கல்யாணவீட்டில் 18

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

பதினெட்டாம் பாகம்.

முன்கதை என் வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு சென்றேன். இதற்கு நான் தயாராக இருக்கிறேனே இல்லையா என்று தெரியவில்லை ஆனால் இதை எதிர்கொள்ள தயாரானேன். இதோ எனக்கு பிடித்த அக்கா மகள் சுப்புலட்சுமியின் கழுத்தில் தாலியை கட்டினேன்….

இனி..

இனி அடுத்த நடந்த நிகழ்வுகளை பற்றி வெட்டியாக பேசாமல் நேராக முதலிரவு.

அவள் வீட்டில் வைத்து முதலிரவு ஏற்பாடு செய்ந்திருந்தார்கள். மாடியில் இருந்த அவள் அறையில் தான் எல்லா ஏற்படும் நடந்தது. நான் மாலை குளித்து புது ஆடையை அணிந்து அவளுக்காக காத்திருந்தேன்.

என் மனைவிக்காக. நேரம் 7 தான் ஆகியிருந்தது. அவள் வருவாளா என்று வாசலைநோக்கி பார்த்துக்கொண்டு இருந்தேன். எனக்குள் ஒரு குழப்பம்.

இன்று இரவு எதுவும் நடக்குமா இல்லை அவசரம் படாமல் பொறுமையாக காய் நகர்த்துவதா?

யோசிக்கும்போது என் போனில் ஒரு குறுந்தகவல்

“என்னடா பொறுமையே இல்லாமல் இருக்கப்போல?”

“ம்ம்ம்” என்றேன்

“ரெடி ஆயச்சி 5 நிமிஷம் வந்துடுவா , அவசரம்படமா பொறுமையா பண்ணு” என்றால்.

என் ஐயத்தை அவளிடம் கூறினேன்.

“அவ ரெடியா இருக்கா என்ன என் தம்பி செஞ்ச மாதிரி நீ பண்ணிடுவியோன்னு பயப்படுற. எனக்கு தானே தெரியும் நீ எப்படி பக்குவமா பண்ணுவேன்னு ஆன என்னால சொல்ல முடியல” என்று அனுப்பினால்.

எனக்கு சிரிப்பாக வந்தது.

அவள் “பொறுமை கடலினும் பெரியது. எண்ஜோய்” என்று முத்தம் ஸ்மைலி போட்டு அனுப்பினால். நான் ஆன்லைனில் இருக்கேன்னு எல்லாரும் எனக்கு குறுந்தகவல் வாட்ஸாப்பில் அனுப்ப போனை அணைத்துவைத்தேன்.

7 10 க்கு ஜல் ஜல் என்று ஒன்றல்ல பல கொலுசு சத்தம், அதோடு சிரிப்பு சத்தம்.

பெண்கள் எல்லாரும் கும்பலாக வந்து பெண்ணை உள்ளே தள்ளி கதவை சாற்றினார்கள்.

அவள் ஒரு வித பயத்தில் அங்கையே நின்றாள்.

நான் எழுந்து நிற்க எனக்கு முன் என் தம்பி நீட்டிக்கொண்டு நின்றான். நான் அவள் அருகே சென்று அவளை ரசித்தேன்.

ஒரு நீலநிற புடவை, கையில் சொம்பில் பால். தலைநிறைய மல்லிகைப்பூ.

கையில் மருதாணி முட்டியை தாண்டி ஜாக்கெட் வரைக்கும் போட்டிருந்தாள்.

காலையில் போட்டிருந்தது போல கொஞ்சமாக முக ஒப்பனை. அவள் உதட்டில் பிங்க் நிறத்தில் சாயம்.

கொண்டை போல போட்டு அதில் மல்லியை தொங்க விட்டுருக்கிறார்கள். அவளை சுற்றி வர, புடவையை 4 அங்குலம் இறக்கி தொப்புள் தெரிய கட்டியிருந்தாள். நான் சென்று கதவின் மெல் தாப்பாள் போட்டு திரும்ப, முக்கால் வாசி முதுகு தெறியும்படி ஜாக்கெட். முன்னே அவ்ளோ லோ. அவள் மார்பு பிளவு கண்களுக்கு தெறியும்படி.

ஐந்தேகால் அடி உயரம். 34 அங்குல மார்பு. கூறாக நின்றது. அவள் உடலைவிட்டு வெளிய தள்ளியபடி. கொடி இடை, அகண்ட பெரிய சூத்து. என்னை தொடு தொடு என்று என்னை அழைப்பது போல.

என்ன பேசுவது எப்படி தொடங்குவது? புரியாமல் நிற்க.

“வாங்குங்க..” அறையில் முத்து சிந்தியது போல் இருந்தது. இவள் குரல் நன்றாக இருக்கும். அவ்வப்போது பாட்டு பாடி எங்களை மகிழ்விப்பால். எங்கள் வீட்டில் அனைவருக்கும் இவள் பாடுவது பிடிக்கும். அழகான குரல்.

நான் அவள் கையில் இருந்து சொம்பை வாங்கினேன். அதில் இருந்து பாதி பால் குடித்து அவளிடம் கொடுக்க அவள் வாங்கி குடித்தால்.

நான் சென்று கட்டிலில் அமர்ந்தேன். “உட்காரு” என்றதும் அவள் உடல் சற்று அதிர்ந்தது. என்னை தாண்டி சென்று மேஜை மீது சொம்பை வைத்துவிட்டு திரும்ப, யாரோ கதவை தட்டி கூப்பிட்டார்கள்.

இவள் என்னை நிமிர்ந்து பார்த்து சட்டென்று குனிந்தாள், பின் சென்று கதவின் மேல் தாப்பாளை திறக்க முயற்சித்தால். அவளுக்கு எட்டவில்லை. நான் எழுந்து சென்று மேல் தாப்பாளை இறக்க முயன்ற அவள் கையை பிடிக்க எக்கி கதவை திறக்க முயற்சித்தவள் அப்படியே உறைந்து நின்றாள். அவள் கைகள் சூடாக இருந்தது நான் கிட்டே சென்று இடித்தபடி தாப்பாளை திறக்க முயன்றேன், கொஞ்சம் இறுக்கமாக இருந்தது அவள் கைகளை விட அவள் இறங்கி அப்படியே திரும்பினாள், என் நெஞ்சில் தலைவைத்து சாய.

நான் கதவை திறந்து பின்னே நகர்ந்தேன்.

அக்கா கையில் பழ தட்டோடு உள்ளே வந்தாள். “பசிச்சா நேரம் இருந்தா சாப்பிடுங்க” என்று கிண்டலாக கூறி தட்டை அவள் கையில் கொடுத்து வெளியே போனால்.

நான் “அடுத்து யாரும் வருவீர்களா? இல்லை கதவை முடிடலாமா?” என்று கேட்க

“இதோடு காலைல நீங்களா வெளியே வரலைனா தட்டுவோம்” என்று நக்கலாக கூறி வேகமாக படி இறங்க இவள் மேஜை மீது தட்டை வைத்தால்.

அப்போது தான் கவனித்தேன் அவள் நெற்றியில் இருந்த குங்குமம் என் சட்டையில் ஒட்டியிருந்தது.

நான் அவள் அருகே சென்று கட்டிலில் அமர்ந்தேன், அவள் திரும்ப அவளுக்கு அருகே இருந்ததால் அவள் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் தடுமாற அவளை பிடிக்கும் நோக்கில் கையை நீட்டி பிடிக்க, சரியாக அவள் இடுப்பை பிடித்தேன்.

அவள் ஸ்ஸ்ஸ் ம்ம்ம் என்று என் கைமீது அவள் கையை வைத்து அழுத்தி கண்களை மூடி உடல் அதிர நின்றாள்.

அவள் கையை பிடித்து மேஜை மீது மோதியவளை சற்று முன்னே இழுத்து நிற்க வைக்க அவள் சரியாக நிற்க அவள் கையை விட்டு இடுப்பில் இருந்து கையை எடுக்க முயற்சித்தேன். அவள் அழுத்தி பிடித்தபடி நின்றிருந்தாள்.

சில நொடிகளில் என் கையை பட்டென்று எடுத்து விட்டு திரும்பி நின்றாள். என்னை இடிக்காமல் சற்று தள்ளியே நடந்து சென்று கட்டிலின் எதிரில் முதுகை காட்டியபடி நின்றுகொண்டால்.

கிருதிக்காவை போல ஜாக்கெட்.. அவள் தானே தைத்தது. இரண்டு கொக்கிகள் மட்டுமே பின்னாடி, மேலே ஒரு கயிரால் இருக்க பிடித்தபடி ஜாக்கெட்.

அவள் சுவற்றில் கையை வைத்து நோண்டியபடி நின்றிருந்தால். மிகவும் பயந்துவிட்டால் போல, விழாமல் பிடிக்க தானே செய்தேன் பிறகு ஏன் பயப்படவேண்டும். எனக்குள் ஒரு சிறு பயம். இன்று இரவு பேசி ஏதாவது சமாதானம் செய்யலாம்.

“சுப்பு..” என் வாயில் வார்த்தை வராமல் கரைந்தது. “சுப்பு..” கொஞ்சம் செருமிவிட்டு சத்தமாக கூப்பிட்டேன்.

அவள் அசையவில்லை, ஆனால் உடல் சட்டென்று முருக்கியது.

“இங்கே வந்து உட்காரு, எதுக்கு பயப்படுற” என்றேன்.

அவள் சில நொடிகள் அசையாமல் இருந்தால். நான் பொறுமையாக அவளையே பார்த்தேன். மெதுவாக திரும்பி என்னை பார்க்காமல் தலையை தாழ்த்தியபடி அண்ணாநடை போட்டு கட்டிலில் வந்து கட்டிலின் அந்த முடிவில் திரும்பி அமர்ந்தாள்.

“நீ ரொம்ப அழகா இருக்க” என்றேன். அப்போது அவளுக்கு எதிரே இருந்த கண்ணாடியில் பார்த்தேன். அவள் முகம் சிவந்து மெதுவாக சிரித்தாள்.

“எப்பவும் என் கூட கலகலன்னு பேசுவ இப்போ ஏன் இப்படி வெட்கப்படுற?” என்று கேட்டேன். அமைதியா இருந்தாள்.

“என்னை பிடிக்கலையா இல்லை கல்யாணத்தை பிடிக்கலையா?”

அமைதியாக இருந்தாள். அவள் முகம் மலர்ந்தபடி இருந்தது. “பிடிக்குமா?” மெதுவாக கேட்டேன்.

ம்ம் என்பதுபோல தலையை இரண்டு ஆட்டுஆடிவிட்டு அமைதியனால்.

அவள் புடவை முந்தானையை பிடித்து அதை கையால் நோண்டியபடி இருந்தால்.

“எப்பவும் நீ தான் நல்ல பேசுவ பழகுவ இன்னிக்கி நீ இப்படி பயந்து போய் இருக்க. ஏன்? பயமா?”

முத்து சிந்தியது போல அவள் வாயில் இருந்து “அப்போ வேறு இது வேறு” என்று சொன்னால்.

நான் கொஞ்சம் அவள் அருகே நகர்ந்து சென்று அவள் அருகே தலையை நீட்டி “கேட்கலை” என்றேன். அவள் தலையை தூக்கி கண்ணாடியில் பார்த்து அதிரிச்சியாகி பின் வெட்கத்தில் சட்டென்று முகம் சிவந்து புடவையால் முகத்தை மூடினால்.

அவள் தோள்களை பற்றினேன், சூடாக இருந்தது அதே நேரம் தொட்டதும் நடுங்கியது. மெதுவாக திருப்ப முயற்சித்தேன் அவள் விடாமல் உடலை இறுக்கமாக வைத்துக்கொண்டால்.

“திரும்பு சுப்பு உன் முகத்தை பார்க்கணும்” என்றேன்.

கொஞ்சமாய் திரும்பினாள்.

அவள் காது கன்னம் தெரிய, உன் கம்மல் அழகா இருக்கு என்று அதை தொட்டு வருடி அப்படியே காதில் விரல்களால் மெதுவாக சீண்டினேன்.

அவள் கூச்சத்தில் நெளிந்தாள். மெதுவாக கன்னத்தில் தேய்க்க என் கையை பிடித்து எடுத்துவிட்டாள்.

மெதுவாக முன்னே சென்று அவள் இடுப்பை வளைத்தேன், “ஐயோ மாமா என்ன பண்றிங்க, விடுங்க” என்று என் கையை எடுக்க முயற்சித்து, கட்டிலை விட்டு எழுந்து போக முயற்சித்தால்.

நான் அவள் மென்மையான கையை பிடித்து இழுத்து என் பக்கம் இழுக்க அவள் என் அருகில் அமர்ந்து கட்டிலில் படுத்துகொண்டாள்.

நான் அவள் அருகே படுத்து “கொஞ்சம் எழுந்தா பேசலாம்” என்றேன்

“என்ன பேசணும்?” என்றால். நக்கலாக கேட்குறாளா இல்லை கிண்டலா என்று தெரியவில்லை.

“ம்ம்ம் ஆடி மாசம் கூல் உத்தனும் அது பத்தி” என்றதும் சிரித்தாள்.

“என் என்னை பார்க்க மாட்டேன்ற, பிடிக்கும்னா திரும்பி பாரு” என்றேன்.

மெதுவாக முகத்தை தூக்கி என் பக்கம் திரும்பி படுத்தாள்.

கண்கள் அங்கும் இங்கும் ஓடியது. மெல்ல திறந்தது அவள் முகம் சிவக்க உதடு துடிக்க என்னை மெதுவாக பார்த்து சட்டென்று கண்ணை மூடினால்.

“சுப்பு…” மெதுவாக அழைத்தேன்.

கண்கள் திறக்க, எங்கள் கண்கள் ஒரு ஒரு நொடி நேருக்கு நேர் சந்தித்தது…

பதினெட்டாம் பாகம் முடிந்தது, உங்கள் கருத்துக்களை [email protected] என்கிற முகவரிக்கு மெயில் அல்லது hangoutil பேசலாம். உங்களை பற்றிய ரகசியம் காக்கப்படும்.

தொடரும்…

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000