தாலும், அவளது முகம் முதிர்ச்சி இல்லாமல் இளமையாக இருந்தது. எப்படியும் அவளுக்கு வயது 30 ஐ நெருங்கிக் கொண்டு இருக்க வேண்டும். நான் அவளது உடல் அழகை பார்க்கலாம் என்று மீண்டும் அவள் பக்கமாக திரும்ப அப்போதும் அவள் என்னை பார்த்துக் கொண்டு இருந்தாள். அதனால் நான் அப்படியே சுற்றி பார்ப்பது போல சமாளித்தேன். எனது பேக்கை கீழே வைக்கும் போது, செருப்பை அவிழ்க்கும் போது என அவளது உடல் அங்கங்களை அளவிட முயற்சி செய்யும் நேரம், அவளது பார்வை என் மீதே இருந்ததால் என்னால் சரியாக கவனிக்க முடியவில்லை.

அப்போது தான் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தேன், ஏன் அவள் என்னையே பார்த்துக் கொண்டு இருக்கிறாள் என்று. நான் அவ்வளவு அழகாக இருக்கின்றேனோ என்று எனக்கே என் மீது சந்தேகம் தோன்றியது. இருந்தாலும் என் அழகு பற்றி எனக்கு நன்றாக தெரியும், “டேய், அதான் தெனமும் கண்ணாடில உன் மூஞ்சிய பாக்குறல, அப்புறம் எப்படி டா உனக்கு அழக பத்தி யோசிக்க தோனுது” என்று என்னையே திட்டிக் கொண்டேன். சரி நேரடியாக அவளிடமே கேட்கலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, “ஹலோ” என்று ஒரு சப்தம் கேட்க நான் அவளை பார்த்தேன். அவளும் என்னை பார்த்துக் கொண்டு இருக்க,

“என்ன கூப்டிங்களா”. “எஸ், நீங்க சமரன் தான”. “ஆமா, உங்களுக்கு எப்டி தெரியும்”. “டேய், நான் ஐஸ்வர்யா. நியாபகம் இல்லையா”.

அவள் அப்படி கூறியதும் எனது குழப்பம் மேலும் அதிகரித்தது. ஐஸ்வர்யா என்ற பெயரில், என்னை டேய் என்று உரிமையோடு அழைக்கும் படி யாரும் இருப்பதாக நினைவிற்கு வரவில்லை. அதனால் அவளிடம் “சாரி, உங்கள பாத்த நியாபகம் இருக்கு, பட் யாருன்னு சரியா பிடிபடல” என்று கூறினேன். “ஆமா ஆமா, உனக்கு என்னலா நியாபகம் இருக்காது, ஆனா நித்யகலா நியாபகம் இருக்குமே” என்று அவள் கூற, எனது மூலையில் சிறு பொறி தட்டியது. நித்யகலா எனது சிறு வயது தோழி. ஐந்தாவது வகுப்பு வரை இருவரும் ஒன்றாக படித்தோம்.

எங்களை அனைவரும் காதலர்கள் என்று கிண்டல் செய்வது வழக்கம். ஐந்தாவது முடித்த பிறகு எங்கள் ஊரில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித் தனியாக என பிரித்து பள்ளியை கட்டி வைத்திருந்தனர். அதனால் நாங்கள் இருவரும் அதன் பிறகு பேசிக் கொண்டது இல்லை, அவ்வப்போது ஊரில் எங்காவது பார்ப்பது மட்டும் தான். இருந்தும் எனது பள்ளி காலம் முடியும் வரை, எங்கள் இருவரையும் சேர்த்து கேளி செய்து கொண்டு இருந்தனர். இவை அனைத்தும் நினைவுக்கு வர, நித்யகலாவிற்கு ஐஸ்வர்யா என்ற நெருங்கிய தோழி இருந்ததும் நினைவிற்கு வந்தது. பிறகு அவளது முகத்தை நன்றாக பார்த்து விட்டு,

“ஹே.., குச்சி ஐஸ், நீயா. ஆல் அடையாளமே தெரியல” . “ஹிம்ம்… நித்தி பேர சொன்னதுக்கு அப்றம் தான் நான் நியாபகம் வர்றேன். இருந்தாலும் இன்னும் என்ன குச்சி ஐஸ் னு சொல்றது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல”.

ஆம், பள்ளி படிக்கும் காலத்தில் மிகவும் ஒல்லியாக இருந்ததால், எல்லோரும் குச்சி ஐஸ் என்று பெயர் வைத்து அழைத்தனர். ஆனால் இப்போது அவள் அப்படி இல்லை. அவள் அவ்வாறு கூறியதும் மேல் இருந்தது கீழ் வரை எந்த தடையும் இல்லாமல் அவளை கண்களால் அளவெடுத்தேன். குண்டு என்று சொல்ல முடியாத அளவிற்கு கச்சிதமான உடல், எப்படியும் மார்பளவு 38 இருக்கும், தொப்பை இல்லாத கொஞ்சம் சதை பிடிப்பு உடைய வயிறு, உடலுக்கு ஏற்றது போல பருத்த பின்புறம் என வாயை பிளந்து பார்க்கும்படி இருந்தாள். அவளை முழுதாக ரசித்து விட்டு “ஆமா ஆமா, இப்ப உன்ன குச்சி ஐஸ் னு சொன்னா அது ரொம்ப தப்பு” என்று அவளை முழுவதுமாக பார்த்தபடி கூறினேன்.

“சரி, பாத்தது போதும். நீயும் கோவில் கொடைக்கு தான வார”. “ஆமா….. சரி உன்ன நான் ஊர்ல பாத்த மாதிரி நியாபகமே இல்ல”.

“எப்டி பாக்க முடியும். +2 முடிச்ச உடனே கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. அப்ப அவரு மும்பை ல வொர்க் பண்ணிட்டு இருந்ததால நானும் அங்கயே போய்ட்டான். போன ஒரு வருசத்துல இவன் பொறந்துட்டான். அப்ப மட்டும் ஒரு மூனு மாசம் ஊர்ல இருந்தேன். அப்பறம் அங்க தான் லய்ப் போச்சு. அங்கயே டிகிரியும் முடிச்சேன். அவருக்கு சென்னை டிரான்ஸ்பர் ஆகி ஆல் மோஸ்ட் ஒன் இயர் இருக்கும்”.

“ம்ம்ம்…. பாம்பே பிகரா நீ. இவ்வளவு வருஷம் கழிச்சு இப்ப தான் கோவில் கொடைக்கு வரியா”.

“இல்லயே, லாஸ்ட் இயர் நான் வந்தேன். நான் உன்ன தூரத்துல இருந்து பாத்தேன், பட் சரியா பார்க்க முடியல, நீயும் என்ன கண்டுக்கவே இல்ல. இப்ப கூட பஸ்ட் நீ தானா னு கொஞ்சம் டவுட் இருந்தது. அப்றம் உன் கால்ல இருக்குற மச்சத்த வச்சு தான் முடிவு பண்ணுனேன்”.

“அடி பாவி, இத்தன வருசத்துக்கு அப்புறமும் என்ன நீ நியாபகம் வச்சிருந்ததே எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு, இதுல என் கால்ல இருக்குற மச்சமும் நியாபகம் இருக்குது. எப்டி பா”.

“உனக்கு தெரியாது, +2 முடிக்கிற வர உன்ன பத்தி அடிக்கடி க்லாஸ் ல பேசிப்போம். நம்ம கூட படிச்ச பொண்ணுங்க நிறைய பேருக்கு உன்ன புடிக்கும். நித்தி லவ்வர் யாருன்னு கேட்டா, அங்க எல்லாரும் உன் பேர தான் சொல்லுவாங்க. உன்னோட சேத்து பேசுறதால சில பேருக்கு நித்தி மேல பொறாமை படுவாங்க. அந்த அளவுக்கு நீ அங்க பேமஸ்”.

“என்னால நம்பவே முடியல, என்ன பத்தி பேசிருக்காங்க. ம்ம்ம்…. இது அப்பவே தெரிஞ்சிருந்தா கொஞ்சம் யூஸ் புல்லா இருந்திருக்கும்”.

“சொல்ல மறந்துட்டேன். அதுவும் 11th படிக்கும் போது நீ கபடி ல ஜெய்ச்ச ல, அத எங்க ஸ்கூல் பொண்ணுங்க பாத்துட்டு வந்து சொல்ல, ஒரு வாரம் புல்லா நீ விளையாண்டத பத்தி தான் பேசிட்டு இருந்தோம். சரி சொல்லு, நித்தி கூட இன்னமும் பேசிட்டு தான் இருக்கியா”.

“சீ…. நீ வேற. அவட்ட பேசி பதினஞ்சு வருசம் ஆகுது. எனக்கும் அவட்ட பேசனும் னு ஆச தான். நீ அவ கூட கான்டக்ட் ல இருக்கியா. இருந்தா நம்பர் குடு”.

“சாரி டா, நானும் அவட்ட பேசி ரொம்ப வருசம் ஆகுது. அவ நம்பர் கிடச்சா கண்டிப்பா குடுக்குறேன். சரி, உன் நம்பர் சொல்லு”.

நாங்கள் இருவரும் எங்களது எண்களை பரிமாறிக் கொண்டோம். “இங்க வா, ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்” என்று எனது கையை பிடித்து இழுத்து அவள் அருகில் அமர வைத்தாள். அவளது மகன் ஜன்னல் ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க, அதற்கு அடுத்தாக அவளும் நானும் அமர்ந்திருந்தோம். எங்களுக்கு எதிராக அந்த ஜோடி அமர்ந்து, எங்களுக்கு கேட்காத அளவில் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது ஐஸ் என் தோள் மீது கை போட்டு செல்ஃபி எடுக்க, அவளது மார்பு என் கையில் பதிந்தது. அவள் அதனை கண்டுகொள்ளாமல் சில செல்ஃபி எடுத்துவிட்டு அதனை பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்போதும் அவள் எனக்கு நெருக்கமாக தான் அமர்ந்து இருந்தாள்.

பிறகு இருவரும் எங்களது கடந்த கால வாழ்க்கை பற்றி பேசிக் கொண்டு இருந்தோம். அவள் எந்த தயக்கமும் இன்றி என்னை தொட்டு பேச, நானும் அவளை தொட்டு பேச ஆரம்பித்தேன். அவள் எதை பற்றியும் கவலை படுவதாக தெரியவில்லை. அதனால் நானும் முடிந்த அளவு அவளது உடலை தொட்டு, உரசி இன்பம் அனுபவித்தேன். அப்படியே பேசிக் கொண்டே மூவரும் சாப்பிட்டு முடித்தோம். அவளது கணவனும் உடன் வருவதாக இருந்ததாம். ஆனால் கடைசி நேரத்தில் ஏதோ அவசர வேலையின் காரணமாக வர முடியவில்லை என்று கூறினாள். நாங்கள் நிறைய பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது.

“நீ எப்ப டா ரிட்டன்”. “நெக்ஸ்ட் வீக் தான். டேட் கன்பார்ம் பன்னல”. “அப்டினா சன்டே கிளம்பலாமா. நாம சேர்ந்து போகலாம்”. “சன்டே கிளம்பனுமா… ம்ம்ம……”. “ரொம்ப யோசிக்காத, நீ வரனும். ஆல் ரெடி டிக்கெட் புக் பண்ணியாச்சு”.

என்னை பேச விடாமல் அவளே முடிவு செய்து விட்டு அவளது கணவனுக்கு கால் செய்தாள். “ஹலோ, ம்ம்ம்…. அப்றம் டிரெய்ன் ல பழைய ப்ரெண்ட மீட் பண்ணேன்….. ஆமா எங்க ஊரு தான், பக்கத்துல தான் இருக்கான்…. அப்றம் உங்க ரிட்டன் டிக்கெட் கேன்சல் பண்ண வேண்டாம், வரும் போது அவனோட சேர்ந்து வந்திடறேன். சரியா, பாய்” என்று கூறிவிட்டு கட் செய்தாள்.

“சன்டே நைட், 10.30 க்கு திருநெல்வேலி ல இருந்து பஸ் கிளம்புது, உனக்கு ஓக்கே தான”. “பஸ்சா…. சரி அதான் நீயே எல்லா முடிவையும் எடுத்துட்டியே, அப்றம் எப்டி வராம இருக்க முடியும்”.

“ரொம்ப அலட்டிக்காத, நீ வந்தா எனக்கு கம்பெனி குடுப்பனு தான் சொன்னேன். சன்டே எந்த டிரெய்னும் கிடைக்கல, பஸ்ல செமி ஸ்லீப்பர் தான் கிடைச்சுது. அட்சஷ் பண்ணிப்பியா”.

“ஓசில கிடைக்கிறது தான, நான் அட்சஷ் பண்ணிப்பேன்” .

“அட பாவி, நீ இன்னும் இன்னும் மாறலயா, கஞ்ச பிசினாறி” என்று எனது தொடையில் செல்லமாக அடித்தாள்.

பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு, உறங்க சென்றோம். நான் மேலே எனக்கு ஒதுக்கப்பட்ட படுக்கையில் படுத்துக் கொள்ள, ஐஸ் எனக்கு எதிராக எதிராக உள்ள படுக்கைகளில் நடுவில் மற்றும் அவளது மகன் மிதுன் கீழேயும் படுத்துக் கொண்டனர். எனக்கு கீழே உள்ள ஜோடி இன்னும் உட்கார்ந்து ஏதோ பேசிக் கொண்டு இருந்தனர். ஐஸ்வர்யா படுத்ததும் அவளது முலைகள் இரண்டும், அவளது டாப்ஸில் இருந்து கொஞ்சமாக எட்டிப் பார்த்தது. பிறகு அவள் என் பக்கமாக திரும்ப அவளது முலை தரிசனம் கொஞ்சம் அதிகமாக கிடைத்தது. ஆனால் அவள் முதலில் என்னை பார்க்காமல், கீழே உள்ள ஜோடியை சிறிது நேரம் பார்த்து சிரித்துக் கொண்டே என்னை பார்த்தாள்.

நானும் பதிலுக்கு புன்முறுவல் கொடுக்க, ஐஸ்வர்யா அவளது கண்களால், அந்த ஜோடியை பார்க்கும் படி செய்கை செய்தாள். நானும் எட்டிப் பார்க்க, அங்கு அவர்கள் அவர்கள் இருவரும் கொஞ்சிக் கொண்டு இருந்தனர். சிறிது நேரம் ஐஸ்வர்யா அவர்களது விளையாட்டை பார்த்துவிட்டு தூங்க, நான் ரயிலின் அதிர்வுகளால் குலுங்கிய ஐஸ்வர்யாவின் முலைகளை பார்த்துக் கொண்டு இருந்தேன். அவளது முலைகளை பார்த்துக் கொண்டே கண்ணுறங்கினேன்.

பயணம் தொடரும்.

கருத்துக்களை தெரிவிக்க [email protected]

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000